நானும் பிசிராந்தையார் தான்

நானும் பிசிராந்தையார் தான் பிசிராந்தையார் என்று ஒருவர் இருந்தாராம் – அவர் ஒரு நாட்டு மன்னரிடம் முகம் கூட பாராமல் நட்பு பாராட்டி வந்தாராம் ( தேவயானி – அஜித் காதல் போல் ) – நட்பு நன்கு வளர்ந்தது – இருவரும் வளர்த்தார்கள் ஒரு சமயம் – ஒருவர் இறக்கவே , அச்செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மற்றொருவர் தன் உயிரை விட்டுவிட்டாராம் – அவர்கள் கொண்ட ஆழ்ந்த நட்பு அது – எப்படி இருக்கிறது ??…

அருட்பா – உரைனடை

அருட்பா – உரைனடை நால் வகை புருஷார்த்தம் – ” சாகாக்கல்வி ” வள்ளல் இது பற்றித் தெரிந்துகொள்ள தேவர் குறள் படிக்கவும் என கூறிச் சென்றுள்ளார் முதல் பத்து குறளும் திருவடி பற்றியும் சாகாக்கல்வி பற்றியும் பேசுகின்றன உ ம் 1 ” அறவாழி அந்தணர்தாள் சார்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது ” வள்ளல் – அருட்பா மெய்யருள் வியப்பு 2 ” பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம் தன்னையே பிரியும் வகையும்…

மனவளக்கலையிலிருந்து சன்மார்க்கத்துக்கு

மனவளக்கலையிலிருந்து சன்மார்க்கத்துக்கு உண்மைச் சம்பவம் – காஞ்சி எல் & டி – 1999 நான் சன்மார்க்கத்தில் தீக்ஷை வாங்கி சாதனம் செய்து வருவது இங்குள்ள எல்லா தொழிலாளர்க்குத் தெரியும் – அனுபவத்திலிருப்பதுவும் தெரியும் அதில் அனேகர் ( 15 பேர்) மனவளக்கலையில் சேர்ந்து அங்கு குண்டலினி யோகம் – மற்றும் சில பயிற்சிகள் – காய கல்பம் பயின்றும் வந்தனர் சிலர் ஆழியார் சென்று பிரம்ம ஞானம் கூட அடைந்துவிட்டனர்?? அவர்கள் என்னிடம் வந்து ”…

நானும் தேனுண்ணும் வண்டுவும்

நானும் தேனுண்ணும் வண்டுவும் வண்டு ஒரு பூவின் அமரும் முன் சத்தம் செய்த வண்ணமிருக்கும் – சுற்றி சுற்றி வரும் – உட்கார்ந்து தேன் உண்ண ஆரம்பித்துவிட்டால் போதும் , எல்லா சத்தமும் அடங்கி விடும் அது போலத்தான் , நான் எனது சாதநத்திலும் முதலில் இந்திரியங்கள் உள்ளே கூட சிறிது நேரம் பிடிக்கும் – கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே அடங்கும் பின் அமைதி அடையும் – பிறகு எண்ணமிலா நிலையில் மனம் லயித்து நிற்கும் –…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 43

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 43 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பொன்மலை இந்த ஊர் திருச்சியில் உள்ளது – இங்கு டீஸல் இஞ்சின் பழுது பார்க்கும் லோகோ ஷெட் உள்ளது அகத்தில் பர வெளிப்பயணத்தில் – பொன்னம்பலத்தில் சஞ்சரிக்கும் போது , அது ஒரே பொன்மயமாய் காட்சி தருவதால் , பார்ப்பதுக்கு அந்த பொன் ஒளி ஒரு மலை போல் காட்சி தருவதால் அதை ” பொன்மலை” என கூறி ,…

புத்தர் ஞானம் அடைந்தது – உண்மை நிலவரம் என்ன ?? – பாகம் 2

புத்தர் ஞானம் அடைந்தது – உண்மை நிலவரம் என்ன ?? – பாகம் 2 இது விஞ்ஞான ஆராய்ச்சி அடிப்படை வைத்து எழுதப்பட்ட பதிவு – உண்மைச் சம்பவம் எப்படி சினிமாவில் காதலர்களும் –   நாயகனும் நாயகியும் மரத்தை சுற்றி வந்து பாட்டு பாடுகின்றனரோ , அப்படியே விஞ்ஞானிகளும் புத்தர் ஞானம் ?? அடைந்த்தாக சொல்லப்படும் போதி மரத்தை சுற்றி வந்து ஆராய்ச்சி செய்த வண்ணம் உள்ளனர் அங்கு அவர்கள் கண்டெடுத்த ஒரு வேதிப்பொருள் – ”…

கும்பாபிஷேகம் ஏன் செய்ய வேணும் ??

கும்பாபிஷேகம் ஏன் செய்ய வேணும் ?? ஒவ்வொரு கோவிலுக்கும் 12 ஆண்டுகள் – இல்லை சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப்பின் இது நடைபெறுகின்றது – இது வழக்கம் இதை ஏன் செய்ய வேண்டும் ?? பாரதக் கதை: பாண்டவர்கள் போரில் வென்று முடி சூடி , ஆட்சி செய்து வருங்காலம் ஒரு முறை கண்ணனும் பார்த்தனும் காட்டுக்கு வேட்டையாடச் சென்றனர் அங்கு எதிர்பாரா விதமாக இவர்க்ளுக்கும் அங்கிருக்கும் காட்டுவாசிகளுக்கும் சண்டை வந்துவிட்டது வியப்பு என்னவெனில் காட்டுவசிகள் எளிதான விஜயனை…