வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 32

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 32 “10% of conflicts are due to due to differences in opinion 90 % are due to wrong tone of voice ” அதாவது நம் வாழ்க்கையில் 10 % சதவிகிதம் சண்டைகள் – கருத்து வேறுபாடால் வருகின்றன 90% சதவிகிதம் அதில் தவறான குரலால் – நாம் நம் கருத்தை எப்படி சொல்கின்றோம் என்பதில் உள்ள தவறால் வருகின்றன இது எவ்வளவு…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 31

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 31   ” Happiness in our Life is not in getting the things what we want – but on the other hand its enjoying the life with the things what we have ”   courtesy : Enlightened consciousness shared by Mangai அதாவது நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது நாம் ஆசைப்படும் பொருட்கள் நமக்கு…

திருஞானசம்பந்தரும் அனுமனும்

திருஞானசம்பந்தரும் அனுமனும் இருவரும் திருவடிகள் தான் இருவரும் இரு புருவமத்தியாகிய மூலத்தில் உதிப்பதால் , உலகம் இவர்கள் பிறந்த நட்சத்திரத்தை மூல நட்சத்திரமாகக் கொண்டாடுகின்றது அனுமன் = சிறிய திருவடி – இளைய பெருமாள் மாதிரி திரு ஞான சம்பந்தர் = பெரிய திருவடி ஆவார் நாம் வாசியாகிய அனுமன் துணையில்லாமல் இலங்கையாகிய சுழிமுனையில் நுழைய முடியாது அதே போல் – சம்பந்தர் துணையில்லாமல் நாம் திருச்சிற்றம்பலத்தினுள் நுழைய முடியாது – இது உண்மை – உறுதி…

On a lighter note – part 51

On a lighter note – part 51 பேஷண்ட் : டாக்டர் , எவ்வளவு சொத்து இருந்து என்ன புண்ணியம் ?? கிட்னியில கல் வந்துடுக்சு டாக்டர் : நான் இருக்கேன்ல – கவலைப்படாதீங்க , ரெண்டுத்தையும் கரைச்சுடறேன் நன்றி : மங்கை this will particularly hold good for hospitals in CBE – money sharks வெங்கடேஷ்  

சன்மார்க்கத்தில் எனக்குப் பிடித்தவர்கள் – என்னைக் கவர்ந்தவர்கள்

சன்மார்க்கத்தில் எனக்குப் பிடித்தவர்கள் – என்னைக் கவர்ந்தவர்கள் 1 சேலம் திரு குப்புசாமி அவர்கள் இவர் MA Engl literature முதுகலைப் பட்டதாரி ஆவார் இவர் நிறைய நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார் – சி டி – ஆடியோ காசெட்டுகள் கூட வெளியிட்டுள்ளார் – இவர் கூட ஜீவகாருண்ணியம் என்னும் சோறு போடுதல் மட்டும் இல்லாமல் சாதனம் வேண்டும் என்று அதை எப்படி செய்வது என்று நூலகள் வெளியிட்டுள்ளார் இவர் சாதனம் வாசி யோகம் அடிப்படையாக இருக்கின்றது…

On a lighter note – part 50

On a lighter note – part 50   உண்மைச் சம்பவம் நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்த சமயம் அப்போது தான் கராத்தே கலை இந்தியாவில் அறிமுகம் ஆகிகொண்டிருக்கின்றது ஒரு நாள் வகுப்பில் பெண் ஆசிரியர் ( மிஸ் ) , ஒரு மாணவன் சொன்ன பதிலுக்கு ” யா ” ( ya ) என கூறினார் யா = ஆமாம் என்று ஆங்கிலத்தில் பொருள் பின்னும் இரு முறை யா கூறும் சந்தர்ப்பம் வாய்த்துவிட்டது…

IT ஐ டி தொழிலின் ராஜ தந்திரமா?? குள்ள நரித்தனமா ??

IT ஐ டி தொழிலின் ராஜ தந்திரமா?? குள்ள நரித்தனமா ?? IT தொழில் தற்போது வேகமாக வளர்ந்து வருகின்றது – அதிக போட்டி கூட இதில் வேலை செய்வதென்பது இப்போது சவாலாக மாறிவிட்டது – நாம் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்க வேண்டும் – இல்லையெனில் நம் வேலை போய்விடும் – அந்த அளவுக்கு ஆபத்து நிறைந்துள்ளது அதே சமயம் அதிக சம்பளம் – அதே அளவு மன அழுத்தம் கூட இதை ஈடு கட்ட /சமாளிக்க…

அகவல் பாடிய மூவர்

அகவல் பாடிய மூவர் அகவலை மூவர் பாடியுள்ளனர் 1 அவ்வை – வினாயகர் அகவல் 2 மணிவாசகப் பெருமான் – போற்றித் திரு அகவல் 3 வள்ளல் பெருமான் – அ பெ ஜோதி அகவல் மூன்றும் அனுபவப் பிழிவுகள் ஆகும் – ஒன்றுக்ககொன்று சளைத்ததல்ல   வெங்கடேஷ்

” ங ” போல் வளைகின்றேன்

” ங ” போல் வளைகின்றேன் ” ங ” போல் வளை – இது அவ்வை பாட்டியின் அறிவுரை ஆகும் இது சமுதாயத்தோடு நாம் ஒத்துப் போவதுக்காக அவர் சொன்ன அறிவுரை ஆகும் அதாவது நாம் கஞ்சி போட்ட சட்டை போல் விறைப்பாக இருக்கக் கூடாது – நாணல் போல் வளைந்து போனால் தான் வாழ்க்கை வாழ முடியும் – அது இனிக்கும் நான் தினமும் 2.30 – 3.0 மணி நேரம் சாதனம் செய்கின்றேன்…