6 things Mentally strong Do

6 things Mentally strong Do 1 They move on . They dont feel sorry for themselves 2 They welcome changes – They embrace challenges 3 They focus on things which are under their power and control and dont waste time and energy which are not under their control – like death , changes etc 4…

My Experience with Vallal Peruman

My Experience with Vallal Peruman This is my experience that happened 2 yrs ago when we had moved to our own flat at CBE My wife was bored of cooking separately veg for me and non veg for them I had relinquished non veg since 1996 after taking theeksha I had never forced my family…

அன்னாபிஷேகம் – உண்மை என்ன ??

அன்னாபிஷேகம் – உண்மை என்ன ?? நேற்று எல்லா சிவன் கோவிலகளிலும் அன்னாபிஷேகம் செய்திருப்பார்கள் இதன் அர்த்தம் யாதெனில் அன்னம் என்பது நாத விந்துக்களால் கொண்டது – அதால் ஆனதும் கூட அன்னம் = சிவம் அன்னம் = பிரம்மம் ஆன்மா இந்த காரணங்களினால் , இந்த சிறப்பு மிக்க அன்னத்தை சிவத்துக்கு அபிஷேகம் செய்து இதன் பெருமையை உலகுக்கு தெரியப்படுத்த இந்த விழா – சடங்கு வெங்கடேஷ்

திருநீற்றுப் பதிகம் – திரு ஞான சம்பந்தர் அருளியது

திருநீற்றுப் பதிகம் – திரு ஞான சம்பந்தர் அருளியது மதுரை திருநீற்றின் மகிமை .. .! சைவ நெறியினை பின்பற்றுவோரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றுதான் இந்த திருநீறு. சிவச் சின்னங்களில் ஒன்றாக வைத்தும் போற்றப்படுகிறது . இது சமயத்தின் தோற்ற ஒழுக்க முறையுண்மைகக்கும், முப்பொருள் உண்மைக்கும் அறிகுறியாய் அமைவது . மூன்று விரல்களால் இடப்படும் திருநீற்றின் மூன்று கோடுகள் சிந்தனை , சொல், செயல் என்ற திரி சத்தியங்களை உணர்த்த்வதாக அமைகிறது . திருநீறு பூசிய அடியாரை…

என் தங்கையின் குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைத்த விஷன்

என் தங்கையின் குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைத்த விஷன் உண்மைச் சம்பவம் – 2016 சென்ற வருடம் ஜனவரியில் என் தங்கை ஃபோன் செய்து ,” தன் மகள் வேறு ஜாதி பையனுடன் காதலில் உள்ளாள் – அவனையே திருமணம் செய்து கொள்வேன் என அடம்பிடிப்பதாக கூறினாள் – சென்னையிலிருந்து ” நான் பொறுப்பாக, ” இது அவள் வாழ்க்கைப் பிரச்னை – எனவே அவள் இழுக்கும் வழிக்குத் தான் நாம் போக வேண்டுமே அல்லாது நம்…

திருமந்திரம் – திருவடி பெருமை

திருமந்திரம் – திருவடி பெருமை மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியை கைத்தாள் கொண்டாருன் திறந்தறி வாரில்லை பொய்த்தாள் இடும்பையைப் பொய்ப்புற நீவிட்டங்கு அத்தாள் திறக்கில் அரும்பேற தாமே கருத்து : உண்மையான தாளான திருவடி கொண்ட நந்தியை சுழிமுனை தாள் திறந்து யாரும் அறிந்தாரில்லை இந்த பொய் உலகம் – துன்பம் எல்லாம் விட்டு , அந்த சுழிமுனை தாள் திறந்தால் அது பெறர்க்கரிய பேறாம் சுழிமுனை திறந்தால் ஆன்ம தரிசனம் – அது பிறவிப்பயன் –…

வாழ்க்கை பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது ??

வாழ்க்கை பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது ?? வாழ்வில் எல்லோர்க்கும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன – அளவுகள் – கஷ்டங்கள் தான் மாறுபடுகின்றன அந்த பிரச்சினை ஒரு கல் மாதிரி அதை கண் முன் நிறுத்தினால் அது மட்டும் பெரிதாக தெரியும் – உலகம் தெரியாது – அது தான் உலகம் என்றாகிவிடும் அதையே தூரமாக வைத்துப் பார்த்தால் , கல் – பிரச்சினை சின்னதாகப் போய் , உலகம் தெரியும் பிரச்சினை தீர்ப்பதுக்கு வழியும் தெரியும் உங்கள்…