திருவாசகம் – திருமந்திரம் – திருவருட்பா – சம்பந்தம்

திருவாசகம் – திருமந்திரம் – திருவருட்பா – சம்பந்தம் முதலில் திருவாசகம் படித்து , அதன் ஞானப்பொருளை தெரிந்துகொள்ள வேண்டும் . அதில் கண்மணியின் பெருமை – திருவடிகளின் பெருமை – பர விந்துவின் பெருமை – ஞான சாதனை எல்லாம் இருக்குது திருவடி வைத்து சாதனம் செய்யும் முறை எல்லாம் விளக்கப்பட்டுள்ளது பின் திருமந்திரம் படித்தால் , அதில் சொல்லப்பட்டிருக்கும் பல்வகை யோகங்கள் , ஞான யோகப் பயிற்சிகள் எல்லாம் புரியும் பின் நாம் திருவருட்பா…

On a lighter note – part 71

On a lighter note – part 71 உண்மைச் சம்பவம் – தமிழ் நாடு ஒரு ஊரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பெண்கள் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதை கண்டுபிடித்தனர் அரசு சுகாதார துறை அதிகாரிகள் பின் அந்த இடத்துக்கு செய்து ஆய்வும் செய்தனர் – ஒன்றும் பிடிபடவில்லை சில நாட்களுக்குப்பின் , ஒரு பெண் அதிகாரி இந்த ரகசிய முடிச்சை அவிழ்த்துவிட்டார் அவர் அங்கு சென்று ஆய்வு செய்த போது ,…

On a lighter note – part 70

On a lighter note – part 70 உண்மைச் சம்பவம் – கோவை 1990 அப்போது நான் பிரிக்காலில் வேலை செய்துகொண்டிருந்தேன் நான் என்னுடன் பணி புரியும் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் , திருக்குறள் பற்றிப்பேச்சு வந்தது ” அறிவுடையார் எல்லாம் உடையார் ” என்ற போது – இல்லை இல்லை ” உடையார் தான் எல்லாம் உடையார் என்றார் அப்போது ராம்சாமி உடையார் எம் ஜி ஆரின் மிக்க நெருங்கிய நண்பர் – சாராய சாம்ராஜ்ஜியத்தில்…

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் அறிவுடைமை அறிவுடையார் ஆவது அறிவார்; அறிவிலார் அக்துஅறி கல்லா தவர் 1சாதாரண விளக்கம் : அறிவுடையார் வருங்காலத்தில் நிகழப்போவதை அறிந்திருப்பார் – அறிவிலாதவர் இதை அறிந்திருக்க மாட்டார் அறிவு = மன அறிவு = ஆறாவது அறிவு உலக வழக்கில் யாருக்கு வருங்காலம் தெரிந்திருக்கிறது ?? பின் ஏன் ஜோஸ்யரை நாடிச் செல்கின்றார்கள் மக்கள் ?? யோசிக்கவும் மக்களே ?? யோசியுங்கள் 2 சன்மார்க்க விளக்கம் : ஆனால் சன்மார்க்கத்தில் மனம்…

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் அறிவுடைமை அறிவுடையார் எல்லாம் உடையார் ; அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் 1சாதாரண விளக்கம் : அறிவுடையார் எல்லாம் உடையவர் ; அறிவிலாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவார் அறிவு = மன அறிவு = ஆறாவது அறிவு 2 சன்மார்க்க விளக்கம் : ஆனால் சன்மார்க்கத்தில் மனம் என்பது ஜடப்பொருள் – ஆன்மா தான் அறிவான வஸ்து அறிவு = ஆன்மா – ஆன்ம விளக்கம்…

திருமந்திரம் – இழந்த இளமை திருமபப் பெறல் – Reverse Ageing

திருமந்திரம் – இழந்த இளமை திருமபப் பெறல் – – Reverse Ageing நீல நிறனுடை நேரிழை யாளொடும் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கும் ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவார் பராநந்தி ஆணையே கருத்து : யார் பரவிந்துவை , சுழுமுனையில் இருக்கும் பர நாதமாகிய சக்தியுடன் கலக்கச் செய்கிறார்களோ , அந்த அனுபவத்தில் லயித்து , இது தான் உண்மை என்று இருக்கிறார்களோ , அவர்களுக்கு ஊர் உலகறிய அவர்களின் நரை , தோல்…

திருமந்திரம் – சுத்த சிவ தரிசனம்

திருமந்திரம் – சுத்த சிவ தரிசனம் அருட்கண் ணிலாதார்க் கரும்பொருள் தோன்றா அருட்கண் ணுளோர்க்கு எதிர்தோன்றும் அரனே இருட்கண்ணி நோர்க்கங்கு இரவியும் தோன்றா தெருட்கண்ணி நோர்க்கெங்குஞ் சீரொளி யாமே கருத்து : அருட்கண் = ஞானக்கண் – நெற்றிக்கண் நெற்றிக்கண் திறக்காதவர்க்கு சுத்த சிவம் தோன்றாமல் மறைந்து நிற்கும் நெற்றிக்கண் திறந்தவர்க்கு சுத்த சிவம் எதிரில் நிற்கும் மாயை என்னும் இருள் உள்ள கண்ணுக்கு ஆன்மாவாகிய சூரியனும் தோன்றாமல் மறைந்து நிற்கும் ஞானக் கண்ணுக்கு எங்கு நோக்கினும்…

சாதகனும் சாமானியரும் – பாகம் 2

சாதகனும் சாமானியரும் – பாகம் 2 உலக வழக்கில் தரித்திரம் என்றால் செல்வம் இல்லாமை – ஏழ்மை – சோம்பல் குறிக்கும் ஆனால் ஞான சாதகனுக்கு ” சோம்பல் – நரை – திரை – மூப்பு – பிணி – சாக்காடு” தான் தரித்திரங்கள் ஆகும் அதனால் இந்த அறிகுறிகள் தோன்றும்முன்னரே ஞான சாதனை முடித்து ஞானம் ஆன்மாவை அடைந்துவிட வேண்டும் பின் எப்படி இந்த தரித்திரத்தை வெல்வது ? உலக வழக்கில் தரித்திரம் போக்குவது…