திருவாசகம் – திருமந்திரம் – திருவருட்பா – சம்பந்தம்
திருவாசகம் – திருமந்திரம் – திருவருட்பா – சம்பந்தம் முதலில் திருவாசகம் படித்து , அதன் ஞானப்பொருளை தெரிந்துகொள்ள வேண்டும் . அதில் கண்மணியின் பெருமை – திருவடிகளின் பெருமை – பர விந்துவின் பெருமை – ஞான சாதனை எல்லாம் இருக்குது திருவடி வைத்து சாதனம் செய்யும் முறை எல்லாம் விளக்கப்பட்டுள்ளது பின் திருமந்திரம் படித்தால் , அதில் சொல்லப்பட்டிருக்கும் பல்வகை யோகங்கள் , ஞான யோகப் பயிற்சிகள் எல்லாம் புரியும் பின் நாம் திருவருட்பா…