Palindrome -part 28
Palindrome -part 28 1 cilic – chess players name 2 topspot 3 satyam maytas ( companys name ) 4 nadar radan ( companys name ) 5 stole lots 6 காரகா ( ஜோதிடத்தில் வரும் காரகன் ) 7 star rats வெங்கடேஷ்
Palindrome -part 28 1 cilic – chess players name 2 topspot 3 satyam maytas ( companys name ) 4 nadar radan ( companys name ) 5 stole lots 6 காரகா ( ஜோதிடத்தில் வரும் காரகன் ) 7 star rats வெங்கடேஷ்
” பாவை நோன்பு ” – சன்மார்க்க விளக்கம் இந்த நோன்பை பெண்டிர் மார்கழி மாதத்தில் அனுஷ்டிப்பர் தனக்கு நல்ல கணவன் அமைய இந்த நோன்பு இதன் சன்மார்க்க விளக்கம் யாதெனில் : பாவை = பெண் அல்ல – அது கண்மணி அதாவது கண்மணியில் இருக்கும் ஜீவன் ஆகிய பாவை ஆனது உலக நோக்கமாக இல்லாமல் ‘ அது ” உள் நோக்காக – ஆன்ம நோக்காக ” இருந்து அதை தன் புருஷனாக வேண்டி…
” நவீன தற்கால சமூக அந்தஸ்து ” ஒருவன் மணிபர்ஸ் திறந்தால் அதில் குறைந்தது 10 கிரடிட் – டெபிட் கார்டுகள் இருத்தல் போல் இப்போது ஒருவன் பல குழுக்களில் ( ஆன்மீகம் ஆரோக்கியம் ) உறுப்பினராக இருக்க வேண்டும் அதில் சிலவற்றை அவன் பொறுப்பேற்று நடத்த வேண்டும் இது சமூக அந்தஸ்து ஆகிவிட்டது இது அவன் அந்தஸ்தை பிரதிபலிக்கிறது இது Social prestige and status ஆகிவிட்டது வெங்கடேஷ்
அனுமன் சில விளக்கங்கள் – பாகம் 5 இவர் கரும்பு வனத்தில் தான் தவம் – ராம ஜெபத்தில் இருக்கிறார் அதென்ன கரும்பு வனம் ?? கரும்பில் வெண்மை செம்மை வண்ணங்கள் உள்ளன அது நாத விந்து குறிக்கும் வண்ணங்கள் ஆகும் ஆக , அனுமன் நாத விந்து கலக்கும் இடத்தில் தான் இருப்பார் என்பதை சூசகமாக உணர்த்துகிறார்கள் நம் முன்னோர் அவர் ஜெபம் செய்வது என்பது – மூடியிருக்கும் பிரணவ நடுவை – வைகுண்ட –…
முரண் – பாகம் 4 சன்மார்க்கத்தில் வள்ளல் பெருமான் உரை நடையில் திருமந்திரம் திருவாசகம் படிக்கச் சொல்கிறார் அகவலில் சமய மதங்கள் பொய் என்கிறார் திருமந்திரம் திருவாசகம் சமய மத நூல்கள் இலையா?? எங்கே முரண் ??? கிறித்துவத்தில் பள்ளியில் சர்ச்சில் தந்தை ஆகாமலே அவர் ஃபாதர் தாய் ஆகாமலே அவர் மதர் நல்ல முரண் அதனால் ஃபாதர் என்ன செய்கிறார் உண்மையான தந்தை ஆக சிஸ்டர்களுக்கு பால்பாக்கியம் கொடுத்துவிடுகிறார் அவர் தந்தை ஆகிவிடுகிறார் அவர்களை உண்மைத்தாய்…
சிங்கா சிங்கி – பாகம் 42 உதாரணங்கள் 1 சிங்கா : சரணாகதி தற்போதவொழிவுக்கு உதாரணம் சொல்ல முடியுமா ? சிங்கி : 1 திரௌபதி – அவள் துகில் உரியப்பட , அவள் கண்ணனை சரண் அடைய , அது வளர்ந்து வளர்ந்து அவள் மானம் காப்பாற்றியது 2 தியாகைய்யர் – அவர் மகள் திருமணத்துக்கு நிற்க, கையில் காசில்லாத போது ‘ எல்லாம் ராமன் பார்த்துக்கொள்வான் என்றார் – சொன்ன மாதிரி ராமன் நடத்தி…
உலகில் மோசங்களின் வகைகள் ??? விக்கிரமாதித்யன் பெயர் எப்படி என்றேன் ?? மனைவி: பழைய சோறு என்றாள் சரி ” விக்ரம் ஆதித்யா ” பெயர் எப்படி என்றேன் ?? ” Ultra modern” ” novelty to the core ” என்றாள் உன் பழைய சோறு தான் இது என்ன ஃப்ரிட்ஜில் வைத்து வண்ண கலர் பேப்பரில் வைத்து பேக் செய்திருக்கிறேன் என்றேன் ஆமாம் இல்ல என்றாள் இது தான் உலகம் நம்மை ஏமாற்றுகிறது…
On a lighter vein – 85 விக்கிரமாதித்தனும் வேதாளமும் வேதாளம் : மலையாளப்பெண்கள் எந்த வேலை செய்ய மிகப் பொருத்தமானவர்கள் ?? இதுக்கு சரியான பதில் சொல்லவிலையெனில் , உன் மண்டை சுக்கு நூறாக உடைந்துவிடும் விக்கிரமாதித்தன் : நர்ஸ் வேலை வேதாளம் : மிகச் சரி நீ சரியான பதில் கூறியதால் , நான் போகிறேன் என கூறி , வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது வெங்கடேஷ்