Awesome quotes on ” STILLNESS “

Awesome quotes on ” STILLNESS ” 1 ” Allow Nature to teach you STILLNESS ” by Eckhart Tolle 2 ” To a mind that is STILL , the whole Universe surrenders ” – by Lao Tzu அதாவது 1 ” நம்மை – நம் மனதை ” அசைவில்லாமல் நிற்க ” இயற்கையை அனுமதிக்க வேண்டும் ” 2 ” அசைவில்லா மனதிடம்…

Awesome quotes on ” Prayer “

Awesome quotes on ” Prayer ” 1 ” Prayer is asking GOD to align you with HIS WILL rather than asking HIS WILL to align with yours” 2 ” Prayer is when you talk to GOD and meditation is when you listen to HIM ” courtesy : Mangai அதாவது 1 நம் ” பிரார்த்தனை” என்பது இறையின்…

நம் வழக்கத்தில் இருக்கும் பழமொழி – சன்மார்க்க விளக்கம்

நம் வழக்கத்தில் இருக்கும் பழமொழி – சன்மார்க்க விளக்கம் 1 “தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை” 2 ” தலை கால் புரியாமல் ஆடுகின்றான் ” இங்கு குறிக்கப்படும் ” தலை – கால்” என்பது சாகாக்கல்வியைத் தெரிவிக்கும் சாகாத்”தலை ” வேகாக்” கால் ” ஆகும் இதில் இருக்கும் தலை – கால் வைத்து ஒரு வழக்கு மொழி உருவாக்கி இருக்கின்றனர் நம் சமுதாயத்தினர் இது ஒரு பிரச்சினையில் ஆதியும் – முதலும் , அந்தமும்…

திருமந்திரம் – ஓங்காரம் பெருமை

திருமந்திரம் – ஓங்காரம் பெருமை ஓங்காரத் துள்ளே யுதித்தாஐம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம் ஓங்காரத் தீதத் துயிர்மூன்று உற்றன ஓங்காரத் சீவ பரசிவ ரூபமே கருத்து : ஓங்காரத்தில் இருந்து தான் எல்லாம் – உலகம் தோன்றுகின்றன ஓங்காரத்தினுள் பஞ்ச பூதங்கள் – அண்ட சராசரம் – அசையும் – அசையா பொருட்கள் ஓங்காரத்தினுள் முவ்வகை உயிர்கள் – சகலர் – பிரளயாகலர் – விஞ்ஞானகலர் இருக்கின்றனர் ஓங்காரம் என்பது உயிர் – சுத்த…

On a lighter note – 57

On a lighter note – 57 அமெரிக்காவில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பு இது ஒரு கேள்வி – தூக்கமா ?? உடலுறவா?? இதில் எதுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்பது தான் கேள்வி சிலர் உறவு என்றனர் பலர் – இல்லை தூக்கம் தான் என்றனர் ஒருவன் மட்டும் – ” எனக்கு இது நடந்து முடிந்தால் தான் தூக்கமே வரும் – அதனால் எனக்கு இது ரெண்டும் முக்கியம் என்றான் கணிப்பு நடத்துபவர் –…

திருமந்திரம் – பஞ்ச பூதம் நிலை

திருமந்திரம் – பஞ்ச பூதம் நிலை முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர் வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர் கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்முன் நாளில்லை கன்னியை கன்னி காதலித் தாளே கருத்து : முன்னி = ஆகாயம் ஒன்று மூர்த்தி = காற்று – இரு சுவாச கதி – பிராண அபானன் வன்னி = மூன்று தீ – சூரியன் – சந்திரன் – அக்கினி கலைகள் வதுவை = நீர் – நால்வர் – ரத்தம்…

திருமந்திரம் – ஆன்மா – பரமான்மா நிலை உணர்த்தியவாறு

திருமந்திரம் – ஆன்மா – பரமான்மா நிலை உணர்த்தியவாறு அணுவுள் அவனும் அவனுள் அணுவும் கணுவற நின்ற கலப்பது உணரார் இணையிலி ஈசன் அவனெங்கு மாகித் தணிவற நின்றான் சராசரம் தானே கருத்து : ஆன்மாவுக்குள் சுத்த சிவமும் – சுத்த சிவத்தினுள் ஆன்மாவும் கலந்து நிற்பது யாரும் அறியவில்லை உணரவில்லை – ஈடிணையில்லா சிவம் எங்குமாகி நின்றும் சரம் அசரம் ஆகியவற்றுள் கலந்தும் நிற்கின்றான் வெங்கடேஷ்

திருமந்திரம் – அமுதம் பெருமை

திருமந்திரம் – அமுதம் பெருமை ஊனூறல் பாயும் உயர்வரை யுச்சிமேல் வானாறல் பாயும் வகையறி வாரில்லை வானாறல் பாயும் வகையறி வாளர்க்கு தேனூறல் உண்டு தெளிதலு மாமே கருத்து : உடலில் சுழிமுனை உச்சி மேல் வானூறலாகிய அமுதம் உற்பத்தி செய்யும் வழிவகை தெரிந்தவரில்லை – அந்த அமுதம் செய்யும் வழிவகை அறிந்தார்க்கு , அதை உண்டு சிந்தை தெளியலாகும் எங்கின்றார் மூலர் பெருமான் வானாறல் = அமுதம் உயர்வரை யுச்சிமேல் = சுழிமுனை உச்சி உச்சியில்…

ஞானிகள் ஆசிர்வாதம் செய்யும் போது என்ன நிகழ்கிறது ??

ஞானிகள் ஆசிர்வாதம் செய்யும் போது என்ன நிகழ்கிறது ?? அனேகர் ஞானிகள் – யோகிகள் திருவடிகளில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்றனர் அப்போது என்ன நிகழ்கிறது எனில் – அவர்கள் தவப்பயன் காரணமாக , அவர் தம் ஆன்மாவிலிருந்து ,  நல்ல அதிர்வுகள் அவர்கள் கைகள் / கால்கள் மூலம் அவர்களுக்கு சென்றடைகின்றது அவர்கள் ஆன்மாவிலிருந்து ( மூளையிலிருந்து ) காலுக்கும் / கைக்கும் அதை பாய வைத்து அவர்களுக்கு அதை வழங்குகின்றார்கள் என்பது உண்மை – அது…

எம் கே காந்தி நாட்டுக்கு சொன்ன அறிவுரை

எம் கே காந்தி நாட்டுக்கு சொன்ன அறிவுரை அவர் என்ன கூறினார் என்றால் : ” துறவிகள் – சாமியார்கள் – சாதுக்கள் இவர்கள் எல்லாரையும் பகலில் மட்டும் என்ன செய்கிறார்கள் என பார்க்காதீர்கள் – இரவிலும் என்ன செய்கின்றார்கள் என கவனிக்கவும் “” இதை செய்திருந்தால் போலிகளின் வண்டவாளமெல்லாம் தண்டவாளம் ஏறியிருக்கும் – நிறைய பெண்கள் கற்பு காப்பாற்றப்பட்டிருக்கும் என்பது உண்மை அவர் 1950 களில் ” நேருவிடம் காங்கிரசை கலைத்துவிடும்படி சொன்னார் – யாரும்…