தவமும் ஞானமும்

தவமும் ஞானமும் 1 தவம் – 1 சித்தம் உலகமயமாய் இல்லாமல் சுத்த சிவமாய் நிற்றல் 2 ஐந்து இந்திரிய ஒளிகளை ஒன்றாக்கி அதன் நடுவே சித்தத்தை அசையாமல் நிறகச் செய்வதாகும் 2 ஞானம் 1 எல்லா அசைவை ஒழித்து நிற்றல் – கண்கள் – மனம் – பிராணன் 2 சும்மா இருத்தல் – மனம் அசையாமல் – எந்த எண்ணமிலாமல் இருத்தல் 3 இருமை நீங்கி ஒருமையில் ஓங்கி இருத்தல் 4 முழுமையில் (…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 45

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 45 இயற்கை தன்னை பல வழிகளில் வெளிப்படுத்துகிறது உதாரணம் – காய் கறிகள் அது அதன் உருவத்தை வைத்து எந்தெந்த உடல் உறுப்புகளுக்கு நல்லது என சொல்லாமல் சொல்கிறது 1 கேரட் – இதை அறுத்துப்பார்த்தால் , அதில் கண் வடிவம் தெரியும் – எனவே இது கண்ணுக்கு நல்லது 2 தக்காளி – இதை அறுத்துப்பார்த்தால் , அதில் இருதயம் வடிவம் தெரியும் – எனவே இது…

” வினைக் கழிவு – பாப நாசம் ” – ஞானியரின் பார்வையில்

” வினைக் கழிவு – பாப நாசம் ” – ஞானியரின் பார்வையில் திருமந்திரம் 1 தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சினை அவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவன ருளாலே 2 முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர் பின்னை வினைக்காணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள் தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே 2 திருப்பாவை ” தீயினில் தூசாகும் செப்பேலொர் எம்பாவாய் ” 3 திரு…

” ஒழிவில் ஒடுக்கம் – சரியை கிரியையில் இருப்போர் குறித்து”

” ஒழிவில் ஒடுக்கம் – சரியை  கிரியையில் இருப்போர் குறித்து” இன்னூல் சரியை கிரியையில் இருப்போரை எள்ளி நகையாடுகிறது – ஏளனம் செய்கிறது இவர்கள் எப்படி அகப்பட்டுள்ளார்கள் என ஒரு கதை மூலம் விளக்குகிறது – அதான் இந்தப்பதிவு ஒரு நதியில் ஒரு துணி மூட்டை போன்று ஏதோ ஒன்று மிதந்து சென்றது – அதைப்பார்த்த ஒருவன் ஏதோ ஒரு பெரிய விலைமதிக்கத்தக்க பொருள் என நினைத்து அதைப் பிடிக்கப்போக , அது இவனைப் பிடித்துக்கொண்டது அந்தப்பொருள் எதுவுமல்ல…

” வியாக்கிர பாதர் ” – உண்மை விளக்கம்

” வியாக்கிர பாதர் ” – உண்மை விளக்கம் இவரும் பதஞ்சலி முனிவரும் சிதம்பரத்தில் சுத்த சிவத்தின் நடனம் கண்டதாக புராணங்கள் கூறுகிறது இதன் உண்மை என்னவெனில் ?? வியாக்கிர பாதர் என்பது மனிதர் அல்லர் வியாக்கிரம் = புலி – சமஸ்கிருதத்தில் பாதர் = திருவடி புலி பாய்ச்சலுக்கு பெயர் போனது போல் , பார்வையும் பாய்ச்சலுக்கு பெயர் போனது அதனால் பார்வை புலிக்கு ஒப்பீடு செய்யப்பட்டது பார்வையில் திருவடி இருப்பதால் , வியாக்கிர பாதர்…