Honing English skills and English Proficiency

Honing English skills and English Proficiency I Countries derivng their Names 1 Bolivia – S American Nation Named after national freedom fighter Simon  Bolivar 2 Rhodesia Now Zimbabwe Named after its freedom fighter Cecil Rhodes II Name of Product – NYLON You know  how NYLON derives its name ?? NYLON – split to NY LON…

சாதகனும் சாமானியரும்

சாதகனும் சாமானியரும் உலக வழக்கில் தரித்திரம் என்றால் செல்வம் இல்லாமை – ஏழ்மை – சோம்பல் குறிக்கும் ஆனால் ஞான சாதகனுக்கு ” சோமபல் – நரை – திரை – மூப்பு – பிணி – சாக்காடு” தான் தரித்திரங்கள் ஆகும் அதனால் இந்த அறிகுறிகள் தோன்றும்முன்னரே ஞான சாதனை முடித்து ஞானம் ஆன்மாவை அடைந்துவிட வேண்டும் வெங்கடேஷ்

இயேசு கிறிஸ்துவுடன் என் அனுபவங்கள்

இயேசு கிறிஸ்துவுடன் என் அனுபவங்கள் உண்மைச் சம்பவம் – கோவை – 2008 நான் சாதனம் செய்துகொண்டிருந்த போது , விஷனில் யேசு வந்து , என் தலையில் ” முட்கிரீடம்” வைத்துச் சென்றார் இதன் அர்த்தம் – நான் ” வாழ்வில் மிகவும் கஷ்டப்படப்போகிறேன் ” என்பது தான் என்னமோ இப்போது நான் நிம்மதியாக இருப்பது போல் இருந்தது இந்த விஷன் எவ்வளவோ கஷ்டப்பட்டுள்ளேன் – எவ்வளவோ அவமானங்கள் – அதனால் இது நடந்து முடிந்துவிட்டதா…

கவிஞர்கள் தம் கவித் திறம்

கவிஞர்கள் தம் கவித் திறம் சிலேடைப்பாடல் – ” ஆறுதலை” என்ற  சொல் எப்படி கையாளப்பட்டுள்ளது பாருங்கள் ?? “சங்கரர்க்கும் ஆறுதலை சண்முகற்கும் ஆறுதலை ஐங்கரர்க்கு மாறுதலை யானதே – சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம் படித்தோர்க்கும் ஆறுதலை பார்!” இப்பாடல் நான் 7/8 வகுப்பு படிக்கும் போது தமிழ் பாடத்தில் படித்தது – திடீரென்று நேற்று நினைவுக்கு வந்தது – அப்பா என்ன நினைவாற்றல் எனக்கு ?? அதான் இந்த பதிவும் பகிர்வும் கருத்து :…

திருமந்திரம் – கலைகளின் விரிவு

திருமந்திரம் – கலைகளின் விரிவு எட்டெட்டனலின் கலையாகும் ஈராற்றுட் கட்டப் படுங்கதி ரோனுக்கும் சூழ்கலை கட்டுப் படுமீ ரெட்டா மதிக்கலை ஒட்டப் படாஇவை ஒன்றொடொன் றாவே கருத்து : 8*8 = 64 கலை = அக்கினிக்கலை 2*6 = 12 கலை = சூரிய கலை 2*8 = 16 கலை = சந்திர கலை இப்போது இவைகள் தனித்தனியாக இருக்கின்றன ஒட்டாமல் – ஆனால் சாதகன் தன் சாதனம் மூலம் இவைகள் ஒன்றாக்க வேண்டும்…

திருமந்திரம் – அருளும் மும்மலக் கழிவும்

திருமந்திரம் – அருளும் மும்மலக் கழிவும் இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி குருவென வந்து குணம்பல நீக்கி தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால் திரிமலம் தீர்ந்து சிவன் அவனாமே கருத்து : இரு வினை ஒப்ப மலபரிபாகம் என்னும் ” அருள் நிலையாகிய சத்தினிபாதம் ” வாய்த்தால் , அது குரு வடிவம் தாங்கி வந்து , நம் இருள்குணங்களை எல்லாம் நீக்கி, நாம் ஆன்ம நிலைஅடைந்து , சும்மா இருந்தால் , மும்மலங்கள் ஒழிந்து நாம்…

திருமந்திரம் – சுழுமுனையின் நாதம் விளக்கம்

திருமந்திரம் – சுழுமுனையின் நாதம் விளக்கம் கடலோடு மேகம் களிறொடும் ஓசை அடவெழும் வீணை அண்டரண் டத்துச் சுடர்மன்னு வேணு சுரிசங்கின் ஓசை திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே கருத்து : யோகியானவன் நாத நாடியாம் சுழுமுனை நாடியில் மேல் செல்லும் போது அவன் கேட்கும் நாதங்கள் வரையறுக்கிறார் திருமூலர் 1 கடல் 2 மேகம் 3 யானைப்பிளிறல் 4 வீணை 5 புல்லாங்குழல் 6 சங்கு இந்த நாதங்கள் எல்லாம் ஒலிக்கும் – அவன் தன்…