“பாரதத்தில் வரும் பொந்துவும் – பாரதி கூறும் பொந்துவும் ” – சன்மார்க்க விளக்கம்

“பாரதத்தில் வரும் பொந்துவும் – பாரதி கூறும் பொந்துவும் ” – சன்மார்க்க விளக்கம் பாரதத்தில் – அர்ஜுன் வன்னி மரப்பொந்தில் இருந்து, தான் மறைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து கௌரவர்களை அழித்தான் எங்கின்றது இதிகாசம் பாரதி “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு ” என்று பாடுகின்றான் இந்த ரெண்டு பொந்துகளும் ஒன்றா ?? அ வேவ்வேறா ??? ஒன்று தான் – ஏனெனில் ஞானிகள் கருத்து ஒருமித்துத் தான் போவார்களே…

என்னால் இன்னமும் அவிழ்க்க முடியா முடிச்சுகள்

என்னால் இன்னமும் அவிழ்க்க முடியா முடிச்சுகள் 1 பகீரதன் – ஆகாய கங்கை இந்த புராணக் கதை – கதாபாத்திரங்கள் – பகீரதன் தன் முன்னோர்களின் ஆஸ்தியைக் கரைக்க ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து கரைத்ததாக கூறுகின்றது இதில் எனக்குத் தெரிந்தது ஆகாய கங்கை =  அமுதம் தெரியாதது பகீரதன் = ??? யார் அவன் முன்னோர்கள் = ?? யார் ??? இந்த புராணம் என்ன சாதனத்தை வலியுறுத்த வருகின்றது ???? 2 காஞ்சி கைலாசனாதர்…

சன்மார்க்கத்தவரும் நீட் தேர்வும்

சன்மார்க்கத்தவரும் நீட் தேர்வும் நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கு அவசியமாகிவிட்டது – அப்படித்தான் சாதனமும் சன்மார்க்கத்தில் அனுபவத்தில் வருவதுக்கு எல்லோரும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்துவிடுவார்கள் என எதிர்பார்த்து ஏமாந்து போயினர் – அப்படித்தான் சன்மார்க்கத்தவரும் அ பெ ஜோதி ஆண்டவரும் சாதனத்தில் இருந்து விலக்கு அளிப்பார் – – ஜீவகாருண்ணியம் என்று சோறு போட்டே எல்லா பேற்றையும் அடைந்துவிடலாம் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இதுக்கான பதில் அவரவர்க்கு தனித்தனியாக தெரிந்து கொள்வர் அவர்கள் ஏமாறப்…

” தான் ” ” நான் ” என்னும் அகங்காரம் ஒழித்தல் என்பது உண்மையில் என்ன ??

” தான் ” ” நான் ” என்னும் அகங்காரம் ஒழித்தல் என்பது உண்மையில் என்ன ?? ” தான் ” ” நான் ” என்னும் அகங்காரம் ஒழித்தல் என்பது உண்மையில் என்னவெனில் , சாதனத்தின் போது அசைவு ஒழித்து நிற்றல் ஆகும் அதாவது ” சாதனம் செய்யும் போது , தேகம் – கண் – மனம் – பிராணன் யாவையும் அசையாமல் சுழிமுனை உச்சியில் நிறுத்தி பார்ப்பதாகும் ” இது திருவிளையாடற்புராணம் –…

Stephen Hawking – Part 2

Stephen Hawking – Part 2 He came to Bombay, Indian Software company had told him at that time that they will develop a new software interface for him. He says that God does exists but how to equate him scientifically? He also warns that don’t try to contact other beings in the other worlds, for…