அகமும் புறமும் – ஆன்மாவின் அதிகாரம்

அகமும் புறமும் – ஆன்மாவின் அதிகாரம் புறத்தில் – ஒரு கம்பெனியில் எல்லா நிதி பரிவர்த்தனைகளையும் சேர்மன் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார் அப்படி நடந்தால் , அவர் கையெழுத்து போட்டே நாள் முழுதும் போய்விடும் அவர் தன் கீழ் பணிபுரியும் மேனேஜர்களுக்கு சில அதிகாரங்களை பகிர்ந்து கொடுத்திருப்பார் – அதாவது 5 லட்சம் வரையில் அவர்கள் அப்ரூவ் செய்யலாம் என்று அவர்கள் அதற்கேற்ப செயல்படுவர் – அவர்களே அதை பார்த்துமுடித்துக்கொள்வர் – மேலே அனுப்பாமல் அது போல் ,…

திருவடிக்கும் ஆன்மாவுக்கும் உள்ள ஒற்றுமை

திருவடிக்கும் ஆன்மாவுக்கும் உள்ள ஒற்றுமை 1 திருவடிகளுக்கு ஒப்பு ஈடில்லை ( தனக்குவமை இல்லாதான் ” தாள்” – குறள் ) ஆன்மாவும் தனக்கு ஈடில்லாமல் விளங்குகிறது 2 திருவடிகள் ஒருமையில் ஓங்கி நிற்கிறது ( வேண்டுதல் வேண்டாமை இலான் ” அடி ” – குறள் ) ஆன்மாவும் ஒருமையில் தான் நிற்கிறது 3 திருவடிக்கு கோள் , காலம் , இந்திரியங்கள் ( கோளில் , பொறியில் – குறள் ) ஆன்மாவும் காலம்…

அக்கினிக்கலையின் தனிச் சிறப்பு

அக்கினிக்கலையின் தனிச் சிறப்பு அக்கினிகலை = 64 – இது பூரண கலையாகையால் , இது ஆன்ம ஒளி ஆகும் அதனால் தான் இது 12வது நிலையாகிய துவாதசாந்தப்பெருவெளியில் , மதுரையில் இருப்பதாகவும் , அங்கு தான் 64 திருவிளையாடல் நடந்ததாகவும் புனையப்பட்டுள்ளது மேலும் 63 நாயன்மார்கள் என்பது 64 கலைகள் கொண்ட அக்கினிக்கலையைக் குறிப்பதாகும் 63 நாயன்மார்கள் யாவும் தத்துவ விளக்கங்கள் ஆவர் 63 +1 கலை அதீதம் = 64 கலைகள் = 63…

Mind and Sub conscious Mind ( Atman )

Mind and Sub conscious Mind ( Atman ) Mind = linear thinking , no creativity – not pragmatic – day dreamer following this one goes to grave yard Sub conscious Mind  = lateral thinking , highly creative , pragmatic and down to Earth following this , one goes to Heavenly abode , Kingdom of Heaven…

திருமந்திரம் – கலைகளின் தோற்றம்

திருமந்திரம் – கலைகளின் தோற்றம் அங்கி மதிகூட வாகும் கதிரொளி அங்கி கதிர்கூட வாகும் மதியொளி அங்கி சசிகதிர் கூடவத் தாரகை தங்கி யதுவே சகலமு மாமே கருத்து : 96 தத்துவங்கள் எப்படி பிறக்கிறது என்று இந்த மந்திரம் விளக்குகிறது அக்கினி சந்திரனுடன் கூட சூரிய கலைகள் ஆகும் அக்கினி சூரியனுடன் சேர சந்திரன் கலைகள்ஆகும் சோமசூரியாக்கினி ஒன்று சேர நட்சத்திரக் கலைகள் ஆகும் 96 தத்துவங்களின் வகை சூரியன் = 12 சந்திரன் -16 தாரகை…

முதல் பிறவி – வினைத்தொகை எங்கே – எப்படி ??

முதல் பிறவி – வினைத்தொகை எங்கே – எப்படி ?? ( இந்த பதிவு திரு பத்மனாபன் நல்லுசாமி , கரூர் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக இருக்கும் ) இக்கேள்வி 1998 முதல் என் மனதில் இருக்கிறது – இது சங்கத்தில் வைத்தும் விவாதிக்கப்பட்டுள்ளது – ஆனால் பதில் கிடைத்தபாடில்லை இப்போது சிறிது ஒளி கிடைத்துள்ளது – அது தான் இந்த பதிவும் – பகர்வும் கூட விலங்கின பிறவியில் கூட நமக்கு வினைகள் இருக்கின்றன…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 44

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 44 அகத்தில் இட பிங்கலை நாடிகள் பின்னிப்பிணைந்து , ஈறாக ஆக்ஞாவில் சேரும் இந்த அக அனுபவத்தை புறத்திலே பெண்கள் சடைப்பின்னலில் காட்டியிருக்கின்றார் நம் முன்னோர் – அவர்கள் ரெட்டை சடைப்பின்னலும் பின்னிப்பிணைந்து முடிவில் ஓரிடத்தில் ரிப்பன் வைத்துக்கட்டப்பட்டிருக்கும் பின்னிப்பிணைந்து போகும் சடை – இரு நாடிகள் குறிப்பது ஓரிடத்தில் கட்டுதல் = ஆக்ஞாவில் சேருதல் குறிப்பது இந்த அகானுபவத்தைக் கூறவருவது தான் இந்த பின்னல் நம் முன்னோர்…

இயேசு கிறிஸ்து – ஒரு சிறு வாழ்க்கைக் குறிப்பு

இயேசு கிறிஸ்து – ஒரு சிறு வாழ்க்கைக் குறிப்பு பைபிளில் இவரது 16 வயது வரையில் குறிப்புகள் உள பின் அவர் மீண்டும் 30 வயதின் போது மீண்டும் பைபிளில் வருகிறார் இந்த இடைக்காலத்தில் எங்கிருந்தார் ?? என்ன செய்தார் ?? யார்க்கும் தெரியவில்லை இதுக்கு பதில் வரலாற்று நிபுணர்கள் கூறுவது யாதெனில் அவர் நிலம் வழியாக இந்தியா வந்து அங்கிருக்கும் யோகா குருமார்களைச் சந்தித்து அக்கலையைப்பயின்று வந்திருக்கிறார் – இமய பாபா வையும் சந்தித்து கிரியா…

” திருவடி பெருமை – ஞானிகளின் பார்வையில்”

” திருவடி பெருமை – ஞானிகளின் பார்வையில்” திருவள்ளுவர் – குறள் 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு 2 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேர ஆதார் 3 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார் 4 அறவாழி அந்தணர்தாள் சார்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது 5 தனக்குவமை யில்லாதான் தாள் சார்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்ற லரிது 6 கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன் நற்றாள்…