Newtons III law

Newtons III law 1 I am teaching people thru posts , in return God teaches me thru silence in abundance 2 I am trying to lift people thru posts , in return Nature lifts me in my consciousness levels , very fast and quick people are not cooperating for my efforts , but I am…

Sathguru Jakki – Adhi Yogi

Sathguru Jakki – Adhi Yogi I have regards , respect and reverence to him Hes a stuffed person and brainy person He has required knowledge to be a spiritual person and fit to guide others as a Guru Adding to this , when he unveiled the statue of ” Adhi Yogi ” at his yoga…

நாம் அறியாத சில முக்கியமான எதிர்ப்பதங்கள்

நாம் அறியாத சில முக்கியமான எதிர்ப்பதங்கள் 1 திதி – அதிதி திதி – நாள் , நேரம் அதிதி – விருந்தினன் – இதெல்லாம் பார்க்காமல் தங்கள் சௌகரியத்துக்கு வருபவர்கள் 2 தமம் ( மேல் ) – அதமம் ( கீழ் ) 3 மிருத்யம் ( மரணம் ) = அமிர்தம் – என்றும் வாழ்வது – சிரஞ்சீவி 4 வினாசி ( முடிவு ) – அவினாசி ( முடிவில்லாதவன் )…

ஆன்மீக வினாடி வினா ??

ஆன்மீக வினாடி வினா ?? லட்சுமி தேவி தெரியும் – அவளின் பெயர் – மகாலட்சுமி ஆனது எப்படி ?? இது ஒரு காரணப் பெயர் ஆகும் பாற்கடல் கடைந்து , லட்சுமி வெளிப்பட்ட போது – நட்சத்திரம் ” மகம் ” அதனால் ” மகாலட்சுமி ” நான் இதிகாச புராணங்களை, சாதனத்தை – அனுபவத்தை விளக்க வந்த கதையாக மட்டும் தான் பார்ப்பேன் ஒரு interactive session ஆக இருக்க இந்த பதிவு போட்டேன்…

திருமந்திரம் – சுத்த சிவத்தின் பெருமை

திருமந்திரம் – சுத்த சிவத்தின் பெருமை நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை நாடவல் லார்கள் நரபதி யாய்னிற்பர் தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது கூடவல் லார்கட்கு கூறலு மாமே கருத்து : சுத்த சிவத்தை நாடுபவர்களுக்கு எமனில்லை – ஒரு துன்பமும் துயருமில்லை – அவனை நாடுபவர்கள் மனிதர்களுக்கு தலைவர்களாக இருப்பர் சிவத்தை தேடுபவர்களுக்கு இவன் யார் என்ற அருமை பெருமை – இடம் – தன்மை – குணம் எல்லாம் தெரிந்து இருக்கும் சிவத்துடன் கூடும்…

என் அனுபவங்கள்

என் அனுபவங்கள் நான் சாதனம் செய்யும் போது முடி கொட்டிப்போய் – வெட்டப்பட்டு – மொட்டை அடித்தவன் போல் ஆகிவிடுகிறேன் பின் , தவத்திலிருந்து வெளி வந்தவுடன் , முடி மீண்டும் முளைத்துவிடுகிறது என் செய்வது ?? என்ன புரியலையா ?? சாதனம் செய்யுங்கால் , மனம் அற்றுப்போகின்றது – மனமிலா எண்ணமிலை நிலைக்கு வந்துவிடுகிறேன் – அந்த நேரத்தில் மட்டும் மனம் இறக்கின்றது தவம் விட்டு வெளி வந்தவுடன் மீண்டும் உயிர் பெற்று விடுகின்றது –…