” சமாதி – விளக்கம் – ரத்தினச் சுருக்கம் “

” சமாதி – விளக்கம் – ரத்தினச் சுருக்கம் ” சமாதி என்றால் நம் மக்கள் உடனே 1 சவிகல்ப ஸமாதி 2 நிர்விகல்ப ஸமாதி 3  சம்பிரக்ஞாத சமாதி 4 அசம்பிரக்ஞாத சமாதி என்று பதஞ்சலி யோகம் பேச ஆரம்பித்துவிடுகின்றார்கள் எனக்கு அதெல்லாம் தெரியாது எனக்கு தெரிந்தது 1 சமாதி 2 சகஜ சமாதி ” எப்படி ஆன்மா – சுத்த சிவம் மூச்சு விடாமல் இருக்கிறதோ அப்படி நாம் இருந்தால் , அது நாம்…

Whats Life ??

Whats Life ?? Life is a game with sudden Ups and Downs and turns and falls which none can predict nor expect Have no expectations For it may be sailing smooth for sometime or may turn topsy turvy suddenly Hence Take Life as it comes and take what it gives ” Hope for the BEST…

மஞ்சள் காமாலைக்கு அருமருந்து

மஞ்சள் காமாலைக்கு அருமருந்து உண்மைச் சம்பவம் – சென்னை கல்லூரியில் படிக்கும் போது நடந்தது – நண்பன் ஒருவனுக்கு காமாலை கண்டது – ஆங்கில மருத்துவம் பார்த்தும் ஒரு பயனுமில்லை – மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்த்தனர் பின்னர் அவன் பாட்டி ஊரிலிருந்து வந்தார் – மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யச் சொன்னார் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர் தன் பாட்டி வைத்தியம் செய்தார் அவர் என்ன செய்தார் எனில் ?? என் நண்பனின் சிறுநீரைக் காலையில் பிடித்து…

திருமந்திரம் – அமுதம் விளைவிக்கும் முறை

திருமந்திரம் – அமுதம் விளைவிக்கும் முறை விந்துவென் வீசத்தை மேவிய மூலத்து நந்திய அங்கியி னாலே நயந்தெரித்து தந்தமில் பானு அதிகண்ட மேலேற்றி சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே கருத்து : விந்துவை இரு புருவ மத்தியாம் மூலத்துக்கு மேலேற்றி , அங்கு அக்கினியால் எரித்து , மீண்டும் சுழிமுனையில் இருக்கும் சந்திர மண்டலத்துக்கு மேலேற்றினால் , மிகக் குளிர்ச்சியான அமுதம் விளையும் வெங்கடேஷ்

திருமந்திரம் – அமுதத்தின் பயன்

திருமந்திரம் – அமுதத்தின் பயன் மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும் கோலால் நடத்தி குறிவழியே சென்று பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால் மாலா னதுமாள மாளுமவ் விந்துவே கருத்து : பிரணவத்தின் அடியில் விளங்கும் நாதமும் விந்துவையும் சுழிமுனை நாடி வழியே மேலேற்றி , அங்கு மேலைப்பாலாம் அமுதமாக மாற்றி , அதை உண்டு, ஆசையெல்லாம் விட்டு , ஆன்மாவைப் பற்றினால் , பெண் மையல் – மோகம் – பெண்ணாசை எல்லாம் போயொழிக்கும் – விந்து…

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் தனக்குவமை யில்லாதான் தாள் சார்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்ற லரிது கருத்து : இறையின் திருவடிகளை யார் சார்ந்து வாழ்கின்றார்களோ , யார் அதனுடன் சம்பந்தம் வைத்துள்ளவர்களுக்கன்றி ( வாழ்விலும் – சாதனத்திலும் ) , வேறு யார்க்கும் மனக்கவலை தீர வழி கிடையாது சன்மார்க்க பயிற்சியான கண்ணாடி பயிற்சி செய்யும் போது ஒரு சாதகன் எவ்வளவு மன வேதனையுடன் இருந்தாலும் , பயிற்சி முடித்து வெளி வரும் சமயம் , மனம்…