” புண்ணாக்கீசர் ” – பெயர் விளக்கம்
” புண்ணாக்கீசர் ” – பெயர் விளக்கம் இவர் சித்தர் இவர்க்கு இந்தப்பெயர் வரக் காரணம் யாதெனில் : இவர் தன் நாக்கின் அடியை அறுத்து , அதன் நீளத்தை அதிகமாக்கி, அதை உள்ளே மடித்து,மேலேற்றி , வைத்தால் , மூக்கினுள் செல்லும் சுவாசம் , அதை தடுத்து நிறுத்தப்பட்டு , சுவாசத்தை நுரையீரலுக்கு வரவிடாமல் மேலேற்றும் இம்மாதிரி செய்து நாக்கை புண்ணாக்கிக்கொண்டதால் ‘ இவர் புண்ணாக்கீசர்” ஆனார் இதனால் நெற்றிக்கண் திறப்புக்கு வழி கிடைக்கும் என…