Palindrome – part 27
Palindrome – part 27 1 page gap 2 pipe pip 3 dia aid 4 pane nap 5 tune nut 6 gate tag 7 mary ram 8 made dam 9 place calp BG Venkatesh
Palindrome – part 27 1 page gap 2 pipe pip 3 dia aid 4 pane nap 5 tune nut 6 gate tag 7 mary ram 8 made dam 9 place calp BG Venkatesh
சிங்கா சிங்கி – 2 சிங்கா சிங்கி – திருவடி 1சிங்கா : திருவடி என்றால் என்ன ? சிங்கி : அது ஒளிமயமானது 2 சிங்கா : அது எப்படியிருக்கிறது ?? சிங்கி : நாத விந்து, சூரிய சந்திரராக இருக்கிறது 3 சிங்கா : அது எங்கிருக்குது ?? சிங்கி : அது திருச்சிற்றம்பலத்தில் உள்ளது – மேலும் அது அடி நடு முடி என்று மூன்று இடங்களில் ஒளிமயமாக இருக்குது 4 சிங்கா…
” உலக வாழ்வை எப்படி முழுமையாக அனுபவிப்பது ” ?? மனம் அற்ற நிலையில் தான் நாம் உலக வாழ்வை முழுமையாக இன்பமயமாக நிம்மதியாக அனுபவிக்க முடியும் ஏனெனில் மனமிருக்கும் வரையில் பயம் தான் எதிர்காலம் பற்றி எண்ணி – கடந்த காலம் பற்றி வருத்தம் 2 மனம் தன் வேகத்தால் நம் மகிழ்ச்சியை கெடுத்துவிடும் – நிம்மதியைக்குலைத்துவிடும் என்பது உண்மை அதே மனம் இல்லா நிலையில் எந்த கவலை – வருத்தம் பயம் இல்லை –…
” உலக நிதர்சனம் ” ” நான் பிரமம் ” நான் பிரமம் என கூறிகூறி அந்த அனுபவம் வராமலும் அதனுடன் கலப்பு வராமலும் தான் அதுவாக ஆகாமலும் ” சாம் பிரமம் ” சாம் பிரமம் ஆகிப்போனோர் கோடி கோடி எண்ணிறந்த கோடியே வெங்கடேஷ்
சிங்கா – சிங்கி – 1 சிங்கா – சிங்கி – அ பெ ஜோதி 1 சிங்கா : அ பெ ஜோதி என்றால் என்ன ?? விளக்கவும் ?? சிங்கி : ஜீவ ஜோதி அதை வாசி கொண்டு ஊதினாலும் , சோமசூரியாக்கினிக்கலைகளின் கலப்பினாலும் அது பெரிதாகும் போது அது பெருஞ்சோதி அதுவே ஒரு கட்டத்தில் அருள் கொடுக்கும் போது அது அ பெ ஜோதி ஆகிறது 2 சிங்கா : அது எங்கே…
On a lighter note – 79 1 சிங்கா : பிரம்மாவை எப்படி மரியாதையுடன் அழைப்பது ?? சிங்கி : வேதாஜி 2 சிங்கா : ஒளியை எப்படி மரியாதையுடன் அழைப்பது ?? சிங்கி : காந்திஜி வெங்கடேஷ்
” என் அனுபவங்கள் – வேலை குழப்பத்தை தீர்த்து வைத்த விஷன் ” உண்மைச் சம்பவம் – 2004 – காஞ்சி அப்போது நான் எல் & டி பணிசெய்து கொண்டிருந்தேன் வேறு வேலை தேடிக்கொண்டிருந்தேன் அதுக்கேற்றாற் போல் லூகாஸ் – டிவிஸ் ல் இண்டர்வியூ முடித்திருந்தேன் – ஆனால் முடிவு தெரிவிக்காமல் இருந்தனர் – 6 மாதமாகியும் ஒரு முடிவும் வரவிலை – நான் மிக்க எதிர்ப்பார்ப்புடன் இருந்தேன் வேலை கிடைத்துவிடும் என நம்பினேன் வராது…
மனம் எத்தகையது ?? 1 தன் இருப்பை எப்போதும் உறுதி செயும் குணம் கொண்டது 2 அதனால் சாதனம் செய அனுமதிக்காது – ஏன் உலகில் யார் செய்கிறார்கள் என கேட்கும் ?? 3 தான் இதுகாறும் அனுபவித்த சுகம் வசதி வாய்ப்புக்ளை ஒரு போதும் குறைத்துக்கொள்ள அனுமதிக்காது 4 தான் இறந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் அதுக்காக நமக்கு பயம் கொடுத்து சாதனம் செய விடாது 5 உலக வாழ்வை நிம்மதியாக இன்பமாக அனுபவிக்க…