திருமந்திரம் – பிரணவம்

திருமந்திரம் – பிரணவம் பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு வாய்ந்துகொள் ஆனந்த மென்னும் அருள்செய்யில் வேய்ந்துகொள் மேலை விதியது தானே கருத்து : ஐந்து இந்திரிய சக்திகளையும் , அதன் ஒளிகளையும் ஒன்று சேர்த்து , பிரணவத்தில் கட்டி வைக்க வேண்டும் இது கொண்டு பிரணவம் அமைக்க வேண்டும் அமைத்தால் ஆனந்த அனுபவம் கிட்டும் வெங்கடேஷ்

திருமந்திரம் – காலனை ஜெயிக்கும் தந்திரம்

திருமந்திரம் – காலனை ஜெயிக்கும் தந்திரம் மூல நாடி முகட்டல குச்சியுள் நாலு வாசல் நடுவுள் இருப்பீர்காள் மேலை வாசல் வெளியுற கண்டபின் காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே கருத்து : சுழுமுனை நாடியின் உச்சியினுள் , கண் காது மூக்கு வாய் ஆகிய இந்திரியங்களின் வாசல் நடுவில் உங்கள் சித்தம் நினைவு வைத்து இருந்தீர்களானால் , சுழுமுனை வாசல் திறக்கும் , அது திறந்து எல்லாம் வெளியாக இருப்பது என்ற அனுபவம் வாய்த்த பின் ,…

திருவாசகம் – ” புத்த மதம் பற்றிய குறிப்பு “

திருவாசகம் – ” புத்த மதம் பற்றிய குறிப்பு ” திருத்தோணோக்கம் – பாடல் 6 புத்தன் முதலாய புல்லறிவிற் பலசமயம் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுனிற்கச் சித்தம் சிவமாக்கி செய்தனவே தவமாக்கும் அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடோமோ கருத்து : அற்ப அறிவினால் உண்டாகிய புத்தம் முதலிய பலமதங்களை அடைந்து தடுமாற்றத்தை உடைய மதங்களினால் தடைபட்டு சிதைந்து நிற்க , சித்தமானது சிவமாய் மாறி செய்ய வேண்டியதே தவமாகும் ஆதலால் சிவத்தினுடைய கருணையினால் தோணோக்கம் ஆடுவோம்…

அக்கினிக்கலை விளக்கம்

அக்கினிக்கலை விளக்கம் அக்கினிக்கலை = 8 சூரிய கலை = 12 சந்திர கலை = 16 மொத்தம் 36 கலைகள் = 36 தத்துவங்கள் இதே அக்கினிக்கலை சுழுமுனைக்கு வரும்போது 64 கலைகளாக மாறிவிடுகிறது இதெப்படி எனில் ?? அதன் கலைகள் எட்டும் எட்டு திக்குகளுக்கு கொடுக்க , அது 8*8 = 64 ஆக உயர்ந்துவிடுகிறது திருமந்திரம் ” எட்டெட்டு அனலின் கலை” இவ்வாறு அக்கினிகலை 64 ஆகிறது வெங்கடேஷ்

” நாற்பது வயதில் நாய்க் குணம் ” – விளக்கம்

” நாற்பது வயதில் நாய்க் குணம் ” – விளக்கம் இந்த சொல் வழக்கு நம் சமுதாயத்தில் உள்ளது என்பது நாம் அறிந்த உண்மை இதன் அர்த்தம் யாதெனில் விந்து செலவு ஆவதால் , அதனால் ஒருவன் மனதின் குணம் மாற்றம் அடைவதால் , இந்த பழமொழி வழக்கத்துக்கு வந்தது வெங்கடேஷ்