ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் உலக வாழ்வில் குப்பனுக்கும் சுப்பனுக்கும் செலவு குறைய குறைய சேமிப்பு அதிகமாகும் அது போல் சாதகனுக்கு உலக வாழ்வில் செயல்கள் குறைய குறைய சாதன நேரம் அதிகமாகும் அது அதிகமாக அனுபவம் கூடும் அனுபவத்தில் அருள் கூடும் அதனால் எல்லாம் கூடும் வெங்கடேஷ்

Roots of some of Company’s names

Roots of some of Company’s names 1 Panasonic Japan giant specialising in audio and video equipment Pan = all sonic = sounds since it deals with music – audio and video equipment , this company named Panasonic 2 PanAm Airways Pan = all All American Airways this is a domestic US airline company covering entire…

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் புறம்போக்கும் ஞானியும் பஞ்சேந்திரியங்களின் போக்கை புறத்திலே விட்டவன் புறம்போக்கு அவன் சக்தி வீணடிப்பான் விந்து சக்தி உட்பட பஞ்சேந்திரியங்களின் போக்கை அகத்திலே சேர்த்தவன் பிரணவத்திலே சேர்த்தவன் ஞானி ஆவான் அவன் சக்தி சேமிப்பான் விந்து சக்தி உட்பட வெங்கடேஷ்

சிங்கா சிங்கி – பாகம் 13

சிங்கா சிங்கி – பாகம் 13 நாயன்மார்கள் தத்துவ உருவகங்கள் 1 சிங்கா : நாயன்மார்கள் தத்துவ உருவகங்கள் என வள்ளல் பெருமான் கூடியது உண்மையா?? சிங்கி : ஆம் உண்மை தான் 2 சிங்கா : ஆனால் உலகம் அதை நம்பவிலையே ?? சிங்கி : ஆம் உலகத்துக்கு அறிவில் தெளிவு விளக்கமிலை அதனால் இவ்வாறு 3 சிங்கா : இதை விளக்கவும் சிங்கி : 1 திருமூலர் = மூலமாகிய 2 புருவமத்தி அனுபவம்…

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் குப்பனும் சுப்பனும் தன்னை முன்னிலைப்படுத்துவான் தன் போதத்தை முன்னிலைப்படுத்துவான் அவன் பாடுவான் : நினைத்ததை நடத்தியே முடிப்பவன் “நான் நான் நான் ” போத்ததால் வினைகள் சேர்த்தபடி இருப்பான் இவன் போவான் பூமிக்குள் அதே ஞானி அருளை முன்னிலைப்படுத்துவான் திருவடியை முன்னிலைப்படுத்துவான் அவன் பாடுவான் : ” ஆட்டுவித்தால் ஆடுகிறேன் பாட்டுவித்தால் பாடுகிறேன் உண்ணுவித்தால் உண்கிறேன் உறங்குவித்தால் உறங்குகிறேன்” அருளால் வினைகளை களைந்தபடி இருப்பான் இவன் போவான் சிவத்துக்குள் இருவருக்கும் உலகளவு வேறுபாடு வெங்கடேஷ்…

சிங்கா சிங்கி – பாகம் 12

சிங்கா சிங்கி – பாகம் 12 முத்தி சித்தி 1சிங்கா : முத்தி என்றால் என்ன ? சிங்கி : அது சித்திக்கு முன் வருவது 2 சிங்கா : சரி சித்தி என்றால் ?? சிங்கி : அது முத்திக்கு பின் வருவது ?? 3 சிங்கா : நான் மு பாலுவின் விளக்கம் கேட்கவிலை – உண்மைவிளக்கம் வேண்டும் ? சிங்கி : ஹாஹாஹா , நீ புரிந்து கொண்டுவிட்டாயே , முத்தி =…

” மனிதரில் மூன்று வகை”

” மனிதரில் மூன்று வகை” ” முடிந்ததை செய்யாமலிருப்பவன் சோம்பேறி” அவன் வாழ்வு வீண் முட்டாள்தனம் அவன் பூமிக்கு பாரம் ” முடிந்ததை செய்பவன் யோக்கியன்” அவன் பூமிக்கு வரம் “முடியாததை முடித்து காட்டுபவன் சாதனையாளன்” அது சாதனையால் சாத்தியம் அதனால் தவத்துக்கு ” சாதனை ” என பெயர் அவன் ஞானி ஆவான் அது தன்னை அறியும் ஞானம் வெறும் வாய்ப்பந்தல் இல்லாமல் அதை அனுபவத்துக்கு கொண்டுவருதல் ஆம் தான் அதுவாக வாதம் ஆதல் வெங்கடேஷ்