நானும் காதலனும்

நானும் காதலனும் காதலன் ” பூங்கதவே தாள் திறவாய் ” என தன் காதலியின் மனக்கதவு திறக்காதா என ஏக்கத்துடன் பாடுகின்றான் நான் – ” பூங்கதவே தாள் திறவாய் ” என சுழிமுனையின் வாசல் கதவு திறக்காதா என ஏக்கத்துடன் இருக்கின்றேன் – அங்கு வந்து காத்துக் கொண்டிருக்கின்றேன் – தட்டிக் கொண்டிருக்கின்றேன் எப்போது திறக்கும் என தெரியவில்லை ?? திருவடிகள் – அருள் தான் முடிவு செய்யும் – அது என் கையிலில்லை இருவரும்…

வியாசரும் வால்மீகியும்

வியாசரும் வால்மீகியும் வியாசர் = பாரதம் உலகுக்கு தந்தவர் வால்மீகி = ராமாயணம் தந்தவர் ஆனால் இருவரும் மனிதர்கள் அல்லர் – அவர் பெயரில் ஒரு பெரிய , ஆன்ம அனுபவம் பெற்ற ஆன்ம ஞானி இந்தக் கதைகளை எழுதியுள்ளார் – அது தான் உண்மை ஏனெனில் சமஸ்கிருதத்தில் ” வியாசம் என்றால் மிகப் பெரிய கதை ” என்று அர்த்தம் பாரதம் மிகப் பெரிய கதை என்பதால் , இதை எழுதியவர் வியாசர் என்று பெயரிட்டனர்…

திருமந்திரம் – தன் குரு நந்தி பற்றிய உண்மை விளம்பல்

திருமந்திரம் – தன் குரு நந்தி பற்றிய உண்மை விளம்பல் இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும் பதிவித்த ” பாதப் பராபரன் நந்தி ” கருத்து : என் குரு நந்தி = பரவெளியில் இருக்கும் சுத்தசிவமாகிய திருவடி என்னும் ” பாதம் ” அந்த திருவடி என் இதயமாகிய = ஆன்மாவிலும் நாட்டத்தும் = கண்களிலும் சிரசிலும் = திருச்சிற்றம்பலத்திலும் உள்ளது என விளக்குகின்றார் நந்தி = நம் + தீ = அது கண்ணில் இருக்கும்…

திருமந்திரம் – ஆன்மாவுக்கு வழி சொல்லும் மூலர்

திருமந்திரம் – ஆன்மாவுக்கு வழி சொல்லும் மூலர் ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழி எளிதாமே கருத்து : கண்ணில் உள்ள திருவடி கொண்டு , 5 இந்திரிய ஒளிகளையும் ஒன்று சேர்த்து , கண்ணிலும் , உடலிலும் உள்ள இருளை நீக்கி , ஒளிமயமாக யார் பார்க்கின்றார்களோ , அவர்க்கு சுழிமுனை நாடி வாசல் திறந்து , மேல் ஏறுவதுக்கு வழி தெரியும் – அவர்கள் எளிதாகவும் ஏறுவார்கள்- ஆன்மாவை அடைவார்கள் வானகம்…

கந்த புராணம் – கதாபாத்திரங்கள் தத்துவ விளக்கம்

கந்த புராணம் – கதாபாத்திரங்கள் தத்துவ விளக்கம் கந்தன் = ஆன்மா சூரர்கள் = மும்மலங்கள் சக்தி வேல் = பிரணவம் – இது 9 ஒளிகளைக் கொண்ட அஸ்திரம் ஆகும் – மிகுந்த வெப்பம் உடையது – அதனால் தான் மலங்கள் நாசமாகும் சூரர்கள் வென்றது = மும்மல நாசம் ஆனது – ஆன்ம ஒளியால் / பிரணவத்தாலும் மலங்கள் நாசமானது குறிப்பது வெங்கடேஷ்

திருவிளையாடற் புராணம் –  தத்துவ விளக்கம்

திருவிளையாடற் புராணம் –  தத்துவ விளக்கம் மீன் பிடித்த படலம் மீன்கள் = 5 இந்திரிய சக்திகள் வலை = கண்கள் பிடித்தது = அவைகளை 2 புருவ மத்தியில் சேர்த்தது இது இந்திரிய ஒழுக்கம் கைகூட உதவும் சாதனாதந்திரம் ஆகும் மேலும் சாதனாதந்திரத்தில் முன்னேறுவதுக்கு இது வாசல் ஆகும் வெங்கடேஷ்

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 33

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 33 ” If you want extra ordinary results – you have to put extra ordinary efforts” courtesy : Enlightend consciousness shared by Gerald APJ அதாவது ” செயற்கரிய செயல்கள் செய்தால் தான் பெறர்க்கரிய பேறுகளைப் பெற முடியும்” செயற்கரிய செயல்கள் = தவம் அன்ன தானம் மட்டும் இதில் அடங்காது கூட தவமும் வேண்டும் பெறர்க்கரிய பேறுகள் = முத்தேக…

சன்மார்க்கத்தவரும் பெண்களும்

சன்மார்க்கத்தவரும் பெண்களும் சன்மார்க்கத்தவர் ஆண்கள் போல் ஷாப்பிங் செய்கின்றனர் – எல்லாம் ஒரு குடையின் கீழ் – 1 கண்ணண் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் 2 சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி எல்லாவற்றையும் ஒரே இடத்தில் – நூலில் ஞானம் கிடைக்குமென எண்ணுகின்றனர் – இது பொய் மேலும் அவர்கள் 6ம் திருமுறையை மட்டும் படிக்கின்றனர் – முதல் 5 ஒதுக்கிவிட்டனர் – வேறெந்த நூல்களையும் படிப்பதில்லை – அறிவுஜீவிகள் இதில் எல்லா ஞானம் கிடைத்துவிடும் என்ற எண்ணம் ஆனால்…

என் குடும்பத்தின் உணவு முறையை மாற்றியமைத்த கோவை

என் குடும்பத்தின் உணவு முறையை மாற்றியமைத்த கோவை எங்கள் குடும்பம் கோவை வந்த ஆண்டு 2007 இங்கு வந்து 10 ஆண்டுகள் ஆகின்றன நான் சென்னை/ காஞ்சியில் இருந்த வரையில் சிறுதானியங்களின் பயன்பாடு குறைவு தான் பச்சைப்பயறு அதிக அளவில் பயன்படுத்துவோம் – நான் விரும்பிச் சாப்பிடுவேன் ஆனால் கொள்ளு சாப்பிட்டதேயில்லை இங்கு வந்த பின் தான் , இம்மக்கள் சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்துவதைப் பார்த்து , என் மனைவியும் தெரிந்து கொண்டு அந்த வகை உணவு…

திருமந்திரம் – ஆன்ம தரிசனம்

திருமந்திரம் – ஆன்ம தரிசனம் எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை உண்ணாடிக் குள்ளே ஒளிபெற  நோக்கினால் கண்ணாடி போலக் கலந்துநின் றானே   கருத்து : கண்ணாரமுதம் = ஆன்மா பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்தவரும் கண்ணாரமுதமாகிய ஆன்மாவை கண்டவர் இல்லை சுழிமுனை நாடியினுள்ளே 5 இந்திரியஒளிகளுடன் + விந்து ஒளியைையும் சேர்த்து நோக்கினால்் ஒளிமயமான அவன் நம்முடலில் கண்ணாடி போல கலந்து நிற்பான் சுழிமுனை திறந்தால் மலங்கள் எரிந்து நாசமாகி ஆன்மா…