” Esoteric meanings of Bibles verses”

” Esoteric meanings of Bibles verses” ” Utter Gods Name when you sneeze ” Meaning : The subtle gate / opening of central nervous channel – suzhuminai nadi gets opened for a while when we sneeze – hence bible asks to utter Gods name when we aneeze Becoz inside that central nadi ,  lies  the…

” சாப்டீங்களா ” ?? என கேட்பது எப்போது வழக்கத்துக்கு வந்தது ??

” சாப்டீங்களா ” ?? என கேட்பது எப்போது வழக்கத்துக்கு வந்தது ?? நாம் எல்லோரும் நலம் – குசலம் விசாரித்தபிறகு , சாப்டீங்களா? என கேட்கிறோம் – இது ஏன் எப்படி வந்தது? இது நான் DD தூர்தர்ஷனில் பல வருடங்களுக்கு முன் நான் கேட்டது ஒரு முறை இந்தியாவில் கடும் உணவுப் பஞ்சம் வந்தது – லட்சக்கணக்கானோர் மாண்டனராம் அது ” வங்காள பஞ்சம் – Bengal Famine ” என நினைவு அப்போது…

” திருவருட்பா – நல்ல மருந்து “

” திருவருட்பா – நல்ல மருந்து ” விந்து பெருமை விந்து ஆற்றல் வல்லமை நல்ல மருந்து = விந்து நல்ல மருந்திம் மருந்து – சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து. அருள்வடி வான மருந்து – நம்முள் அற்புத மாக அமர்ந்த மருந்து இருளற வோங்கும் மருந்து – அன்பர்க் கின்புரு வாக இருந்த மருந்து. – நல்ல சஞ்சலந் தீர்க்கும் மருந்து – எங்குந் தானோதா னாகித் தழைக்கும் மருந்து அஞ்சலென் றாளும்…

ஆறாம் திருமுறை – ஞான மருந்து

ஆறாம் திருமுறை – ஞான மருந்து விந்து பெருமை ஞான மருந்து = விந்து ஞான மருந்திம் மருந்து – சுகம் நல்கிய சிற்சபா நாத மருந்து. அருட்பெருஞ் சோதி மருந்து – என்னை ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து பொருட்பெரும் போக மருந்து – என்னைப் புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து. ஞான எல்லாம்செய் வல்ல மருந்து – என்னுள் என்றும் விடாமல் இனிக்கு மருந்து சொல்லால் அளவா மருந்து – சுயஞ் ஜோதி அருட்பெருஞ்…

சாமானியரும் ஞானியரும்

சாமானியரும் ஞானியரும் சாமானியரான குப்பனும் சுப்பனும் தம் குடும்ப வாழ்வில் தம் மனைவியின் சொல்லுக்கு “ஆமாம் அம்மா – சரிம்மா ” எனச் சொன்னால் வாழ்வில் எந்த குழப்பமும் பிரச்சினையிலாமல் வாழ்க்கை மகிழ்ச்சியாக போகிறது அப்படியே ஞான சாதகன் ஒருவனும் ” தனக்கென எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், நிச்சலனமாக இயற்கைக்கு – ஆன்மாவுக்கு இசைந்து தன் வாழ்க்கை அமைத்துக்கொள்கிறானோ , அவனும் தினம் தினம் சாதனத்தில் முன்னேற்றம் காண்பான் ” அவன் ஆன்மா எதைக்கொடுத்தாலும் அது…

என் அனுபவங்கள் – இமயமலை பாபாவுடன்

என் அனுபவங்கள் – இமயமலை பாபாவுடன் உண்மைச் சம்பவம் – 1997 – காஞ்சி 1 நான் அப்போது ” ஒரு யோகியின் சுயசரிதம்” – ” Autobiography of a yogi ” ஆங்கில நூல் படித்துக்கொண்டிருந்தேன் அப்போது ஒரு உருவம் பறந்து வந்து , என் வீட்டி ஜன்னல் வழியே உள் புகுந்து என்னை சுற்றி சுற்றி வந்தது உருவம் பார்த்தேன் –  இமயமலை பாபா பின் அந்த உருவம் திரும்பப் பறந்து சென்றுவிட்டது…

அ பெ ஜோதி ஆக விருப்பமா ??

அ பெ ஜோதி ஆக விருப்பமா ?? ஆக விருப்பமெனில் 1 நொந்து நூடுல்ஸ் ஆக தயாராக இருக்கவும் 2 ” பருத்தி பட்ட பாடு பனிரெண்டு தானே” மாதிரி நிறைய துன்பம் துயரம் அனுபவிக்க தயாராக இருக்கவும் 3 சொல்லொணாத் துயர் துன்பம் வரும் – வரவேற்று அனுபவிக்க தயாராக இருக்கவும் 4 மன உறுதி – மனோ வலிமை அதிகமாக்கிக்கொள்ளவும் 5 ” எதையும் சந்திக்கும் – எந்த சவாலையும் சமாளிக்க தைரியம் வளர்த்துக்கொள்ளவும்…