” கோவை உலகுக்கு கொடுத்த தத்துவ ஞானிகள் “
” கோவை உலகுக்கு கொடுத்த தத்துவ ஞானிகள் ” 1 தத்துவ ஞானி வேதாத்திரி 2 சுகி சிவம் முதலாமவர் தத்துவ ஞானி என ஏற்றுக்கொள்ளலாம் – சரி – இவர் நிறைய ஆராய்ச்சிகள் செய்து – குண்டலினி யோகம் – காய கல்பம் என உலகுக்கு அளித்தார் – இது அவரின் சமுதாயப் பங்களிப்பு ஆகும் ஆனால் ரெண்டாமவர் வெறும் சமயச் சொற்பொழிவாளர் – இவர் எப்படி எப்போது தத்துவ ஞானியானார் என தெரியவில்லை ??…