திருமந்திரம் – சிவபூமி விளக்கம்
இடைபிங் கலையிம வானோ டிலங்கை
நடுவுனின்ற மேரு நடுவாஞ் சுழினை
கடவுன் திலைவனம் கைகண்ட மூலம்
படர்வொன்றி யென்னும் பரமாம் பரமே
கருத்து :
இடகலை – இடது கண்
பிங்களை – வலது கண்
நடுவில் மாமலை போல் நிற்கும் சுழிமுனை – நெற்றிக்கண்
மூலம் – 2 புருவ மத்தி ஆகிய ஸ்தலங்கள் யாவும் பரமாகிய சுத்த சிவம் விளங்கும் சிவபூமி இடங்களாம்
வெங்கடேஷ்