பக்தர்களின் கண்மூடித்தனமான பக்தி

பக்தர்களின் கண்மூடித்தனமான பக்தி 1 எலுமிச்சையை பிழிந்துவிட்டு , அதன் மூடியில்  விளக்கெரிப்பது – தீபம் வைப்பது 2 தேங்காய் பாதியாக உடைத்து , அதில் எண்ணெய் ஊற்றி , தீபம் வைப்பது 3 பூசணிக்காய் பாதி அறுத்து , அதில் எண்ணெய் ஊற்றி , தீபம் வைப்பது இதெல்லாம் விபரீத பக்தி ஆகும் – மக்களுக்கு பயன்படும் விதம் இதை தானம் தர்மம் கொடுத்தாலாவது புண்ணியம் வந்து சேரும் வெங்கடேஷ்

சிங்கா சிங்கி – பாகம் 37

சிங்கா சிங்கி – பாகம் 37 1 சிங்கா : சஹஸ்ராரத்தின் புற வெளிப்பாடு உள்ளனவா ?? சிங்கி : ஓ இருக்குது – 1 ஸ்ரீ ரங்கத்தில் ரங்கனாதர் ஏழாவது பிரகாரத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறார் 2 திருமலை பெருமாள் ஏழாம் மலையில் தான் காட்சி கொடுக்கிறார் 3 சஹஸ்ராரம் நீர் சூழ்ந்துள்ள இடம் என்பதால் , ராவணன் இலங்கைக்கு அதிபராக காட்டப்பட்டுள்ளான் இலங்கை = மூன்று புறம் நீர் சூழ்ந்துள்ள தீவு 2 சிங்கா வேறு உதாரணம்…

” இயற்கையும் செயற்கையும் “

” இயற்கையும் செயற்கையும் ” இயற்கை முறையில் கனிகள் பழுத்தால் தான் சுவை அதிகமாக இருக்கும் மனிதனுக்கு பொறுமை இல்லா காரணத்தால் அவன் கல்லை வைத்து அதை பழுக்கச் செய்கிறான் அறியாமையால் அது பல நோய்க்கு காரணமாகும் மனிதனே , இதே போல் , உன் மகளை பூப்படையச் செய்து பாரேன் ?? முடிகிறதா பார்ப்போம் பெண்ணும் ஒரு கனி தானே அது முடியாதது போல் , ஒரு சாதகனும் இயற்கையாகத் தான் பக்குவம் அடைய முடியும்…

சிங்கா சிங்கி – பாகம் 36

சிங்கா சிங்கி – பாகம் 36 மண் -பொன் – பெண் ஆசை 1 சிங்கா : மண் ஆசை என்றால் என்ன ?? சிங்கி : அது நிலம் நாடு ஆளுதல் அல்ல – காலாகாலத்துக்கும் சாகாமல் உலகிலிருந்து ஆசைகளை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை தான் – உதாரணம் – யயாதி சாவதுக்கு ஆசை படுவதில்லை 2 சிங்கா : ஆனால் மக்கள் மண் – நாடு , நிலம் மீது இருக்கும் அதீத…

குண மாற்றம் எப்போது நிகழும் ??

குண மாற்றம் எப்போது நிகழும் ?? பெண் சம்பந்தத்தால் ஒரு பொறுக்கி தாதா குணம் மாறுகிறான் பொறுப்பானவன் ஆகிறான் சகவாசம் மாறுகிறது அது போல் சாதனா சம்பந்தத்தால் சாதகன் குணம் மாறும் மூலாக்கினியுடன் விந்து சம்பந்தப்பட்டால் அவன் குணம் மாறும் அவன் விகாரங்கள் நீங்கும் விந்துவில் எல்லா விகாரங்கள் உள இதை நடத்தும் வகை அறிய வேண்டும் வெங்கடேஷ்