திருமந்திரம் – இறையின் வியாபகம்

திருமந்திரம் – இறையின் வியாபகம் ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்; நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து வென்றனன், ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச் சென்றனன்; தான் இருந்தான்; உணர்ந்து எட்டே. :இறை ஒரே மெய்ப் பொருளானவன் – ஜோதியானவன் – அ பெ ஜோதியானவன் சிவ சக்தியாக இரண்டானவன், பிரமன், திருமால் ருத்திரன் என்ற மும்மூர்த்திகளுமானவன், நான்கு புருஷார்த்தங்களை – அறம், பொருள், இன்பம், வீடு உணர்ந்தவன், ஐம் பொறிகளை – மெய், கண், மூக்கு,…

தெளிவு – பாகம் 4

தெளிவு – பாகம் 4 1 ராமாயணம் – ராமனின் வழி பயணம் – மனிதர்க்கு எப்படி இருக்க வாழ சொல்லும் வழி இந்த இதிகாசம் 2 நாராயணன் – நரனுக்கு ( மனிதர்க்கு ) வாழ வழி சொல்பவன் 3 உத்திராயணம் – சூரியனின் வட திசைப்பயணம் 4 தக்ஷிணாயணம் – சூரியனின் தென் திசைப்பயணம் வெங்கடேஷ்

சிங்கா சிங்கி – பாகம் 41

சிங்கா சிங்கி – பாகம் 41 வள்ளல் பெருமானின் குரு 1 சிங்கா : என்னது வள்ளல் பெருமானுக்கு குருவா?? சிங்கி : ஏன் மயக்கம் – பொறுமல் இப்படி ?? 2 சிங்கா : சன்மார்க்கத்தார் இதை ஏற்பதிலையே ?? சிங்கி : அவர்கள் ஆராய்ச்சி செய்தால் தானே இதை ஏற்பதுக்கு – அன்னதானம் அளிக்கவே சரியாக இருக்கும் போது இதெலாம் எப்படி சாத்தியம் ?? 3 சிங்கா : அவர் குரு யார் ??…

சிங்கா சிங்கி – பாகம் 40

சிங்கா சிங்கி – பாகம் 40 தேசியக் கவி பாரதி – 3 1 சிங்கா : மகாகவி பாரதியின் சன்மார்க்கம் பற்றி மேலும் ?? சிங்கி : அவர் தம் பாடலில் எலாம் சன்மார்க்கம் மேலோங்கியிருந்தன அவர் கூறும் கண்ணன் கண்ணம்மா என்பதெலாம் மனிதரல்லர் – அவர்கள் கண்மணியின் உருவகங்கள் ஆகும் ஆனால் மக்கள் அதை அவர் மனைவி – பிருந்தாவனக் கண்ணன் என நினைக்கிறார் 2 சிங்கா : மேலும் ?? சிங்கி :ஜோதி…

” பீடாதிபதி ” பெயர்க்காரணம்

” பீடாதிபதி ” பெயர்க்காரணம் மடாதிபதிக்கு இந்த மற்றொரு பெயரும் உண்டு இது எப்படி வருது எனில் ?? நம் சிரசில் ” மௌனபீடம் ” என்ற ஒரு ஸ்தானமுண்டு அந்த அனுபவத்துக்கு வந்த ஒருவரே – வரும் சாதனம் செய்பவரே முன்னர் பீடாதிபதி ஆக்கப்பட்டனர் அவர்களும் சாதனம் செய்தும் , ஆராய்ச்சி செய்தும் பல நூல்களை எழுதியும் வந்தனர் என்பது உண்மை ஆனால் இப்போது எல்லாரும் பீடாதிபதி ஆகும் நிலை சூழல் வந்துவிட்டது – சாதனம்…

மார்கழி மாதச் சிறப்பு

மார்கழி மாதச் சிறப்பு இம்மாதத்தில் பெண்டிர் அதிகாலை எழுந்து கோலம் போடுதல் , ஆலய விஜயம் என இருப்பர் இது ஏன் ?? மார்கழி என்பது தேவர்களுக்கு காலைப்பொழுது ஆகும் இன்னேரத்தில் எழுந்து சத்காரியங்களை ஆற்றினால் , நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்பதாலும் , ஓஜோன் காற்றில் அதிகமாக இருப்பதாலும் , அது சுவாசித்தால் உடல் நலத்துக்கு நல்லது என்பதாலும் இதை வகுத்தார்கள் நம் அறிவிற் சிறந்த முன்னோர் அவர்கள் தம் எந்த செயலுக்கும் ஒரு…