தீபாவளி பண்டிகை – பட்டாசு வெடிப்பது எப்போது துவங்கியது ??

தீபாவளி பண்டிகை – பட்டாசு வெடிப்பது எப்போது துவங்கியது ?? அகபர் காலத்திலிருந்து துவங்கியது அவர் காலத்திலும் இந்து முஸ்லிம் மத /சமூக ஒற்றுமை இல்லை – இதை சரிசெய்ய எண்ணி , அவர் ஆஃப்கானிஸ்தானிலிருந்து பட்டாசு கொணர்ந்து , அதை முஸ்லிம் மக்கள் மூலம் வினியோகித்து அவர்களுக்குள் மத நல்லிணக்கம் ஏற்படச் செய்தார் அப்போது தான் ஆரம்பமானது இந்த பட்டாசு கலாச்சாரம் இன்று வரை தொடர்கின்றது இது ஒரு விழிப்புணர்வுக்காக பகிரப்பட்டது வெங்கடேஷ்

ஓணம் – கதாபாத்திரங்களின் தத்துவ விளக்கம்

ஓணம் – கதாபாத்திரங்களின் தத்துவ விளக்கம் மஹாபலி = மனம் வாமனன் – திரிவிக்ரமன் = திருவடி பூமியின் உள்ளே மஹாபலி அழுத்தப்படுவது = மனதை திருவடி கொண்டு அடக்குவது பூமியின் உள்ளே இருந்து வெளியே வருவது = மனம் அல்ல – அது ஆன்மா ஆன்மாவின் நிறம் மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறமாதலால் கேரள மக்கள் அன்று இன்னிற ஆடைகளை அணிந்து ஆன்மாவை வரவேற்கின்றனர் ஆனால் அவர்கள் அறியாமையால் வெளி வருவது மஹாபலி என்று தவறாக…

சேலம் திரு குப்புசாமியின் யோகப் பயிற்சி

சேலம் திரு குப்புசாமியின் யோகப் பயிற்சி ( சிவ யோகம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது ) 1 கண் தவம் ** பத்மாசனத்தில் அமர்க – அல்லது சுகாசனம் ஓர் அகல் விளக்கை ஏற்றி இடது உள்ளங்கையில் வைத்துக்கொள்ளவும் ** புருவ மத்திக்கு நேராக ஓரடி தூரத்தில் ஒரு மேசை மேலும் வைத்துக்கொள்ளலாம் ** இரு கண்களால் இமை கொட்டாது விளக்கின் சுடரைப் பார்க்கவும் ** அப்போது சுவாசத்தை உள்ளிழுக்கும் போது புருவ மத்தியிலுள்ள நெற்றிக்கண்ணால்…

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கரிய செய்கலா தார் அதாவது பெரியர் ” தவம் ” என்னும் செயற்கரிய செயல் செய்வார் – ஆனால் சிறியர் தவம் செய்யாமல் – செய்யத் தெரியாமல் – செய்ய ஆர்வமில்லாமல் , ஜீவகாருண்ணியம் என்று அன்னதானம் / சோறு மட்டும் போட்டுக்கொண்டிருப்பார் இது தான் பெரியவர்க்கும் சிறியவர்க்கும் உள்ள வித்தியாசம் வள்ளுவர் தீர்க்கதரிசி போலும் ?? வெங்கடேஷ்

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 35

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 35   ” If you dont fit in , probably you are on the right track ” courtesy : Enlightened consciousness அதாவது நீங்கள் இந்த உலகத்தில் ஒட்டவில்லையெனில் நீங்கள் சரியான பாதையில் செல்கின்றீர்கள் என அருத்தம் அதாவது தன்னை உணரும் பாதையில் செல்கின்றீர்கள் என்று அர்த்தம் வெங்கடேஷ்

வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கைப் பாடம் ” Be Brave – Even if you are not _ Pretend to be ” courtesy : Unbounded Minds   அதாவது தைரியத்துடனும் – வீரத்துடனும் இரு – உண்மையில் அப்படியில்லையெனினும் – பாவ்லா செய்யவும் – நடிக்கவும் வெங்கடேஷ்

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 34

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 34 The precious gift you can make to a person is ” yr Time and Yr Attention ” and the precious gift you get from the world is meeting and friending people whose wave lengths and frequencies are same as yours and they understand you as you think – this…

எனது அனுபவங்கள் – நான் காலத்துடன் மோதிய போது ???

எனது அனுபவங்கள் – நான் காலத்துடன் மோதிய போது ??? உண்மைச் சம்பவங்கள் நான் கல்லூரி படிப்பு முடிந்து வேலை தேடிக்கொண்டிருந்தேன் – என் வயது 20 நான் அப்போது திருமந்திரம் – ஒழிவில் ஒடுக்கம் படித்துக் கொண்டிருந்தேன் திருமந்திரம் – அஷ்டாங்க யோகம் படித்துவிட்டு , சீக்கிரம் சமாதி அடைய வேண்டும் என ஆசைப்பட்டேன் ஒழிவில் ஒடுக்கம் படிக்கும் போது 36 தத்துவங்கள் , அதை எப்படி கடப்பது தெரியாது – தற்போதம் எப்படி ஒழிப்பது…

விந்துவும் நெய்யும்

விந்துவும் நெய்யும் உண்மைச் சம்பவம் – கோவை சென்ற ஞாயிறன்று எனது வீட்டில் தினமலர் படித்துக்கொண்டிருந்தேன் அப்போது என் நண்பர் வந்தார் நண்பர் : உன்னிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் என்றார் நான் : என்ன ? நண்பர் : விந்து பற்றி தான் நான் : அதில் என்ன ?? நண்பர் : என்ன சந்தேகம் என்றால் 50 – 60 துளி ரத்தம் = 1 துளி விந்துவா?? இது உண்மையா?? ஆனால்…

திருமந்திரம் – பற்றறுத்தல்

திருமந்திரம் – பற்றறுத்தல் பற்றறப் பற்றிற் பரம்பதி யாவது பற்றறப் பற்றிற் பரனறிவே பரம் பற்றறப் பற்றினிற் பற்றவல்லோர் கட்கே பற்றறப் பற்றிற் பரம்பர மாமே   கருத்து : பற்று என்ற ஒரு வார்த்தை கொண்டு விளையாடியுள்ளார் மூலர் பெருமான் நம் ஆசைகள் அனைத்தையும் விட்டு கண்ணில் உள்ள இறையின் திருவடியை பற்றினால் அது வெளியில் இருக்கும் சிவமாக விளங்கும் 2 அந்த திருவடிகள் பற்றினால் ஆன்மாவிலும் சுத்த சிவத்தின் அறிவு படரும் – பிரதிபலிக்கும்…