Esoteric meanings of Bibles verses

Esoteric meanings of Bibles verses ” Dont throw Pearls infront of swines ” it means dont talk and tell great matters of spirit and God to undeserving for they are neither interested nor want to know – hence refrain from disclosing these matters to them swines = undeserving BG Venkatesh

On a lighter note – part 68

On a lighter note – part 68 1 ” Jesus never fails ” ” Ask him to appear for CA – ICWA exams ” 2 அயல் நாட்டவன் கண்டுபிடித்தது ” மின்சக்தி ” நம் நாட்டவன் கண்டுபிடித்தது ” ஓம் சக்தி ” 3 ஒரு படிக்காத பையனை பார்த்து அவன் ஆசிரியர் – ” பார் நீ ஒரு நாள் நடு ரோட்டில் தான் நிற்கப் போகிறாய்…

சிவமும் சித்தமும்

சிவமும் சித்தமும் 1சித்தம் யாவையும் திண்சிவமானக்கால் அத்தனும் அவ்விடத்தே யமர்ந்தானே 2 சித்தமலம் அறுத்து சிவமாக்கி எனக்கருள் செய்தது போல் ஆர் பெறுவார் அச்சோவே 3 சித்தத்தின் போக்கு சிவத்தின் போக்கு வெங்கடேஷ்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை கருத்து : யார் தலை  எண்ணற்ற குணங்களையுடைய  திருவடிகளை வணங்குகிறதோ அவர்களுக்கு கோள் – காலம் , நேரம் , விதி , இந்திரியங்கள் , குணங்கள் என்பதில்லை அப்படியெனில் யார் அவர் ?? ஆன்ம நிலையில் தான் காலம் நேரம் , பொறியாகிய இந்திரியங்கள் – குணங்கள் யாவும் கிடையா யார் ஆன்ம நிலை எய்தி இருக்கிறார்களோ , அவர்கள்…

” இதுவும் கடந்து போகும் “

” இதுவும் கடந்து போகும் ” இது மிகவும் பிரசித்தி பெற்ற சொற்றொடராகும் இது கஷ்ட நிலைக்கு மட்டும் பொருந்தும் சொற்றொடரில்லை – நன்மை பயப்பதுக்கும் உதவும் சொற்றொடராகும் எப்படியெனில் ?? நாம் சாதனையில் ஒரு அனுபவம் வருகிறதெனில் 1 நெற்றியில் நீல ஒளி வருகிறது 2 மனம் அடங்கி , எண்ணமிலா நிலை சித்திக்கிறதெனில் உடனே மனம் இது தான் உச்சம் என்று முடிவு கட்டச் சொல்லும் – நம்மை ஏமாற்றப் பார்க்கும் – ஆனால்…

தி அண்ணா மலை பௌர்ணமி கிரி வலம் – சன்மார்க்க விளக்கம்

தி அண்ணா மலை பௌர்ணமி கிரி வலம் – சன்மார்க்க விளக்கம் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஆயிரக்கணக்கானோர் இங்கு கிரிவலம் வருகின்றார் இதன் தாத்பரியம் என்னவெனில் ?? நம் சிரசில் பிரணவ மலையைச்சுற்றி ஒரு வட்டப்பாதை அமைக்கப்பட்டுள்ளது – சாதனாதந்திரத்தால் நம் எல்லா சக்திகளையும் ( மூச்சு + தீக்கள் ) இதை சுற்றி வலம் வரச் செய்ய வேண்டும் – பாதி எட்டு போன்ற வடிவத்தில் இதைத் தான் கிரியாகிய பிரணவத்தை வலம் வருதல் ஆகும் இதன்…

திருமந்திரம் – சிவபூமி விளக்கம்

திருமந்திரம் – சிவபூமி விளக்கம் இடைபிங் கலையிம வானோ டிலங்கை நடுவுனின்ற மேரு நடுவாஞ் சுழினை கடவுன் திலைவனம் கைகண்ட மூலம் படர்வொன்றி யென்னும் பரமாம் பரமே கருத்து : இடகலை – இடது கண் பிங்களை – வலது கண் நடுவில் மாமலை போல் நிற்கும் சுழிமுனை – நெற்றிக்கண் மூலம் – 2 புருவ மத்தி ஆகிய ஸ்தலங்கள் யாவும் பரமாகிய சுத்த சிவம் விளங்கும் சிவபூமி  இடங்களாம் வெங்கடேஷ்

திருமந்திரம் – சுத்த சிவத்தின் நிலை

திருமந்திரம் – சுத்த சிவத்தின் நிலை நின்றான் நிலமுழு தண்டமும் மேலுற வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப் பின்றான் உலகம் படைத்தவன் பேர்னந்தி தன்றா ளிணையென் தலைமிசை யானதே கருத்து : சுத்த சிவம் பூமியிலும் வானிலும் எங்கும் கலந்து நிற்கின்றான் அவன் திருவடியால் அசுரரும் தேவர்களும் உய்கின்றார்கள் இந்த உலகை படைத்தவன் நந்தி ஆவான் அவன் கழலிணைகள் என்சிரம் மீது இருக்கின்றதே அவன்  கழலிணைகள்  என் சிரத்தினுள்ளே திருச்சிற்றம்பலத்தினுள் உள்ளது என்கிறார் வெங்கடேஷ்