On a pragmatic front -part 6

On a pragmatic front -part 6 Ice cube said : ” My past was water – my future will be also water ” Hence be not worried – BE COOL and Happy – Live the MOMENT Life is cyclical courtesy : Mangai அதாவது உறை பனி – ஐஸ் கட்டி கூறியதாவது : ” என் கடந்த காலம் நீர்…

சன்மார்க்க தீக்கை

சன்மார்க்க தீக்கை உண்மைச் சம்பவம் – காஞ்சி – 1998 ஒரு ஞாயிறு – மாலை சன்மார்க்க வகுப்பு எங்கள் குருவுக்கு நாங்கள் செய்யும் கண்ணாடி பயிற்சியின் மீது சந்தேகம் வந்து – அனைவரும் அடுத்த ஞாயிறு அன்று எனக்கு நீங்கள் அனைவரும் எப்படி செய்கின்றீர்கள் என செய்து காட்ட வேண்டும் எனக் கூறினார் ஒரு 20 பேர் – அதில் 15 பேர் அனைவரும் சரியாக கண்ணாடியைப் பார்த்து செய்தனர் – சரி என்றார் 5…

” விந்து – கீழிறங்கினால்- மேலேறினால்”

” விந்து – கீழிறங்கினால்- மேலேறினால்” விந்து கீழிறங்கினால் ” சிப்பிக்குள் ” முத்து ” ஆகி 10 திங்கள் கழித்து குழவி பிறக்கும் ” – இது உலக வழக்கு விந்து கீழிறங்காமல் மேலேறினால் , 12 வருடம் கழித்து ” முத்து” க்குமாரசாமி – பாலசுப்பிரமணியன் ” என்னும் பாலனும் உதிப்பான் – இது அக அனுபவம் ” இரண்டு நிலையிலும் முத்து உதிக்கும் ” – இது உண்மை என்ன எப்போது, எந்த…

திருமந்திரம் – ஆன்மாவின் நிலை

திருமந்திரம் – ஆன்மாவின் நிலை பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே கருத்து : மண் இல்லாமலும் – தண்ணீரில்லாமலும் தாமரை ஆகிய ஆன்மா மலர்ந்து இருக்கின்றது வேரில்லாமல் தாமரை ஆகிய ஆன்மா மலர்ந்து இருக்கின்றது ஆன்மாவுக்கு ஊரும் – கீழும் – மேலும் இல்லை என்று ஆன்மாவின் பெருமை கூறியவாறு ஆனாலும் ஆன்மா ஒளிவிட்டு சுடர்விட்டு பிரகாசித்துக்கொண்டிருக்கின்றது வெங்கடேஷ்

திருமந்திரம் – சுத்த சிவத்தின் இருப்பிடம்

திருமந்திரம் – சுத்த சிவத்தின் இருப்பிடம் நீருஞ் சிரசிடைப் பன்னிரண்டு அங்குலம் ஓடும் உயிரெழுந் தோங்கி உதித்திட நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந் தாடும் இடந்திரு அம்பலந் தானே கருத்து : சுத்த சிவம் , நாதத்தின் அந்தமாகிய 36 தத்துவத்தை தாண்டி , உயிராகிய ஆன்மாவினுள் தானாகவே விரும்பி நடம் புரிகின்றான் அவ்விடம் திருஅம்பலம் ஆகிய பொன்னம்பலம் – சிற்றம்பலம் என்னும் அருள் வெளிகளாகும் என்றவாறு வெங்கடேஷ்

திருமந்திரம் – சுத்த சிவத்தின் நிலை

திருமந்திரம் – சுத்த சிவத்தின் நிலை பூதங்கள் ஐந்திற் பொறியிற் புலனைந்தில் வேதங்கள் ஐந்தின் மிகுமா கந்தன்னில் ஓதுன் கலைகாலம் ஊழியுடன் அண்டப் போதங்கள் ஐந்திற் புணர்ந்தாடுஞ் சித்தனே கருத்து : சுத்த சிவம் ஐந்து பூதங்கள் – நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ஐந்து பொறி – மெய் வாய் கண் மூக்கு செவி ஐந்து புலன்கள் – ஊறு சுவை ஓசை ஒளி நாற்றம் ஐந்து வேதங்கள் – நால் வேதம் –…

திருமந்திரம் – சுத்தசிவத்தின் பெருமை கூறல்

திருமந்திரம் – சுத்தசிவத்தின் பெருமை கூறல் சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரை யானே. விளக்கம்: சிவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு எங்கு தேடினாலும் வேறு எந்த தெய்வமும் கிடையாது, அவன் ஈடுஇணை இல்லாதவன், அனைத்து தெய்வங்களுக்கும் மேலானவன். அவனோடு ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு வேறு யாருமே இந்த உலகத்தில் இல்லை. இந்த உலகத்தையும் தாண்டிய பரவெளியில் சூரியனைப் போன்ற ஒளியுடன் பிரகாசித்துக்கொண்டும், சூரியனின் ஒளிக்கற்றைகள்…

கஜேந்திர மோட்சம் – தத்துவ விளக்கம்

கஜேந்திர மோட்சம் – தத்துவ விளக்கம் கஜேந்திரன் ( யானை ) = ஜீவன் – அசுத்த ஜீவன் முதலை = காலன் பெருமாள் = ஆன்மா அதாவது காலன் வந்து ஜீவனின் ஆயுளை முடிக்கப் பார்க்க , ஆன்மா வந்து தடுத்து , அதை காப்பாற்றுகின்றது நான் எப்போதும் இதிகாச புராணங்களை கதைகளாக பார்க்க மாட்டேன் – இது போன்று தான் உருவகம் செய்வேன் – ஏனெனில் இது தான் உண்மையும் கூட மகான் ஸ்ரீ…

எட்டிரண்டு சேர்க்க வேண்டியதின் அவசியம்

எட்டிரண்டு சேர்க்க வேண்டியதின் அவசியம் எட்டிரண்டு பற்றிப் பேசாத சித்தர் பெருமக்கள் – ஞானிகள் இல்லை வள்ளல் – எட்டிரண்டு என்பன இயலும் முற்படி என்பன இது போல அனேக பாடல்களை பாடியுள்ளார் அது சரி ?? இதுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்வம் அளிக்க வேண்டும் ?? ஏனெனில் 1 ஆன்மா = 10 அதனால் 8+2 = 10 – நாம் எட்டையும் ரெண்டையும் கட்டாயம் சேர்த்தால் தான் பத்தாகிய ஆன்மாவை அடைய முடியும் என்பது…