வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 40

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 40 ” Be willing to walk alone – Many who started with you , wont finish with you ” courtesy : Enlightened Consciousness அதாவது ” நீங்கள் தனியாக உங்கள் ஆன்மீகப் பாதையில் செல்ல விரும்புங்கள் – ஏனெனில் அனேகர் உங்களுடன் ஆரம்பித்தவர்கள் உங்களுடன் முடிக்க மாட்டார்கள் ” இது 100/100 சத்தியமான உண்மை ஆகும் ஏனெனில் என்னுடன் காஞ்சியில் தீக்ஷை…

உலகமும் கல்வி நிறுவனங்களும்

உலகமும் கல்வி நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களான பள்ளியில் UKG – LKG ஆரம்பித்து +2 வரையிலும் கல்லூரியில் பட்டப் படிப்பு, முதுலை , M Phil Ph D வரையிலும் மருத்துவக் கல்லூரியில் – MBBS – MD – M S , M Ch வரையிலும் படிப்புகள் இருக்கின்றன – மாணவர்களும் படித்து வருகின்றனர் ஆனால் இதில் வியப்பு என்னவெனில் எல்லாரும் ஏதோ ஒரு ஒரு வகுப்பில் இருப்பர் அதேபோல் , இந்த உலகிலும்…

திருமந்திரம் – மும்மலக் கழிவு அநுபவம்

திருமந்திரம் – மும்மலக் கழிவு அநுபவம் படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச் செடியார் தவத்தினிற் செய்தொழில் நீக்கி அடியேனை உய்யவைத் தன்புகொண் டானே கருத்து : பிரமன் செய்யும் மாயா மலம் அறுத்தும் நெடுமால் செய்யும் கன்ம மலம் நீக்கியும் ருத்திர மூர்த்தி செய்யும் ஆணவ மலத்தையும் நீக்கி , என்னை அவன் தாளிணை சேர்த்துக்கொண்டு உய்ய வைத்தானே என்று தன் மும்மலக் கழிவு அனுபவம் பற்றி பாடுகின்றார் திருமூலர் மும்மூர்த்திகளும்…

திருமந்திரம் – சுத்த சிவத்தின் பெருமை கூறல்

திருமந்திரம் – சுத்த சிவத்தின் பெருமை கூறல் கடந்துநின் றான்கம லம்மல ராதி கடந்துநின் றான்கடல் வண்ணன்எம் மாயன் கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன் கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. கருத்து : தாமரை மீது அமர்ந்து கொண்டு முதலாவதாகிய படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனையும் கடந்து நிற்கின்றது சுத்த சிவம் உயிர்களைக் காப்பாற்றும் தொழிலைச் செய்யும் நீல வண்ணனாகிய திருமாலையும் கடந்து நிற்கின்றவன் சிவம் ஆவான் . இவர்கள் இருவருக்கும் அப்புறம் உயிர்களை அழிக்கும் ருத்திர…

என் சாதனைக்கு சோதனை வைத்த போது ???

என் சாதனைக்கு சோதனை வைத்த போது ??? உண்மைச் சம்பவம் – கோவை எனது வீட்டில் சாதகமான சூழ்னிலையில் சாதனம் செய்து வருகின்றேன் இதில் என்ன சாதகம் எனில் – வீட்டில் சத்தம் இல்லை – கவனச் சிதறலில்லை – பாட்டு – ஒலிபெருக்கி இல்லை அதனால் தான் நான் நன்றாக சாதனம் செய்ய முடிகின்றதோ ???? என சந்தேகம் வந்தது இதை சோதித்துப் பார்க்க முடிவு செய்து – ஒரு ஞாயிறன்று பீளமேடு ஆஞ்சனேயர் சன்னிதியில்…

ஒரு சாதகனின் கடமையும் தர்மமும் – பாகம் 8

ஒரு சாதகனின் கடமையும் தர்மமும் – பாகம் 8 தமிழ் எழுத்துக்களில் கூட நம் சித்தர் பெருமக்கள் , உயிர் – உடல் என வகுத்து , அதில் சில பல அரிய செய்திகள் கூறிச்சென்றுள்ளனர் உயிர் எழுத்து = 12 மெய் எழுத்து = 18 உயிர் – மெய் எழுத்து = 216 அக்கு = 1 – இது நெற்றிக்கண்ணை குறிக்கும் அற்புத எழுத்தாகும் அவர்கள் என்ன சொல்லவருகின்றார்கள் எனில் பொய் ஆகிய…

” சூன்யம் – ஞான சூன்யம் ” – உண்மை விளக்கம்

” சூன்யம் – ஞான சூன்யம் ” – உண்மை விளக்கம் நம்மில் அனேகர் – ” ஞான சூன்யம் – ஒன்றும் மண்டையிலில்லை – வெறும் மண் – களி மண் தான் இருக்கு ” என்று மண்டையில் மசாலா இல்லாதவனை ஒருவனை திட்டும் போது கேட்டிருப்போம் அது என்ன ஞான சூன்யம் ?? அப்படியெனில் ” அதில் ஒன்றும் இல்லை ” – அது சுத்தமாக இருக்கின்றதென அர்த்தம் ஆகும் அதாவது அதில் மன…

” Definition of Yoga “

” Definition of Yoga ” Its nothing but the conglomeration and agglomeration of ” All Energies to the point above the mid of eyebrows – centre of the forehead ” அதாவது யோகத்தின் விளக்கம் யாதெனில் எப்படி உடலின் எல்லா பாகங்களும் ஆஞ்ஞாவில் கட்டப்பட்டுள்ளதோ, அப்படி நம் எல்லா சக்திகளையும் ( மூச்சு + எல்லா தீ ) நெற்றி நடுவே ஒரு சேரக்கட்டுவதாகும் இதை…