மனித மனம் எத்தகையது – பாகம் 2
மனித மனம் விசித்திரமானது
எப்படியெனில் ??
சாதனம் செய்யும் போது உலக விஷயத்தில் நாட்டம் செலுத்தும் -அதில் இருந்தால் மகிழ்ச்சி என நினைக்கும்
அதே உலக விஷயத்தில் இருந்தால் , ஐயோ சாதனம் செய்தால் நலம் இன்பம் என எண்ணும்
இதுக்கு அறிவென்பதே இல்லாததால் இதனால் நாம் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது
இதுவும் பெண் மனம் போல் தானோ ??
வெங்கடேஷ்