” ஞானிக்கு அடையாளம் “
ஞானிக்கு அடையாளம் எட்டிரண்டு என்றால் என்ன ? மனம் அடங்கும் இடம் எங்கே ?? பஞ்சேந்திரியம் கட்டும் இடம் எங்கே?? குண்டலினி இருப்பிடம் எங்கே ?? மௌன பீடம் எங்கே ?? சுழுமுனை திறப்பு எப்படி ?? மும்மல நாசம் செய்வது எப்படி ?? இதை ஆய்ந்து சரியாக பதில் சொல்வாராகில் அவரையும் ஞானி குரு என பணிந்து போற்றலாகுமே வெங்கடேஷ்