” ஞானிக்கு அடையாளம் “

ஞானிக்கு அடையாளம் எட்டிரண்டு என்றால் என்ன ? மனம் அடங்கும் இடம் எங்கே ?? பஞ்சேந்திரியம் கட்டும் இடம் எங்கே?? குண்டலினி இருப்பிடம் எங்கே ?? மௌன பீடம் எங்கே ?? சுழுமுனை திறப்பு எப்படி ?? மும்மல நாசம் செய்வது எப்படி ?? இதை ஆய்ந்து சரியாக பதில் சொல்வாராகில் அவரையும் ஞானி குரு என பணிந்து போற்றலாகுமே வெங்கடேஷ்

சிங்கா சிங்கி – பாகம் 15

சிங்கா சிங்கி – பாகம் 15 ஞானியரின் தத்துவ உருவகம் 1 சிங்கா : மற்ற ஞானியரின் தத்துவ உருவகம் பற்றி ?? சிங்கி : அகத்தியன் = ஆன்மா பதஞ்சலி = கண்கள் திருவடி வியாக்கிரபாதர் = கண் பார்வை அனுமன் = வாசி காலாங்கி நாதர் ( சித்தர் ) = காற்றும் கனலும் சேரும் மூலம் ஆகிய அனுபவம் – எட்டிரண்டு அனுபவம் வெங்கடேஷ்

தற்கால ஆன்மீகம் எப்படியுளது ??

தற்கால ஆன்மீகம் எப்படியுளது ?? பொய்யும் புரட்டும் நிரம்பியுளது பின் வேதாத்திரி , மன வளக்கலை , தன் சீடர்களுக்கு வள்ளல் பெருமானின் முத்தேக சித்தி அடைவு பற்றி தவறான  மாறான கருத்துக்களை சொல்லிக்கொடுப்பாரா?? ஒருவர் வள்ளல் பெருமான் உடல் செங்கல் சூளையில் வைக்கப்பட்டு எரிக்கப்பட்டார் எனவும் மற்றொருவர் அவர் ஆறுமுக நாவலர் ஆட்களால் எரிக்கப்பட்டு , அந்த உடல் தான் ஞானசபையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் முரண்பட்ட கருத்தை கூறிவருகின்றார் இவரே குண்டலினி முதுகுத்தண்டின் அடியில் இருக்குது…

சிங்கா – சிங்கி – பாகம் 14

சிங்கா – சிங்கி – பாகம் 14 எட்டிரண்டு 1 சிங்கா : எட்டிரண்டு என்றால் என்ன ? சிங்கி : இது ஒரு சாதனாதந்திரம் ஆகும் – இது காற்றோடு கனலை சேர்க்கும் சாதனம் 2 சிங்கா : இதை விளக்கவும் ? சிங்கி : இது தக்க சாதகர்க்கு தகுந்த நேரத்தில் விளக்கப்படுவார்கள் – அவர்களுக்கு சன்மார்க்கம் விளங்கும் காலத்தில் அவர்களுக்கு தெரிவிக்கப்படும் 3 சிங்கா : இது அவ்வளவு பெரிய ரகசியமா ??…

ஆராய்ச்சி – பயிற்சி – வளர்ச்சி

ஆராய்ச்சி – பயிற்சி – வளர்ச்சி அனேக நூல்கள் ஆராய்ச்சி செய்ய வேணும் – அது செய்தால் தான் உண்மையான பயிற்சி என்னவென தெரியும் அது தெரிந்தால் தான் சரியான பயிற்சி செய்யமுடியும் பயிற்சி செய்தால் தான் அனுபவம் வரும் அது வந்தால் தான் நாம் சாதனத்தில் வளர்ச்சி காண்போம் இது தான் இம்மூன்றுக்கும் உள்ள தொடர்பு வெங்கடேஷ்