வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 36

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 36 ” You have tried and failed – congrats atleast u have tried – many people dont even try ” courtesy : Enlightened consciousness அதாவது நீங்கள் முயன்று தோற்றுவிட்டீர்களா?? வாழ்த்துக்கள் – உலகில் அனேகர் முயற்சிப்பதே இல்லை எனும் போது நீங்கள் அவர் விட மேம்பட்டவர் தான் – அதனால் வாழ்த்துக்கள் இது எவ்வளவு உண்மை பாருங்கள் ?? வெங்கடேஷ்

ஆன்மீகத்துக்கும் கிளிக்கும் என்ன சம்பந்தம் ??

ஆன்மீகத்துக்கும் கிளிக்கும் என்ன சம்பந்தம் ?? மதுரை மீனாட்சி கையில் கிளி ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கையில் கிளி இதென்ன கூற வருகின்றது ?? அதாவது கிளி = ஆன்ம நிலையைக் குறிக்க வந்த ஒரு குறியீடு ஆகும் 1 மதுரை = 12 வது நிலை குறிக்கின்றது – அதாவது ஆன்ம நிலை – துவாத சாந்தப்பெருவெளி மதுரை = மதுரமான அமுதம் ஊறும் இடம் ஆகும் அதனால் தான் கிளியை வைத்துக்கொண்டிருக்கின்றாள் மதுரை மீனாட்சி…

What is meditation ??

What is meditation ?? In most simple terms , it means to ” Be in the Present 24*7 ” and to ” Live the Moment ” its the most difficult to practice in the world and under the sun its very easy to preach than to practice BG Venkatesh

திருமந்திரம் – திருவடி அனுபவம்

திருமந்திரம் – திருவடி அனுபவம் உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும் துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக் கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே. கருத்து : கண்டத்துக்கு மேலிருக்கும் ஆறாதாரங்களிலும் சிவம் கலந்து நிற்கின்றது – பஞ்ச இந்திரியங்களின் ஒளிகளின் கூட்டுறவாலும் – அதன் பயனாக நாதம் உருவாகி , நம் ஜீவன் – உணர்வு அதனுடன் ஒடுங்கினால் சுத்த சிவத்தின் இணையடிகள் சேரலாம் வெங்கடேஷ்

திருமந்திரம் – யோகத்தின் விளக்கம்

திருமந்திரம் – யோகத்தின் விளக்கம் அங்கி எழுப்பி அருங்கதிர் ஊட்டத்துத் தங்குஞ் சசியால் தாமமைன் தைந்தாகிப் பொங்கிய தாரகை யாம்புலன் போக்கற திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே கருத்து மூலக்கனல் எழுப்பி அதில் சூரியசந்திரர் – தாரகையாம் விந்துகலையைச் சேர்த்து – ஐம்புலன்கள் தம்மிஷ்டப்படியே அலையாமல் , சோமசூரியாக்கினிக் கலைகள் சுழிமுனையில் ஒன்று சேர்ப்பது யோகமாகும் சோமசூரியாக்கினிக் கலைகள் ஒன்றிணைவது யோகமாகும் என்றவாறு வெங்கடேஷ்

என் அனுபவங்கள் – என்னை ஏமாற்றிய விஷன்

என் அனுபவங்கள் – என்னை ஏமாற்றிய விஷன் உண்மைச் சம்பவம் – கோவை இது நடந்து 6 மாதமிருக்கும் என் விஷனில் ” திருவடிகள் ” வந்த வண்ணம் இருந்தன நான் மகிழ்ச்சி அடைந்தாலும் , எனக்கு சந்தேகம் – நாம் அது இருக்கும் திருச்சிற்றம்பலம் உள் போய்விடுவோமா என்று ?? அந்த தகுதி நான் இன்னும் அடையவில்லையே என்று – நான் தவம் இன்னும் செய்ய வேண்டியதிருக்கின்றதே என்று சரி பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன் சில…

வள்ளல் மறைத்த உண்மைகள் – 2

வள்ளல் மறைத்த உண்மைகள் – 2 வள்ளல் சாத்திரங்கள் வேதங்கள் எல்லாம் தெய்வத்தை மறைப்பாக சொல்கின்றனவே அல்லாது நேத்திரங்கள் போல் நேராக காட்டவில்லை என சாடுகின்றார் – விஷயத்தை நேராக சொல்லவிலை எங்கின்றார் ஆனால் வள்ளல் மட்டும் எங்கே எல்லாம் வெளிப்படையாக சொன்னார் – பாருங்கள் அவர் தன் 6000 பாடலில் 1 எங்கு தன் சாதனம் திருவடி தான் என வெளிப்படையாகக் கூறினார் ?? அதை மறைத்து – 1 ” கண்ணே மணியே ”…

என் அனுபவங்கள் – என் சாதனையும் நெய்யும்

என் அனுபவங்கள் – என் சாதனையும் நெய்யும் எப்படி ஒரு கிலோ வெண்ணெய் வாங்கி உருக்கினால் சுமார் 100 கிராம் நெய் கிட்டுமோ , அது போல நான் 3 மணி நேரம் சாதனம் செய்தால் , சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே ” எண்ணமிலா நிலை ” – ” மனமில்லா நிலையில் ” இருப்பேன் தானாகவே மேலேறும் – தானாகவே கீழிறங்கிவிடும் – இந்த சுழற்சி நடந்து கொண்டேயிருக்கும் மனம் அன்னிலையில் இருந்து பழக்கமிலையாகையால்…

பைபிள் வாசகம் – தத்துவ விளக்கம்

பைபிள் வாசகம் – தத்துவ விளக்கம் பைபிள் வாசகம் = ” உன் வீட்டாரே உனக்குப் பகைவர்கள் ” இதை கூறியது யார் என்று தெரியாது – இயேசுவா ?? இல்லை அவர் தம் சீடர்களா ?? ஆனால் சத்தியமான வார்த்தை அதாவது ” உன் வீட்டாரே உனக்குப் பகைவர்கள் ” எனில் நம் தாய்தந்தையர் – பெண்டு பிள்ளைகள் நம் பகைவர் அல்லர் நம் உண்மையான பகைவர்கள் – நம் உடலில் இருக்கும் ஐம்புலங்கள் –…