கண்ணப்ப நாயன்மார் – உருவகம்

கண்ணப்ப நாயன்மார் – உருவகம் இவர் புராணக் கதை இவர் சிவ பூசை செய்த போது , லிங்கத்தின் கண்களில் இருந்து ரத்தம் வடிந்தது – அதை நிறுத்த , இவர் தன் கண்ணைளை தோண்டி எடுத்து , லிங்கத்தின் ஒரு கண்ணில் பதிக்கிறார் பின் மற்றொரு கண்ணிலும் ரத்தம் வடிய , இன்னொரு கண் பிடுங்கப்போக , அதை வைக்க பார்வை இல்லாமல் இருக்கும் என நினைத்து , தன் காலை லிங்கத்தின் மீது வைத்து…

திருமந்திரம் – மனிதனின் நிதர்சன நிலை

திருமந்திரம் – மனிதனின் நிதர்சன நிலை இன்பத்துளே பிறந்து இன்பத்துளே வளர்ந்து இன்பத்து ளேநினைக் கின்றது மறந்து துன்பத்துளே சிலர் சோறோடும் கூறையென் துன்பத்து ளேனின்று தூங்குகின் றார்களே கருத்து : மனிதர்கள் இன்பத்திலே பிறந்து , அதிலே வளர்ந்து , அதிலே லயித்து அதில் இன்புற்று இருக்காமல் , அவர்கள் சோற்றுக்கும் இருக்க வீட்டுக்கும் அலைந்து , திரிந்து வாழ்ந்து , துன்புற்று வாழ்கிறார்களே என வருத்தப்படுகிறார் மூலர் மனிதர்கள் ” யாக்கைக்கே இரை தேடி…

” ஓட்டல் சரவண பவன் உதயம் ஆன கதை “

” ஓட்டல் சரவண பவன் உதயம் ஆன கதை ” உண்மைச் சம்பவம் இதன் அதிபர் ராஜகோபால் அண்ணாச்சி இதன் ஆசை கொண்டு , ஆனால் பணம் இல்லாமல் என் செய்வதென வருந்தி இருந்த போது , அவர்க்கு உதவியவர் ” திருமுருக கிருபானந்த வாரியார் ஆவார் ” அவர் தான் அண்ணாச்சிக்கு ஒரு லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்து உதவினாராம் – இது அண்ணாச்சி கொடுத்த பேட்டி அப்போது இப்போது ஓ ச பவன்…

” சன்மார்க்கம் உருப்படாமல் இருக்கச் செய்பவர்கள் “

” சன்மார்க்கம் உருப்படாமல் இருக்கச் செய்பவர்கள் ” பலருள் இந்த இருவர் 1 மதுரை – கருணை சபை APJ அருள் 2 அமெரிக்கா துரை சாதனன் 1 மதுரை – இவர் செய்யும் குழப்பங்களுக்கு அளவில்லை – இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் தயவு – ஒருமைக்கு பொருள் சரியாக எடுக்கத் தெரியவில்லை இவர் தான் முதல் ஐந்து திருமுறைகள் ஒதுக்க வேண்டும் ஆறாம் திருமுறை தான் வள்ளல் அறிவு விளங்கி எழுதியது என இவரே…

Pineal Gland and Pituitary Gland

Pineal Gland and Pituitary Gland 1 Pineal Gland influences thirst , hunger , sex desire and has ” biological clock ” that determines our ageing process hence its rightly called ” Time Machine ” It initiates supernatural powers and intuition and hunches and visions etc location :  inside the forehead , above  eyebrows at the…

மனித மனம் எத்தகையது – பாகம் 2

மனித மனம் எத்தகையது – பாகம் 2 மனித மனம் விசித்திரமானது எப்படியெனில் ?? சாதனம் செய்யும் போது உலக விஷயத்தில் நாட்டம் செலுத்தும் -அதில் இருந்தால் மகிழ்ச்சி என நினைக்கும் அதே உலக விஷயத்தில் இருந்தால் , ஐயோ சாதனம் செய்தால் நலம் இன்பம் என எண்ணும் இதுக்கு அறிவென்பதே இல்லாததால் இதனால் நாம் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது இதுவும் பெண் மனம் போல் தானோ ?? வெங்கடேஷ்