Palindrome – part 22
Palindrome – part 22 1 rise sir 2 tide edit 3 crab arc 4 மோதுமோ ?? 5 மானுமா ?? 6 வேலுவே ?? 7 ராதா விதாரா ( பெயர் ) வெங்கடேஷ்
Palindrome – part 22 1 rise sir 2 tide edit 3 crab arc 4 மோதுமோ ?? 5 மானுமா ?? 6 வேலுவே ?? 7 ராதா விதாரா ( பெயர் ) வெங்கடேஷ்
French மொழி கற்றுக்கொள்வோம் – பாகம் 14 1derriere – back – தெர்ரியர் – பின் பக்கம் 2 gourmet – variety of food – கூர்மே – வித விதமான உணவு வகைகள் 3 chaffeur – car driver – ஷோஃபர் – கார் ஓட்டுனர் 4 chef – cook செஃப் – சமையற்காரன் 5 fleur – flower ஃப்லே – பூ 6 etranger – stranger…
இப்படிச் செய்தாலும் அப்படிச்செய்தாலும் – பாகம் 2 வாழ்க்கைப்பாடம் மகிழ்ச்சியாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும் வரப் போவது வரப் போவது தான் பின் நாம் மகிழ்ச்சியாகவே இருந்துவிட்டுப் போனாலென்ன ?? கோபப்பட்டாலும் அமைதியாக இருந்தாலும் நடக்கப்போவது நடக்கப்போவது தான் பின் நாம் அமைதியாக இருந்து அதை ஏற்றுக்கொண்டாலென்ன?? ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அது கொடுக்கப்போவதென்னவோ மாற்றமுடியாது பின் அதை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே ?? இப்படியிருந்தால் மகிழ்ச்சி வெங்கடேஷ்
Honing English skills – part 5 1 Solo – தனித்து ஒருவன் பாடும் பாட்டு 2 Duet – காதலன் – காதலி / ஆண் பெண் பாடும் பாட்டு 3 ” mono’logue – ஒருவன் மட்டும் பேசும் வசனம் 4 dialogue – இருவர் பேசும் வசனம் 5 soliloquiy – ஒருவன் தனக்கு தானே புலம்பிக்கொள்ளுதல் வெங்கடேஷ்
என் அனுபவங்கள் – ஸ்ரீ ராகவேந்திரருடன் உண்மைச் சம்பவம் – கோவை – 2009 அப்போது எனக்கு 7 1/2 சனி – தூக்கம் தொலைந்தது – மனம் ஒரு நிலையில் இல்லை – உடல் மனம் சோர்வு கண்டது – உடல் நலம் பாதிக்கப்பட்டது – என் செய்வதென தெரியவிலை அப்போது தியானம் செய்து கொண்டிருந்த போது , ஸ்ரீ ராகவேந்திரர் வந்து என கையில் நீல நிறப்பொருள் என் கையில் கொடுத்துவிட்டு ” இதை…
” நம் மனம் ஏன் மாறிக்கொண்டே இருக்குது ” ?? ஏனெனில் நம் சுவாசம் இரு நாசி வழியே நடக்குது அதனால் ஒரு செயலை செய்ய எத்தனிட்டு , செய்யப்போவதுக்குள் மனம் மாறிவிடும் ஒரு கையிலிருந்து மறு கைக்கு பொருள் மாறுவதுக்குள் மனம் மாறி , தானம் செய்வதை தடுத்துவிடும் – அதனால் கர்ணன் ஒரு முறை எடுத்த இடதுகையில் இருந்தே அப்படியே கொடுத்தான் – மனம் மாறிவிடும் என அஞ்சி இதை பைபிள் -” நாசி…
” பரியங்க யோகம் – விந்து விடா பெண் போகம் – வள்ளல் பெருமான் கூறும் உபாயம் ” அருட்பா உரை நடை – நித்திய கர்ம விதிபக்கம் 243 ” புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம் வெளிப்படாமல் இருக்கத்தக்க உபாயத்தோடு தேக சம்பந்தம் செய்தல் ( புணர்ச்சி ) வேண்டும் ” அவ்வுபாயமாவது ” பிராணவாயுவை உள்ளேயும் அடக்காமல் வெளியேயும் விடாமல் நடுவே உலாவச் செய்து கொள்ளலாம் ” இங்கு பிராணவாயு =…