மனம் செய்யும் சேட்டைகள் – மனம் ஒரு வியாபாரி

மனம் செய்யும் சேட்டைகள் மனம் ஒரு வியாபாரி மாதிரி – முட்டை கணக்குப் போடும் வியாபாரி ஒரு கோழி இருக்கின்றது – இன்று 3 முட்டை இடுகின்றதென வைத்துக்கொள்வோம் உடனே மனம் ஒரு நாள் = 3 முட்டை ஒரு மாதம் = 90 ஒரு வருடம் = 1100 சுமாராக ஒரு முட்டை விலை 5 ரூபாயெனில் நம் வருமானம் – 1100 *5 = 5500 /= அப்படியெனில் 10 கோழிகள் வளர்த்தால் ,…

அகங்காரம் – ஆணவம் – என்ன வேறுபாடு ??

அகங்காரம் – ஆணவம் – என்ன வேறுபாடு ?? ரெண்டும் ஒன்றல்ல – ஆனால் உலகம் ஒன்றாகவே கருதுகின்றது 1 அகங்காரம் – இது ஜீவனில் விளங்குகின்றது – அசைவினால் இது விளக்கப்பெறுகின்றது இந்த அசைவை சாதனாதந்திரங்கள் மூலம் நிறுத்தினால் அகங்காரம் ஒழிந்துவிடும் இது திருவிளையாடற்புராணம் – தக்ஷ வதம் என்னும் கதையால் நிரூபிக்கப்பட்டுள்ளது 2 ஆணவம் = இது ஆன்மாவில் இருக்கும் ஆதி மலம் இதை ஒழிக்க வேண்டுமெனில் , நாம் முதலில் ஆன்மாவாக வாதம்…

புத்தர் ஞானம் அடைந்தது – உண்மை நிலவரம் என்ன ??

புத்தர் ஞானம் அடைந்தது – உண்மை நிலவரம் என்ன ?? புத்தர் ஞானம் எல்லாம் அடையவில்லை – மாறாக மரணமடைந்தார் ஆம் – அவர் food poisoning ஆல் – உணவு விஷமானதால் மரணமடைந்தார் இதை பாரதி கவி ‘” நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் ” என்ற வரியால் நிரூபிக்கப்பட்டுள்ளது அவர் சமாதி அடையவில்லை அவர் தத்துவ நிர்வாணம் அடையவில்லை ( ஜைனர்கள் – மகாவீர் அடைந்தது போல் ) அவர் 36 தத்துவங்களைக் கடக்கவில்லை…

திருமந்திரம் – பொன்னொளி தேகம் அமுதத்தால் விளையும் வகை கூறல்

திருமந்திரம் – பொன்னொளி தேகம் அமுதத்தால் விளையும் வகை கூறல் பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில் வண்டிச் சிக்கும் மலர்க்குழல் மாதரார் கண்டிச் சிக்குநற் காயமு மாமே கருத்து : பிண்டம் =  மூலத்துமத்தியில் இருக்கும் விந்து அண்டம் =  உச்சி பிண்டத்தில் இருக்கும் விந்துவை , அண்டத்துக்கு – சிரசுக்கு மேலேற்றி, அதன் மூலம் விந்துவில் முகத்துக்கு தேஜஸ் ( ஒளி ) கொடுக்கும் பொருளால் , உடலை பொன்னொளி…

திருமந்திரம் – அமுதம் உற்பத்தி செய்யும் வகை அறிவித்தல்

திருமந்திரம் – அமுதம் உற்பத்தி செய்யும் வகை அறிவித்தல் அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற் குமிழிக் குட்சுட ரைந்தையும் கூட்டிச் சமையத்துண் டோட்டித் தரிக்க வல்லார்க்கு நமனில்லை நற்கலை நாள்இல்லை தானே கருத்து : எப்போது அமுதம் ஊறும் ?? எப்போது விந்துவுடன் ஐந்து இந்திரியங்களின் ஒளிகளையும் ஒன்றாக்கி , அதை சிரசுக்கு ( சுழிமுனை உச்சி ) ஏற்றிச் செல்கின்றார்களோ , அப்போது அது சுரக்கும் அப்போது நமக்கு காலன் என்னும் வியாதி இலை –…

On a lighter note – part 63

On a lighter note – part 63 Palindrome உண்மைச் சம்பவம் – 2014 Palindrome is a word / sentence which when reversed pronounces the same Example – the word MALAYALAM when reversed also pronounces the same Theres one famous statement believed to have been told by Napoleon the French Monarch which accidentally happened to be a…

அகமும் புறமும் – சூரியன்

அகமும் புறமும் – சூரியன் புறத்தில் சூரியன் நிராதாரமாக நின்று ஒளிவீசுகின்றது அப்படியே அகத்தில் ஆன்மச் சூரியனும் ஆறாதாரத்துக்கு மேலே , நிராதாரமாகிய சஹஸ்ராரத்தில் – 1008இதழ்க் கமலத்தில் பிராண ஒளியாக சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றது அப்படியே கண்மணியும் ( திருவடிகள் ) கண்ணில் எந்த ஆதாரமுமில்லாமல் வைக்கப்பட்டுள்ளது ஏனெனில் அதில் திருவடிகள் கலந்து நிற்பதால் இறைக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்பதை இது உணர்த்துகின்றது வெங்கடேஷ்

காளை ( விடை ) வாகனமும் – மயில் வாகனமும்

காளை ( விடை ) வாகனமும் – மயில் வாகனமும் நான் வழக்கமாக செல்லும் மசக்காளிபாளையம் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இன்று முருகனுக்கு மயில் வாகனப் பிரதிட்டை செய்யப்படுகின்றது இதுவே என்னை இந்தப் பதிவு எழுதத் தூண்டியது 1 காளை ( விடை ) வாகனம் இது சிவத்தின் வாகனமாக உருவகம் செய்யப்பட்டுள்ளது காளை நிறம் = வெண்மை – இது விந்துவைக் குறிக்கின்றது அதாவது விந்து ( ஆன்மா ) , சுத்த பரவெளிகளுக்கு சென்றபின் ,…

திருவடி தவம் – என் அனுபவங்கள்

திருவடி தவம் – என் அனுபவங்கள் எல்லாம் உண்மைச் சம்பவங்கள் – 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை – கோவை 1 நான் திருவடி முன்னிறுத்தி தவம் செய்து வரும் போது , இரு புருவ மத்தியில் ” நீல ஒளி ” தோன்றும் இது தான் ” நீல நிற ராமன்” என இதிகாச புராணங்களில் உருவகம் செய்யப்பட்டுள்ளது இப்போதும் நான் இதை காண்கிறேன் புறத்தில் ராமன் என்று யாரும் இல்லை அகத்தில் அனுபவமாக இருக்கின்றான்…