On a lighter note – 79

On a lighter note – 79 எல்லாம் அவரவர் பார்வையில் பார் – என்று எழுதினால் குடிகாரன் : இதை குடிக்கும் இடம் BAR என நினைக்கிறான் குப்பன் /சுப்பன் : இதை பார்த்தல் என்று எண்ணுகிறான் கவிஞன் – ஞானி : இதை பூமி ஆக எண்ணுகிறான் எப்படி இருக்குது அவரவர் பார்வை எண்ணம் ??? இது தான் உலகம் வெங்கடேஷ்

உணவால் ஏற்படும் தாக்கம்

உணவால் ஏற்படும் தாக்கம் நம் குணத்தில் மிக மிக குறைவு தான் ஆனால் இதை மிகைப்படுத்துகிறார்கள் பூண்டு, வெங்காயம் சாப்பிடக்கூடாது என கதைக்கிறார்கள் இதை சாப்பிடாதவர்களுக்கு என்ன பெரிய குணத்தில் மாற்றம் உள்ளது ?? அவர்களுக்கு கோபம் ஆசை – பெண் மோகம் இல்லையா ? எல்லாம் இருக்கிறது மாமிசம் புலால் உண்பவர்களும் உண்ணாதவர்களுக்கும் குணத்தில் பெரிய வேறுபாடிலை உண்ணாதவர்களுக்கும் – வன்முறை தீவிரவாதம் போன்ற குணங்கள் உள அதனால் உணவு என்பது 5% சதவிகிதம் நம்…

சிங்கா சிங்கி – பாகம் 20

சிங்கா சிங்கி – பாகம் 20 வாசி 1 சிங்கா : வாசி என்றால் என்ன ? சிங்கி : அது மனித சுவாசம் அல்ல – உள் சுவாசம் – கடவுள் சுவாசம் 2 சிங்கா : இதை எப்படி உண்டுபண்ணுவது ?? சிங்கி : நம் இரு நாசி சுவாசம் நிற்கச் செய்தால் , இது உருவாகும் 3 சிங்கா : இதன் பயன் ? சிங்கி : இதில் ஏறி தான் நாம்…

மாயை – விளக்கம் – பாகம் 2

மாயை – விளக்கம் – பாகம் 2 ” ஜீவன் ( நம் நிலை ) அறிவோடு கலப்பதை தடுக்கும் அஞ்ஞான குணங்களை விருத்தி செய்து கொண்டே இருப்பது மாயையின் குணம் ” பரிசுத்த எண்ணம் வார்த்தை கர்மாக்கள் உதிக்காமல் தடுக்கும் . கெட்ட எண்ணங்களும் வார்த்தைகள் பலனற்ற கர்மாக்களை உதிப்பிக்கும் உலகீர் சன்மார்க்கத்தீர் – இங்கு அறிவு எனப்படுவது பரம் பொருள் அன்று அது ஆன்மா பிரம்மம் தான் அப்போது நாம் ஆன்மாவாக தற்போது இல்லை…