ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் குப்பனும் சுப்பனும் அறிவு விரித்துக்கொண்டே இருப்பர் இலையெனில் உலக நடப்பில் பிந்தங்கிவிடுவர் உலக வாழ்வில் பிந்தங்கிவிடுவர் கல்வி செல்வம் தேவைகள் வீடு தோட்டம் துரவு வண்டி வாகன சுகம் எல்லாம் விரிந்து அதிகரித்து கொண்டே போகும் ஞானி அறிவு விரிவை நிறுத்தியும் குவித்தும் தேவை சுருக்கி வைத்திருப்பான் அப்போது தான் பிரணவத்தில் கலக்க முடியும் அதில் வசிக்க முடியும் அதில் கண்ணும் கருத்துமாய் இருப்பான் வெங்கடேஷ்

” ஆப்பிள் – APPLE “

” ஆப்பிள் – APPLE ” 1 இந்த பழம் தினம் சாப்பிட்டு வந்தால் வைத்தியரிடம் போகத்தேவையிலை என நம்பிக்கை உள்ளது 2 இந்த பழத்தால் தான் முதல் மானிடர்க்கு உணர்ச்சி வந்ததாக புராணங்கள் கூறுகிறது அது முதல் தவறுக்கு வழி வகுத்தது 3 இந்த பழம் தான் புவி ஈர்ப்பு விசை கண்டுபிடிக்க காரணமாய் இருந்தது 4 இப்போது இந்த பழம் பேர் கொண்ட கணினி உலகெங்கும் சக்கை போடு போடுகிறது 5 இந்த பேர்…

என் அனுபவங்கள் – ” விஷன் காட்ட உடனடியாக நடந்தது “

என் அனுபவங்கள் – ” விஷன் காட்ட உடனடியாக நடந்தது ” உண்மைச் சம்பவம் – கோவை – 2010 அப்போது தான் பொள்ளாச்சி மில்லில் 3 வது யூனிட் தொடங்கப்பட்டு , ஓடிக்கொண்டிருந்தது அந்த ஸமயம் , நான் , அந்த மில் சேர்ந்த 2 மேனேஜர்கள் வேலை விஷயமாக ஹிந்துப்பூர் ( ஆந்திராவில் உள்ள மில் ) சென்றுகொண்டிருந்தோம் ரயிலில் அதிகாலை 5 மணிக்கு நான் எழுந்துகொண்டேன் – அப்போது வந்த விஷன் –…

சிங்கா சிங்கி – பாகம் 9

சிங்கா சிங்கி – பாகம் 9 ஜீவன் – ஆன்மா – 2 1 சிங்கா : ஜீவன் – ஆன்மா இன்னமும் என்ன வேறுபாடுகள் உள ?? சிங்கி : ஜீவனுக்கு உணவு – உறக்கம் – நீர் – மைத்துனம் – இருப்பிடம் தேவை காலம் – நேரம் – விதி உட்பட்டு வாழும் மனதுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் , பயம் ச ஞ்சலம் சதா இருந்து கொண்டே இருக்கும் ஆன்மா : இதெல்லாம் தேவையேயில்லை…

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் பள்ளி மாணவர்கள் விடுமுறை எப்போது வரும் ?? என எதிர்ப்பார்த்திருப்பர் அலுவலர்கள் பணியாளர்கள் பதவி உயர்வு சம்பள உயர்வு எப்போது வரும் ?? என எதிர்ப்பார்த்திருப்பர் முதியோரும் வயோதிகரும் உடல் நலிந்தோரும் மரணம் எப்போது வரும் ?? என காத்திருப்பர் அதே ஞானி எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தன் வாழ்வை நிச்சலனமாக – மௌனமாக ” அது” கொடுப்பதை அப்படியே ஏற்று சரணாகதியுடன் பிரம்மத்தை சார்ந்து வாழ்ந்து வருவான் இது முழுமையான வாழ்வாகும் முன்னவனுக்கு…

சிங்கா சிங்கி – பாகம் 8

சிங்கா சிங்கி – பாகம் 8 திருவடி – மனம் – வாசி – சுழுமுனை 1 சிங்கா : திருவடிக்கு வேறு பெயர்கள் உளவா ? சிங்கி : உண்டு 2 சிங்கா : என்னென்ன ? சிங்கி : 1 மணிமுத்தாறு 2 கிரீடம் 3 பாலும்தேனும் 3 சிங்கா : மனதுக்கு வேறு பெயர் ?? சிங்கி : 1 இராவணன் 2 திருதராஷ்டிரன் 3 இரணியன் 4 மஹாபலி 5 மன்மதன்…

சிங்கா சிங்கி – பாகம் 7

சிங்கா சிங்கி – பாகம் 7 ஆன்மா 1 சிங்கா : ஆன்மாவுக்கு வேறு பெயர்கள் உளவா ? சிங்கி : உண்டு 2 சிங்கா : என்னென்ன ? சிங்கி : 1 தக்ஷ்ணாமூர்த்தி 2 கண்ணன் 3 அகத்தியன் 4 முருகன் 5 மௌன குரு 3 சிங்கா : மனிதரல்லா வேறு பெயர்கள் ?? சிங்கி : 1 அமுதகலசம் 2 காயகல்பம் 3 கற்பகம் – கற்பகத்தரு 4 குறிஞ்சிப்பூ 5…

சிங்கா சிங்கி – பாகம் 6

சிங்கா சிங்கி – பாகம் 6 ஆன்மாவும் ஜீவனும் 1 சிங்கா : ஆன்மாவும் ஜீவனும் ஒன்று என்கிறார்களே ?? உண்மையா?? சிங்கி : இல்லை – ரெண்டும் வெவ்வேறு 2 சிங்கா : இதுக்கு பிரமாணம் ? சிங்கி : ரெண்டு பறவை கதை உபனிஷதத்தில் உளது – அதைப்படித்துத் தெரிந்து கொள்ளவும் மேலும் ஒரு சிசு பிறந்து , சில காலத்துக்கு பின்பு தான் ஆன்மாவகிய உயிர் அதன் தலையில் உள்ள துவாரம் வழி…

சிங்கா சிங்கி – பாகம் 5

சிங்கா சிங்கி – பாகம் 5 அ பெ ஜோதியும் ஆன்மாவும் 1 சிங்கா : அ பெ ஜோதி எப்படி தரிசனம் செய்வது ?? சிங்கி : முதலில் ஆன்மா தரிசனம் செய்த பின்பு தான் அபெ ஜோதி தரிசனம் சாத்தியம் 2 சிங்கா : ஆன்மா தரிசனம் எப்படி செய்வது ? சிங்கி : அதுக்கு முதலில் இந்த புறக்கண்கள் தகுதி அடைய வேணும் மும்மலங்கள் தீக்கிரையாக வேணும் பின் , ஆன்மா பிரகாசிக்கும்…