” Experiences are Universal “

” Experiences are Universal ” People ( one from Third eye chakra ) see Blue Light during their meditation and I also experience this dense Blue light on my fore head daily – It will calm the mind , its the advantage of this practice This confirms that ” experiences are universal and not differing…

நாயன்மார்கள் வரிசை ??

நாயன்மார்கள் வரிசை ?? கிருபானந்த வாரியார் – 64 வது நாயன்மாராம் – அவர் சமய மத பிரச்சாரகர் – போதகர் அவர் நாயன்மார் எனில் ?? பின் இதையே பின்பற்றி 1 திருமதி சாரதா நம்பி ஆரூரன் – 65வது நாயன்மார் 2 திருமதி சுதா சேஷையன் – 66 வது நாயன்மார் 3 திரு சுகி சிவம் – 67 வது நாயன்மார் இது சரி தானே ?? நல்ல நகைச்சுவை – வேடிக்கை…

” வாழ்க்கைப்பாடம் – கெட்டதிலும் நல்லது உள்ளது “

” வாழ்க்கைப்பாடம் – கெட்டதிலும் நல்லது உள்ளது ” உண்மைச் சம்பவம் – காஞ்சி 2004 இங்கு வேலை செய்த போது ஒரு அக்கௌண்ட்ஸ் மேனேஜரை வேலையை விட்டு போகச் சொல்லிவிட்டனர் – நல்ல திறமைசாலி அவர் மிகுந்த வருத்தத்துடன் இருந்தார் – என் செய்வதென ?? நான் அவர்க்கு ஸமாதானம் செய்தேன் – இதை விட நல்ல , தகுதியான , உங்கள் மனதுக்கு பிடித்த வேலை கிடைக்கும் – ” இந்த கெட்டதுக்குப்பின் ஒரு…

” கோவை உலகுக்கு கொடுத்த தத்துவ ஞானிகள் “

” கோவை உலகுக்கு கொடுத்த தத்துவ ஞானிகள் ” 1 தத்துவ ஞானி வேதாத்திரி 2 சுகி சிவம் முதலாமவர் தத்துவ ஞானி என ஏற்றுக்கொள்ளலாம் – சரி – இவர் நிறைய ஆராய்ச்சிகள் செய்து – குண்டலினி யோகம் – காய கல்பம் என உலகுக்கு அளித்தார் – இது அவரின் சமுதாயப் பங்களிப்பு ஆகும் ஆனால் ரெண்டாமவர் வெறும் சமயச் சொற்பொழிவாளர் – இவர் எப்படி எப்போது தத்துவ ஞானியானார் என தெரியவில்லை ??…

” நம் வாழ்க்கையும் டிவி சீரியல்களும் “

” நம் வாழ்க்கையும் டிவி சீரியல்களும் ” 1 ” டிவி சீரியல்களும் , நம் வாழ்வு போல நம் இஷ்டப்படி நடக்காது – போகாது ” 2 அது நம் வாழ்வு எப்படி ” கடவுள் எனும் இயக்குனரின் விருப்பப்படி நடக்கிறதோ , அப்படி அந்த இயக்குனர் இஷ்டப்படித் தான் நடக்கும் ”  – அதை தான் நாம் ஏற்றுக்கொள்ள வேணும் வெங்கடேஷ்

Whats Life – Part 2

Whats Life – Part 2 “Troubles and Distresses dont come Single ” They line one after other in succession to make us mature Hence No expectations – Take and Live with what Life Gives and learn what it teaches us – thats it BG Venkatesh

ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும் சாமானியரான குப்பனும் சுப்பனும் நவத்துவாரங்களை பயன்படுத்தி எல்லா சக்தி வீணடித்து , முடிவில் மாண்டு போவர் தேகம் நாசமாகும் ஞானியர் நவத்துவாரங்களை மூடிவிட்டு , ” ய ” பத்தாம் வாசலைத் திறந்து , அமுதம் உண்டு , உடலை நீடிக்கச் செய்தும் , பின் மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வர் தேகம் – சுத்த பிரணவ ஞான தேகமாக மாறும் முத்தேக சித்தி அடையும் வெங்கடேஷ்

” அருள் உணவும் பௌதீக உணவும் “

” அருள் உணவும் பௌதீக உணவும் ” பௌதீக உணவு நாம் அனுதினம் உண்ணும் உணவாகும் இதனால் நமக்கு தூக்கம் தான் வரும் மேலும் இது நமக்கு சக்தி கொடுத்து விட்டு , மலமாக வெளியேறும் இது அதன் நியதி இது நமக்கு தினமும் வேண்டும் ஆனால் அருள் உணவாம் அமுதம் அப்படியில்லை ஒரு துளி அமுதம் பல நாட்களுக்கு மாதங்களுக்கு உணவு தேவையில்லாமல் வாழலாம் இது மலமாக வெளியேறாது – நம் உடலில் என்றும் தங்கி…