இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 42

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 42 அகத்தில் எண்ண அலைகள் நாம் சாதனத்தில் உள்ளே உள்ளே அழுந்திப் போக போக குறைந்து கொண்டே வந்து பின் , எண்ணமிலா நிலை வந்துவிடும் – நாம் உண்மையில் தியான நிலைக்கு வந்துவிட்டால் எண்ணம் என்பதே இருக்காது எண்ணமிலா நிலை = தியானம் இது புறத்தில் கடலில் மேற்புறத்தில் தான் அலைகள் இருக்கும் – கடலின் ஆழத்தில் அலைகள் என்பதே இல்லை – நிச்சலனமாக இருக்கும் –…

On a lighter note – part 52

On a lighter note – part 52 உண்மைச் சம்பவம் கோவை – பெ நா பாளையம் நான் பிரிக்காலில் பணியாற்றிக்கொண்டிருந்த போது நடந்த சம்பவம் நான் என் நண்பரின் வீட்டுக்கு மாலையில் சென்றிருந்தேன் அவர்கள் குடும்பம் ஏதோ கல்யாண வரவேற்புக்கு செல்ல தயாரிகிக்கொண்டிருந்தனர் அவன் மனைவி காது தோடு அணியும் அவசரத்தில் அதன் திருகாணி கீழே விழுந்து எங்கோ ஒளிந்து கொண்டது எல்லோரும் தேடினர் – நானும் தேடினேன் எல்லோரும் எங்கே விழுந்ததோ அந்த…

நல்ல சாதகனின் அடையாளம்

நல்ல சாதகனின் அடையாளம் பலவற்றுள் ஒன்று தான் இது அவனுக்கு தன் அந்திமக் காலம் தெரிந்திருக்கும் – எப்போது அவன் பிராணன் அவன் உடலை விட்டு நீங்கும் என்பது அறிவிக்கப்பட்டிருக்கும் – அவன் அதைத் தெரிந்து வைத்திருப்பான் He will be mentatlly prepared for his death and exit from his body and world வெங்கடேஷ்  

திருமந்திரம்

திருமந்திரம் ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும் ஆதிக் கமலத் தலர்மிசை யானும் சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார் பேதித் துலகம் பிணங்குகின் றார்களே   கருத்து : ஆதிப் பிரான் = ருத்திரன் அணிமணி வண்ணன் – விஷ்ணு – திருமால் ஆதிக் கமலத் தலர்மிசையான் = பிரமன் இம்மூவரிலும் சிவமே தொழில் செய்து வருகின்றது என்று அறியாமல் வேற்றுமை பாராட்டி பிதற்றுகின்றார்கள் – சண்டை இடுகின்றனர் உலகத்தவர் ருத்திரன் – மூன்று தொழிலும் தெரியும் திருமால்…

திருமந்திரம் – விந்து ஜெயம்

திருமந்திரம் – விந்து ஜெயம் அமுதம் உற்பத்தி செயும் விதம் அறிவித்தவாறு சாற்றிய விந்து சயமாகும் சத்தியால் ஏற்றிய மூலத் தழலை மூட்டி நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு ஆற்றி அமுதம் அருந்த விந்தாமே கருத்து : விந்து ஜெயமாகும் – எப்போது எனில் ?? கண்கள் மூலம் பஞ்ச இந்திரியங்களையும் ஒன்றாக்கி , அதன் ஒளிகளினால் உஷ்ணம் உருவாக்கி , மேலும் விந்து கொண்டு மூலத்தில் கனலை உருவாக்கி , அதை சுழிமுனை நாடியில் மேலேற்றி…

தேசியக் கவி பாரதியை மடக்கிய நிவேதிதா

தேசியக் கவி பாரதியை மடக்கிய நிவேதிதா உண்மைச் சம்பவம் பாரதி நிறைய பெண்விடுதலைக் கவிகள் எழுதி வந்தார் – அவர்க்கு அனேக எதிர்ப்புகள் சமூகத்திலிருந்து எழுந்தது – குறிப்பாக பிராமணர்கள் சமூகம் இவர் கவிகள் படித்த நிவேதிதா என்னும் அயல்னாட்டுப் பெண் , பாரதியைப் பார்த்து கேட்டார் , கவிகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன – சரி , ஆனால் நீ உன் மனைவியை எப்படி வைத்துள்ளாய் ” ?? பாரதி அதிர்ந்து போய்விட்டார் – அவருக்கு…

ONAM fete – characters decoded

ONAM  fete  – characters decoded Mahabali = mind Vaman = sacred feet Mahabali crushed under the earth = mind annihilated/ controlled  by sacred feet person coming out of earth = its ATMAN not mind as widely thought of Colour combo of atman is mix of yellow and white , hence keralites wear dresses with this…