பாவை நோன்பு – சன்மார்க்க விளக்கம்
பாவை நோன்பு = பெண்கள் மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்கும் நோன்பென கொள்வர்
அது தவறு
பாவை நோன்பு = கண்ணில் இருக்கும் மணியான ” பாவை ” செய்யும் தவம் ஆகும்
அந்த தவம் எப்படிப்பட்டது எனில் = அது உலகை நோக்காது , அது தன் அகத்திலே – உள்ளேயே நோக்குதல் ஆகும்
இவ்வாறிருந்தால் தான் கண்ணனாகிய ஆன்மாவைத் தரிசிக்க முடியும் என்பது உண்மை
இதுவே திருப்பாவை – திருவெம்பாவை என ஞானிகள் பாடியுள்ளனர்
வெங்கடேஷ்