On a lighter note – part 54

On a lighter note – part 54 WHY DO COUPLES FIGHT!! 😂💕😂 My wife sat down on the couch next to me as I was flipping channels. She asked, ‘What’s on TV?’ I said, ‘Dust.’ And then the fight started…. ************************* My wife was hinting about what she wanted for our upcoming anniversary. She said, ‘I…

திருமந்திரம் – நாத விந்து கலப்பு

திருமந்திரம் – நாத விந்து கலப்பு இருட்டறை மூலை யிருந்த குமரி குருட்டிக் கிழவனைக் கூடல் குறித்து குருட்டினை நீக்கி குணம்பல காட்டி மருட்டி யவனை மணம்புரின் தாளே கருத்து : நாதம் சுழிமுனை உச்சியில் இருட்டான இடத்தில் இருக்கின்றது – அது கிழவனாகிய விந்துவை ( ஜீவனை ) , அவன் குருட்டுத் தன்மை நீக்கி , அதாவது கண்ணில் இருக்கும் இருளை நீக்கி , அவனுக்கு தெளிவினை கொடுத்து , விந்துவை – ஜீவனை…

திருமந்திரம் – சீவன் சிவன் ஆதல்

திருமந்திரம் – சீவன் சிவன் ஆதல் உந்திச் சுழியினுடனேர் பிராணனைச் சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால் முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே கருத்து : உந்திச் சுழியாகிய 1008 இதழ்க் கமலத்தில் உயிர் – பிராணன் – ஆன்மா – சிவம் எல்லாம் இருக்கின்றது நாம் சாதனாதந்திரம் மூலம் அபானனை மேலேற்றி , ” சிவ என்னும் மந்திரமாகிய காற்றும் கனலும் ” கலக்கச் செய்து , அதையும் அபானனுடன் சேர்த்து…

திருமந்திரம் – அமுதத்தின் அருமை பெருமை

திருமந்திரம் – அமுதத்தின் அருமை பெருமை தெளிதரும் இந்த சிவநீர் பருகில் ஒளிதரு மோராண்டுல் ஊனமொன் றில்லை வளியுறும் எட்டின் மனமும் அடங்கும் களிதருங் காயம் கனகம தாமே கருத்து : சிவ நீர் = அமுதம் நமக்கு மனத் தெளிவைத் தரும் இந்த சிவ நீராகிய அமுதத்தை பருகினால் – உடல் ஓராண்டில் ஒளி மயமாகும் – எல்லா உடல் சம்பந்தப்பட்ட குறைகளும் நீங்கிவிடும் பிராணன் கட்டி நிற்கும் – பிராணன் நிலை பெறும் –…

திருமந்திரம் – அமுதத்தின் அருமை  பெருமை

திருமந்திரம் – அமுதத்தின் அருமை  பெருமை உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர் கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும் உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில் நடலைப் படாதுயிர் நாடலு மாமே கருத்து : எப்படி உப்புத் தன்மை உள்ள கடல் அருகே தோண்டினால் நன்னீர் கிட்டுமோ ?? அப்படி இந்த உப்பிட்ட பாண்டத்துள்ளினுள் நல்ல – உடலுக்கு உறுதி கொடுக்கும் நீர் ஒன்று உள்ளது அது சுழிமுனையில் இருந்து நாம் இறைக்க வேண்டும் – அப்படி செய்து நாம் அமிர்தமாகிய அந்த…

திருமந்திரம் – சிவபூமி விளக்கம்

திருமந்திரம் – சிவபூமி விளக்கம் மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறும் சாருன் திலைவனத் தண் மாலையத்தூடு ஏறுஞ் சுழினை இவைசிவ பூமியே கருத்து : இவைகள் யாவும் சிவ பூமியாகும் – என வரிசைப்படுத்துகின்றார் 1 இட கலை நாடி 2 பிங்கலை நாடி 3 நடு நாடியாம் சுழிமுனை நாடி 4 கண் இமைக்குள் இருக்கும் வானில் இருக்கும் சுழிமுனை – பிரமத்துவாரம் – ஆன்ம நிலையம் அதனால் தான்…

வைகுண்ட ஏகாதசி – தத்துவ விளக்கம்

வைகுண்ட ஏகாதசி – தத்துவ விளக்கம் வைகுண்டம் = சதா தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும் 5 இந்திரியங்கள் தான் 5 குண்டங்கள் ஏகாதசி = 1 + 10 = 11 வது நிலை – ஆன்ம நிலைக்கு 1 படி கீழ் – இந்த 5 ஒளிகளும் 11 வது நிலைக்கு மேலேறுதல் துவாதசி = 12 வது நிலை – ஆன்ம நிலை இரவு முழுதும் கண் விழித்து ஆட்டம் அடுவது =…