திருமந்திரம் – சிவமயம் ஆதல்
சித்தம் யாவையும் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே
கருத்து :
நம் மனம் – ஜீவன் யாவிலும் இப்போது உலகம் – பற்றுக்கள் – உலகாயதம் தான் நிரம்பியுள்ளது – அதனால் தான் இடம் இல்லாததால் சிவம் உள்ளே வர இயலவில்லை
இன்னிலை மாற்றி , உலகத்துக்கு பதிலாக சிவத்துக்கு இடம் அளித்தால் , அவன் நம் மனதில் வந்து குடி புகுவான் எங்கின்றார் மூலர் பெருமான்
அதனால் தான் ” சித்தம் சிவமயம் ஆதல் வேண்டும்” என்றனர் நம் அறிவில் சிறந்த முன்னோர்
அத்தன் = சுத்த சிவம்
வெங்கடேஷ்