சாதகனும் சாமானியரும் – பாகம் 2

சாதகனும் சாமானியரும் – பாகம் 2

உலக வழக்கில் தரித்திரம் என்றால் செல்வம் இல்லாமை – ஏழ்மை – சோம்பல் குறிக்கும்

ஆனால் ஞான சாதகனுக்கு ” சோம்பல் – நரை – திரை – மூப்பு – பிணி – சாக்காடு” தான் தரித்திரங்கள் ஆகும்

அதனால் இந்த அறிகுறிகள் தோன்றும்முன்னரே ஞான சாதனை முடித்து ஞானம் ஆன்மாவை அடைந்துவிட வேண்டும்

பின் எப்படி இந்த தரித்திரத்தை வெல்வது ?

உலக வழக்கில் தரித்திரம் போக்குவது என்றால் செல்வம் ஈட்ட வேண்டும் – வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும்

ஆனால் ஞான சாதகனுக்கு செல்வம் என்றால் அது ” விந்து ” தான் – அது தான் அவனுக்கு ” மகத்தான செல்வம்”

ஆனால் ஞான சாதகனுக்கு ” சோம்பல் – நரை – திரை – மூப்பு – பிணி – சாக்காடு” என்கிற தரித்திரங்கள் போக்கும் ஒரு அருமருந்து ஒன்றுண்டு – அதுதான் ” விந்து ”

இதை வள்ளல் பெருமான் ” ஞான மருந்து – நல்ல மருந்து ” என்றெல்லாம் விளிக்கிறார்

இந்த மருந்தை சரியான படி பிரயோகித்தால் இந்த தரித்திரங்கள் சாதகனை அணுகா

பிரயோகிக்கும் முறை வழி துறைகள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s