” மன அழுத்தத்தில் இருப்பதுக்கான அறிகுறிகள் “

” மன அழுத்தத்தில் இருப்பதுக்கான அறிகுறிகள் ” 1 அதிக உணவு – இல்லை உணவே இல்லை 2 தூக்கமின்மை 3 மண்டையில் இடி போன்ற சத்தம் தூங்கும் போது கேட்டல் 4 அதிக பதட்டம் 5 அதிக அமிலத்தன்மை வயிற்றில் 6 மலச் சிக்கல் 7 சதா மனதுடன் பேசுதல் – வெளிப்பேச்சு கிடையாது 8 ஒரே எண்ணம் நினைவு ஓடுதல் – சதா அதையே எண்ணிக்கொண்டு இருத்தல் 9 ” Melatonin – Seratonin…

” வள்ளலின் முத்தேக சித்தி”

” வள்ளலின் முத்தேக சித்தி” எல்லோரும் வள்ளலின் இந்த சித்தி பற்றி வாய் பிளந்து போகின்றார்கள் இந்த பெரிய அரிய ஆரும் ஆற்றாத சாதனை தான் கண்ணுக்கு தெரிகிறதே தவிர , அதுக்கு அவர் செய்த 1 கடின உழைப்பு 2 செய்த 35 வருட கடின தவம் 3 தவத்தில் அர்ப்பணிப்பு 4 அருளின் ஒத்துழைப்பு 5 வாழ்க்கை அர்ப்பணிப்பு 6 மிகப் பெரிய தியாகங்கள் – உணவு – உறக்கம் – மைத்துனம் –…

On a pragmatic front

On a pragmatic front 1 Before turning mature , One thinks his efforts 100% that brings all harmony , riches and prosperity and Gods Grace 0%   2  On growing mature He redefines as Gods Grace 100% and his efforts 0% Its His Grace that plays everything and makes it happen , not his –…

ஆன்ம தரிசனம் – வினைக்கழிவு – மரணவாதனைக் கழிவு

ஆன்ம தரிசனம் – வினைக்கழிவு – மரணவாதனைக் கழிவு நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. -கந்தரலங்காரம் கருத்து : நாள் கோள் வினைகள் எமன் தான் என்ன செய்யும் , செய்ய முடியும் ?? இரு சிலம்பும் சதங்கையும் தண்டை அணி தாளினைகள் , ஆறு முகமும் , தோளும் என் கண் முன்னெதிரே…

திருமந்திரம் – மும்மலக்கழிவு

திருமந்திரம் – மும்மலக்கழிவு நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன் கொன்று மலங்கன் குழல்வழி ஓடிட வென்று விளங்கும் விரிசுடர் காணுமே கருத்து : நான் நின்றிருந்த போதும் இருந்த போதும் மண்ணில் கிடந்து இருந்த போதும் நான் நடந்து கொண்டிருந்த போதும் நந்தியை என் சிந்தையில் வைத்துப் போற்றியபடி இருந்தனன் அதனால் மலங்கள் எல்லாம் வெந்து சாம்பலாகி , விரிந்த சடையுடை சுத்த சிவத்தை கண்டேன் வெங்கடேஷ்

என் அனுபவங்கள் – பட்டினத்தாருடன்

என் அனுபவங்கள் – பட்டினத்தாருடன் உண்மைச் சம்பவம் – காஞ்சி – 2004 அப்போது தான் நாங்கள் சொந்த வீடு கட்டி குடி போயிருந்தோம் ஒரு நாள் தியானம் செய்துகோண்டிருந்த போது வந்த விஷன் – ” என் பெயரை அழைத்து யாரோ கூப்பிட்டார்கள் – நான் வெளியே சென்று பாக்கிறேன் – ஒருவர் கோவணத்துடனும் கையில் கரும்புடனும் நின்றிருந்தார் – நான் வந்திருப்பது ” பட்டினத்தார் ” என்று அறிந்து கொண்டேன் அவர் என்ன செய்தார்…

Whats Life -part 3

Whats Life -part 3 Life is not just breathing and existing – it encompasses so many value added things to make it a worthy living it includes love hardwork dedication family relationships and happy living health maintenance money and income profession and achievement society and contribution spiritual quest and achievement heirs and their well being…