” ஞானியரும் சாமானியரும் “

” ஞானியரும் சாமானியரும் ” குப்பனும் சுப்பனும் ஷாப்பிங் சென்றால் நிறைய பொருட்களை அள்ளிக்கொண்டு வருவார்கள் அதுவும் பெண்கள் என்றால் சொல்லத் தேவையில்லை ஆனால் கிரேக்கத் தத்துவ ஞானி – அரிஸ்டாட்டில் – கடைப்பக்கம் சென்றால் , அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு ” அடேயப்பா எனக்கு உபயோகமிலாப்பொருட்கள் இவ்வளவு உள்ளதா ” என வியந்து போய்விடுவாராம் இது தான் ஞானியருக்கும் சாமானியருக்கும் உள்ள வேறுபாடு வெங்கடேஷ்

On a lighter note – 65

On a lighter note – 65 but loaded with a point to ponder and contemplate ஒரு பெண்ணுக்கு 5 இந்திரியங்களையும் இணைக்கும் சக்தி உண்டு அதுவும் பஞ்சணையில் – இது குறளால் நிரூபிக்கப்பட்டுள்ளது ஆனால் ஒரு பொருள் இந்த வேலையைச் செய்து விடுகிறது எனில் வியப்பாக இல்லை ஆம் அது மொபைல் தான் பாருங்கள் – கண் – காது – வாய் – ஸ்ப்ரிசம் எல்லாம் இணைந்துவேலை செய்கிறது –…

என் அனுபவங்கள் – பிச்சைக்காரர்களுடன்

என் அனுபவங்கள் – பிச்சைக்காரர்களுடன் உண்மைச் சம்பவங்கள் – கோவை 1 பீளமேடு ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் – 1 மாதம் முன்பு நான் சாமி கும்பிட்டு வந்து நின்றுகொண்டிருந்தேன் – வெயிலாக இருக்கின்றதென அருகே இருந்த பேக்கரியில் நின்று இருந்தேன் – அதனருகே டாஸ்மாக் கடை ஒரு கிழவி என்னருகே வந்து ” எனக்கு ஒரு ஹாஃப் வங்கிக்கொடு ” என்றார் எனக்கு ஒன்றும் புரியவில்லை – மீண்டும் அதே பேச்சு – பின்…

” சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் ” – விளக்கம் – ரத்தினச் சுருக்கம்

” சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் ” – விளக்கம் – ரத்தினச் சுருக்கம் சாகாத்தலை = சுத்த ஆகாயம் / சுத்த வெளி வேகாக்கால் = வாசி போகாப்புனல் = அமுதம் இது ஒருவரின் கேள்விக்கு என் பதில் பதிவு ஆகும் – அதையே பதிவிட்டிருக்கின்றேன் இம்மூன்றும் சாகாக்கல்வி சொல்லிக்கொடுக்கும் என்பது வள்ளலின் வாக்கு இதன் விரிவு – விளைவிக்கும் வழி துறை – பயன் யாவும் என் வலை 1008petallotus.wordpress.com ல் உள்ளது…

” சரீர சித்தி உபாயமும் / காயசித்தியும் – மரணமிலாப்பெருவாழ்வும் “

” சரீர சித்தி உபாயமும் / காயசித்தியும் – மரணமிலாப்பெருவாழ்வும் ” சரீர சித்தி உபாயமும் / காயசித்தியும் – மரணமிலாப்பெருவாழ்வும் – ஒன்றல்ல – வேறு வேறு சரீர சித்தி உபாயம் / காயசித்தி = உடலை நீண்ட நாட்களுக்கு வாழ செய்யும் சாதனாதந்திரங்கள் ஆகும் இது பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்திருக்கின்றார் மூலர் இதை செய்தால் தான் நாம் மரணமிலாப்பெருவாழ்வு அடைய முடியும் ஏனெனில் மரணமிலாப்பெருவாழ்வு அடைவதென்பது ஒரு பிறவி…

திருமந்திரம் – சுத்த சிவத்தின் நிலை

திருமந்திரம் – சுத்த சிவத்தின் நிலை அந்தமிலானுக்கு அகலிடம் தான் இல்லை அந்தமிலானை அளப்பவர் தாம் இல்லை அந்தமிலானுக்கு அடுத்த சொல் தானில்லை அந்தமிலானை அறிந்துகொள் பத்தே–திருமந்திரம் கருத்து : அந்தமிலான் = முடிவிலானாகிய சுத்த சிவம் சுத்த சிவத்துக்கு இருப்பிடம் என்றெதுவுமில்லை – முட்டாள்கல் தான் சுடுகாடு என்கின்றனர் அவனின் அகலமும் நீளமும் அளப்பார் உலகில் யாருமிலை ( திருமந்திரப் பாடல் ) அவனுக்கு ஈடு – சமானம் யாருமிலை அவன் இருக்கும் இடம் ”…

திருமந்திரம் – சிவத்தின் அருளின் பெருமை

திருமந்திரம் – சிவத்தின் அருளின் பெருமை சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர் சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர் சிவனரு ளால்வினை சேரகி லாமை சிவனருள் கூடிற் சிவலோக மாமே. கருத்து : சிவத்தின் அருள் பெற்றக்கால் 1 சிலர் தேவர் ஆவர் – இது ஒரு பதவி மாதிரி – ஜனாதிபதி பதவி மாதிரி – மாறிக்கொண்டே இருக்கும் நாம் கூட ஆகலாம் – தவம் – புண்ணிய கணக்கு இருந்தால் 2 சிலர் தேவர்களுக்கு சமமாவர்…