விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி – வேண்டாத ஒன்று ??

விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி – வேண்டாத ஒன்று ?? இந்த தொலைக்காட்சி சென்ற வாரம் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்ப இருந்தது – ஆனால் அது கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது தலைப்பு – ” யார் அழகிகள் – த நாட்டுப் பெண்களா ?? கேரளா பெண்களா ?? ” இந்த நிகழ்ச்சியே தேவையேயில்லாத ஒன்று – ஏனெனில் மகாகவி பாரதி முன்னரே இதுக்கு பதில் சொல்லிவிட்டான் மொழி – ” சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து ”…

எவ்வளவு நேரம் தியானத்தில் இருந்தால் அது சமாதி ??

எவ்வளவு நேரம் தியானத்தில் இருந்தால் அது சமாதி ?? உண்மைச் சம்பவம் – காஞ்சி 1996 இது 1996 டிசம்பர் மாதம் நான் திருவடி தீக்ஷை வாங்கிய போது , என் குரு இந்த விஷயத்தை கூறினார் : அதாவது ” 9 நிமிடங்கள் யார் ஒருவன் எண்ணமிலா நிலையில் / மனம் அடங்கிய நிலையில் – மனம் செயல்படாமல் ஒடுங்கி இருந்தால்  , அவன் சமாதி நிலைக்கு வருகின்றான் ” என்று அருத்தம் என்றார் இது…

On a lighter vein – part 60

On a lighter vein – part 60 Once CM of AP , Mr Chandra Babu Naidu was entouring European Nations for attracting Investments in his state He introduced himself as ” I am CEO  ( not CM ) of Andhra Pradesh , India ” One raised his voice : ” Hyderabad ” CEO replied :…

On a lighter vein – part 59 

On a lighter vein – part 59 ஒரு முறை ஒரு ஜப்பானிய முதலீட்டாளர் குழு பீகார் மாநிலத்தை சுற்றிப்பார்த்து விட்டு ” இம்மானிலத்தை எங்களிடம் கொடுங்கள் – ஐந்து வருடங்களில் நாங்கள் ஜப்பான் மாதிரி மாற்றிக்காட்டுகின்றோம் ” என்றனர் அதுக்கு லல்லு பிரசாத் யாதவ் – ” உங்கள் நாட்டை என்னிடம் கொடுங்கள் – நான் ஐந்து நாளில் பீகார் மாதிரி மாற்றிக்காட்டுகின்றேன் என்றார் வெங்கடேஷ்

On a pragmatic front – 8

On a pragmatic front – 8 ” Never waste yr Time and Energy worrying about things you cant change and  not under yr control  ” 1 Your Death 2 Setting of Old age and related issues like diseases 3 your future Hence be cheerful and be grateful to the life what it has given to…

On a pragmatic front – 7

On a pragmatic front – 7 ” First God created Man He was not satisfied with him So , ” to make MAN better he created WOMAN ” This is true to greater extent – for w/o a mother and wife , thinking about life is very difficult society without women is very very difficult…

மகாகவி பாரதியின் இறுமாப்பு – மதத் தலைவர்கள் முடிவும் இறுதியும்

மகாகவி பாரதியின் இறுமாப்பு – மதத் தலைவர்கள் முடிவும் இறுதியும் இது பாரதியின் கவி ஆகும் ” நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான் அதற்கடுத்த ராமனுஜனும் போனான்! சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான் பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான் பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்! மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய் கூறேன் யான், மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர் “.  …

அமுதம் – அமுரி – உண்மை விளக்கம்

அமுதம் – அமுரி – உண்மை விளக்கம் ரெண்டும் ஒன்று தான் மக்களை திசை திருப்பத் தான் இம்மாதிரி பரிபாஷைகள் எழுதி மக்களைகுழப்புகின்றனர் சித்தர் பெருமக்கள் அதாவது இம்மாதிரி பெரிய விஷயங்கள் நல்லவர் கையில் மட்டும் சிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இப்படி ஒரு ஏற்பாடு அமுரி = சிறு நீர் – உண்மை தான் ஆனால் நாம் கழிக்கும் சிறு நீர் மூத்திரம் அல்ல அமுதம் சிறுக சிறுக ஊறும் என்பதால் இதை சிறு…

வினாயகர் அகவல் – தத்துவ விளக்கம் – Experiences decoded

வினாயகர் அகவல் – தத்துவ விளக்கம் – Done to the extent I can understand and I know சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்…