” நானும் ஒரு தாய் தான் “

” நானும் ஒரு தாய் தான் ” ஒரு தாய்  தான் பத்து மாதம் சிரமம் பொறுத்து , தாங்கி, தன் மகவை ஈன்ற பின் , அதை கண்ணால் பார்த்த பின் , தன் துயர் எல்லாவற்றையும் மறந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றாள் என்பது உண்மை அது போல நானும் 3 மணி நேரம் சாதனை செய்து முடித்த பின், அதில் எனக்கு கிடைக்கும் அந்த கொஞ்ச நேர ( சுமார் 5 நிமிடங்கள் )…

” கோவையை ஆட்சி செய்யும் பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சனேயர் “

” கோவையை ஆட்சி செய்யும் பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சனேயர் ” இந்த கோவில் மூலவர் அஷ்டாம்ச வரத ஆஞ்சனேயர் மிக சிறப்பான அலங்காரத்தில் எப்பொழுதும் சேவை சாதிக்கின்றார் எப்போதும் நல்ல அலங்காரத்தில் தான் இருப்பார் அதன் அர்ச்சகர்கள் – குருக்கள் மெனக்கெடுகின்றனர் சனிக்கிழமைகளில் பக்தர் கூட்டம் அலைமோதும் கார் பார்க்கிங்கில் இடம் இருக்காது இந்த கோவிலுக்கு வட நாட்டவரும் வருகை தருகின்றனர் மேலும் மிக்க செல்வம் படைத்தவரும் வருகை தருகின்றனர் – விலை உயர்ந்த கார்களில்…

உலகம் – இயற்கை

உலகம் – இயற்கை Nature and World ” World teaches you by Words and Actions ” ” Nature teaches you by SILENCE itself ” அதாவது உலகம் நமக்கு சொல்லாலும் செயலாலும் கற்றுக்கொடுக்கின்றது ஆனால் இயற்கை ( ஆன்மா ) நமக்கு மௌனத்தாலேயே கற்றுக்கொடுத்துவிடுகின்றது இயற்கைக்கு ஈடிணை இல்லை வெங்கடேஷ்

நாதமும் இசையும்

நாதமும் இசையும் Music and Divine Sounds ” Music ” is the expression of Psyche ” Divine sound ” ( Natham ) is the expression of APJ – Sivam – Divine அதாவது இசை என்பது ஜீவனின் வெளிப்பாடு நாதம் என்பது சிற்றம்பலவனின் வெளிப்பாடு ( தச  நாதம்  – பாதச்சிலம்போசை ) இசை கேட்டால் ஜீவன் உருகும் நாதம் கேட்டால் ஜீவனும் ஆன்மாவும் உருகும் வெங்கடேஷ்

திருமந்திரம் – இந்திரியம் அடக்கல்

திருமந்திரம் – இந்திரியம் அடக்கல் அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன அஞ்சும்போய் மேய்ந்ததும் அஞ்சக மேபுகும் அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால் எஞ்சா திறைவனை எய்தலு மாமே கருத்து : அஞ்சுள சிங்கம் = பஞ்ச இந்திரியங்கள் – மெய் – வாய் – கண் – மூக்கு – செவி இவைகள் தம்மிஷ்டம் போல் வெளியே மேய்ந்துவிட்டு , மீண்டும் உள்ளே அடங்குகின்றனவாம் இவைகளின் போக இச்சையின் தீவிரத்தை களைந்துவிட்டு , நம் கட்டளைக்கு அடிபணியச்…

எனக்குப் பிடித்த தமிழ்ப் பெயர்கள்

எனக்குப் பிடித்த தமிழ்ப் பெயர்கள் பெண்கள் பெயர் 1 நிலா 2 வெண்ணிலா 3 தாமரை 4 ரோஜா 5 சக்தி ( ஆண்/பெண் ) 6 மலர் 7 லதா – ஹேமலதா – ஜோதிர்லதா 8 லலிதா 9 உமா 10  பிரியா 11 மங்கை பெயர் மிகச் சின்னதாக ( 2 – 3 எழுத்துக்களில் ) இருக்கவேண்டும் என்று என்னைக்கவர்ந்த எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டது ஆண்கள் பெயர் 1 சிவா…

திருமந்திரம் – சிவமயம் ஆதல்

திருமந்திரம் – சிவமயம் ஆதல் சித்தம் யாவையும் திண்சிவ மானக்கால் அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே கருத்து : நம் மனம் – ஜீவன் யாவிலும் இப்போது உலகம் – பற்றுக்கள் – உலகாயதம் தான் நிரம்பியுள்ளது – அதனால் தான் இடம் இல்லாததால் சிவம் உள்ளே வர இயலவில்லை இன்னிலை மாற்றி , உலகத்துக்கு பதிலாக சிவத்துக்கு இடம் அளித்தால் , அவன் நம் மனதில் வந்து குடி புகுவான் எங்கின்றார் மூலர் பெருமான் அதனால்…

அகமும் புறமும் – கண்மணியும் காதலும்

அகமும் புறமும் – கண்மணியும் காதலும் 1 புறம் : ஒரு ஊதாரி – பொறுக்கி ஆக இருப்பவன் , காதலில் விழுந்து , திருமணம் செய்துகொண்டால் , அவன் மனைவிக்காக தன் நடை – உடை – பாவனை எல்லாம் நல்லதுக்காக மாற்றிக்கொள்கின்றான் அவன் நல்லவனாக திருந்திவிடுகின்றான் – உழைத்து காசு சம்பாதிக்கின்றான் – பொறுப்புள்ளவனாக மாறிவிடுகின்றான் உ ம் : சினிமா – புதிய பாதை – பார்த்தீபன் – சீதா 2 அகம்…

அசைவு – ஏன் ஒழிக்க வேண்டும் ??

அசைவு – ஏன் ஒழிக்க வேண்டும் ?? அசைவு – இது நம் தேகம் – மனம் – பிராணன் – கண் யாவிலும் இருந்து கொண்டே இருக்கின்றது இது இம்மாதிரி இருப்பதால் தான் நமக்கும் பரத்துக்கும் சம்பந்தம் உண்டாவதில்லை என்றால் அது மிகையல்ல அதனால் நாம் அசைவை ஒழித்தேயாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் அதனால் தான் வள்ளல் ” ஆடாதீர் – சற்றும் அசையாதீர் ” இதன் முக்கியத்துவம் உணர்த்த திருவிளையாடற் புராணத்தில் – தக்ஷனை…