ஒரு சாதகனின் கடமையும் தர்மமும் – பாகம் 11

ஒரு சாதகனின் கடமையும் தர்மமும் – பாகம் 11 மனம் கடந்தும் அதன் எல்லை கடந்தும் பஞ்சேந்திரியங்களைக் கடந்தும் அதன் எல்லை கடந்தும் அதன் கட்டு கடந்தும் சாதகன் ஒருவன் மௌன சாம்ராஜ்ஜியம் அடைவதும் மௌன பீடம் நுழைந்து அமர்வதும் அவனது கடமையும் தர்மமும் ஆம் வெங்கடேஷ்

இப்படிச் செய்தாலும் அப்படிச்செய்தாலும் – பாகம் 3

இப்படிச் செய்தாலும் அப்படிச்செய்தாலும் – பாகம் 3 அரசியல் லாபம் பள்ளி ஆசிரியர்க்கு மழை புயல் அடித்தாலும் லீவு வெயில் ( சம்மர் சீசன் ) அடித்தாலும் லீவு அதே போல் அரசியல் தலைவர்கள் மழை புயல் அடித்தால் வெள்ள நிவாரணம் கேட்பார்கள் மழை பொய்த்தாலும் வறட்சி நிவாரணம் கேட்பார்கள் எப்படி இருந்தாலும் எது நடந்தாலும் அவர்கள் காசு பார்த்துக்கொண்டே இருப்பார்கள் எதிலும் கொள்ளை அடித்துக்கொண்டே இருப்பார்கள் அவர்கள் காட்டில் எப்போதும் பண மழை அவர்களுக்கு எப்போதும்…

” ஞானியும் சாமானியனும்”

” ஞானியும் சாமானியனும்” குப்பனுக்கும் சுப்பனுக்கும் இரு கைகளின் இணக்கம் மரியாதை – வணக்கம் இது உடல் அசைவு மனதின் வெளிப்பாடு ஞானிக்கு இரு கைகளின் இணக்கம் இரு திருவடிகளின் இணக்கம் இது அக அனுபவத்தின் வெளிப்பாடு இரண்டுக்கும் உலக அளவு வேறுபாடு வெங்கடேஷ்

World and Spirituality

” World and Spirituality” 1 World says : Science and Technology breakthrough Spirituality says : Consciousness breakthrough 2 : World knows : Bomb dropping Spirituality : knows and teaches 1 mind dropping 2 Ego dropping 3 World : Destructive Spirituality : Constructive What a contrast na ?? BG Badhey Venkates

அகமும் புறமும்

அகமும் புறமும் அகத்தில் மூளையின் கட்டளைகளுக்கு ஏற்ப உடல் செயல்படும் மூளை = மனம் – தலைமைச் செயலகம் அது போல் தலைமைச் செயலகம் ஆம் மத்திய அரசின் கட்டளைகளுக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் – இதர அரசு அலுவலகங்கள் – மானில அரசும் அதன் சார்ந்த அலுவலகங்கள் தன் பணி ஆற்றும் அகமும் புறமும் ஒன்று தான் வெங்கடேஷ்

சிங்கா சிங்கி – பாகம் 4

சிங்கா சிங்கி – பாகம் 4 ஆன்மா 1 சிங்கா : ஆன்மா என்றால் என்ன ?? சிங்கி : ஆன்மா = உயிர் = பிராணன் 2 சிங்கா : அது எங்கிருக்குது ?? சிங்கி : நெற்றி நடுவில் 1008இதழ்க் கமலத்தில் கற்பூர ஜோதியாக – ஒளியாக பிரகாசித்துக்கொண்டிருக்குது 3 சிங்கா : இதன் நிலை யாது ? சிங்கி : இது 36 தத்துவங்களுடன் கலவாமல் தனித்து நிற்கும் தனிக்குமரி – இது…

சிங்கா – சிங்கி – பாகம் 3

சிங்கா – சிங்கி – பாகம் 3 அருள் 1 சிங்கா : அருள் என்றால் என்ன ? சிங்கி : அருள் என்பது நாம் சாதனையால் பெறும் வல்லமை 2 சிங்கா : அது எப்படி இருக்கும் ? சிங்கி : அது மும்மலம் தீக்கிரையானபின் உண்டாகும் நீற்றுப்பொடி போல் வெண்ணிற ஒளியாகும் 3 சிங்கா : ஆனால் மற்றெலோரும் அதை ஒரு பொருளாக பாவனை செய்கிறாரே ? சிங்கி : ஆம் அது ஏதோ…

அகமும் புறமும்

அகமும் புறமும் புறத்தில் ஒரு VVIP /CM/VIP வாஹனம் சென்றால் , அந்த வாகனத்துக்கு வழிவிட்டு , மற்றெல்லா வாகனங்கள் நிற்கும் அது போல் , நல்ல அனுபவத்துக்கு வந்த சாதகன் ஒருவனுக்கு , அவன் வினைகள் வழிவிட்டு , அவன் மேலேறுவதுக்கு ஒதுங்கி நிற்கும் வினைத்தடைகள் நீங்கும் இது அருளால் தானே , அவன் கேட்காமலே நடக்கும் வெங்கடேஷ்

உலகமும் பார்லிமெண்ட்டும்

உலகமும் பார்லிமெண்ட்டும் பார்லிமெண்ட் – ராஜ்ய சபா உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 1/3 ஒவ்வொரு 2 வருடத்திற்கு ஓய்வு பெறுவர் – புது உறுப்பினர்கள் சேர்வர் அதனால் அது ஒரு போதும் காலியாகா அது போல் , உலகமும் உயிர்கள் மடிய மடிய , புது புது உயிர்கள் இந்த உலகில் பிறந்து கொண்டேயிருந்து இந்த உலகை நிரப்பிக்கொண்டேயிருக்கும் அதனால் உலகமும் பார்லிமெண்ட்டும் ஒன்று தானே ?? என்ன நான் சொல்வது சரி தானே Hows my comparison…