ஆன்ம தரிசனம் – வினைக்கழிவு – மரணவாதனைக் கழிவு

ஆன்ம தரிசனம் – வினைக்கழிவு – மரணவாதனைக் கழிவு

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
-கந்தரலங்காரம்

கருத்து :

நாள்
கோள்
வினைகள்
எமன்
தான் என்ன செய்யும் , செய்ய முடியும் ??

இரு சிலம்பும் சதங்கையும் தண்டை அணி தாளினைகள் , ஆறு முகமும் , தோளும் என் கண் முன்னெதிரே வந்து நின்றிடில் ??

முருகன் – கந்தன் = ஆன்மா ஆகும்

ஆன்மா முன் வினைகள் , மாயா மலங்கள் , நாள் , கோள்கள் எல்லாம் இல்லை – அது இதையெல்லாம் தாண்டி சுத்தமாக நிற்கிறது

வெங்கடேஷ்

3 thoughts on “ஆன்ம தரிசனம் – வினைக்கழிவு – மரணவாதனைக் கழிவு

  1. இதில் கடம்பு என சொல்லப்பட்ட கடப்பமலரிற்கு சன்மார்க்க விளக்கம் உள்ளதா? இம்மலரின் வடிவம் நீறுபூத்த நெருப்பு போல் காணப்படுகிறது.

    Like

    • நீறுபூத்த நெருப்பு போல் எனில் மூன்று மலமும் எரிந்து சாம்பலான பின் சாதகன் மீது விழும் அருள் துளிகளாகும்
      மலர் = தீ தான் சன்மார்க்க விளக்கம்

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s