நகைச்சுவை – வேடிக்கை எது ?? – பாகம் 5
நகைச்சுவை – வேடிக்கை எது ?? – பாகம் 5 1 திருவடி ஞானம் இல்லாதவரை அடிகள் என அழைப்பது ( மறைமலை அடிகள் ) 2 புத்தன் என்றால் இருட்டு ஆனால் ஒளி அடைந்ததாக ஒருவரை இந்தப் பெயருடன் இந்த உலகம் அழைப்பது வெங்கடேஷ்
நகைச்சுவை – வேடிக்கை எது ?? – பாகம் 5 1 திருவடி ஞானம் இல்லாதவரை அடிகள் என அழைப்பது ( மறைமலை அடிகள் ) 2 புத்தன் என்றால் இருட்டு ஆனால் ஒளி அடைந்ததாக ஒருவரை இந்தப் பெயருடன் இந்த உலகம் அழைப்பது வெங்கடேஷ்
” சரியை கிரியையின் திறம் – சிவவாக்கியர் பாடல் ” ” நாட்டுக்கொரு கோயில் கட்டி நாளும் பூஜித்தாலும் நாதன் பாதம் காணார் ” கருத்து : தினம் தினம் பூஜை செய்தாலும் , திருச்சிற்றமபலத்தில் இருக்கும் திருவடியுடன் கூட முடியாது என்று சரியை கிரியையின் திறத்தை பறைசாற்றுகிறார் சிவவாக்கியர் வெங்கடேஷ்
On a lighter vein – 81 1 சிங்கா : சும்மா இருத்தல் சுகம் யாரிடம் தெரிந்து கொள்வது ?? சிங்கி : செக்யூரிட்டியிடம் 2 சிங்கா : மேலும் ??? சிங்கி : அரசாங்க ஊழியரிடமும் தெரிந்து கொள்ளலாம் வெங்கடேஷ்
தெளிவு – பாகம் 7 சபரி மலை ஐய்யப்பனின் மகரஜோதி தரிஸனம் சுயம் ஜோதி அன்று அது மலைவாசிகள் ஏற்றும் ஜோதி மனிதர்கள் காட்டும் ஜோதி தீபம் அண்ணாமலை தீபம் போல் தெளிவீர் உலகீர் வெங்கடேஷ்
Roots of certain products names 1 Neycer – this is a sanitaryware product – washbasins and toilet pans This is a ceramic company from Neyveli , these two words ( first three ) NEYVELI CERAMIC , combined to form NEYCER 2 Condom – a contraceptive product , derives its roots from its inventer Mr CONDON…
” தர்ம பத்தினி ” – சன்மார்க்க விளக்கம் இவ்வாறு பிராமணர் தங்கள் மனைவியரை அழைப்பது வழக்கம் இதன் தாத்பர்யம் யாதெனில் தர்மம் = ஆன்மா – ஆண் – புருஷன் பத்தினி = மனைவி – பெண் – ஜீவன் அதாவது பெண் என்பது ஜீவனாகவும் ஆண் என்பது ஆன்மாவாகவும் இணைந்து வாழ்வது வாழ்க்கை – உலக , குடும்ப வாழ்க்கை என்பதை உணர்த்த இந்த சொல் இதுக்கு மேல் விளக்கம் தேவையிலை வெங்கடேஷ்
நகைச்சுவை – வேடிக்கை எது ?? – பாகம் 4 நாகப்பாம்பு மாணிக்கத்தை காக்கும் என்பதும் மாணிக்கத்தை கக்கும் என்பதுவும் மாணிக்கம் என்பது விந்து சொரூபமாகிய கண்ணன் ஆவான் கண்ணன் தான் மாணிக்க ஜோதி கண்ணன் தான் நாகரத்னம் அவன் தான் குண்டலினியாகிய நாகம் மீது மாணிக்கம் போல ஆடுவது உலகம் சதா மோசம் போய்க்கொண்டேயிருக்குது வெங்கடேஷ்
தெளிவு – பாகம் 6 * வானில் நிலா மூன்று நாள் கண்ணில் தெரியா அது மூன்றாம் பிறை அது போல் வீட்டில் பெண்ணிலா மூன்று நாள் விலக்கு பெண் வீட்டு நிலா தானே ?? வெங்கடேஷ்
சுதந்திரம் – விடுதலை – உண்மையானது எது ?? * அன்னியப் பிடியிலிருந்து ஒரு நாட்டுக்கு கிடைப்பது ** ஒரு சாதகனுக்கு மனதிடமிருந்து கிடைப்பது எண்ணத்தின் பிடியிலிருந்து கிடைப்பது முன்னது விடவும் பின்னது உண்மையானது முன்னது புறம் பின்னது அகம் முன்னது பெறுவது எளிது பின்னது மிக மிகக் கடினம் சாதனம் ஆற்றுவார்க்கு தெரியும் சோறு போடுவார்க்கு தெரியாது வெங்கடேஷ்
INDIAN Saints who entered into VOID Gnossis with their physical bodies – part 2 INDIAN Saints who entered into VOID Gnossis particularly in TamilNadu 1 Saint Sundarar who entered into cosmic space Kailaayam , TN 2 Woman Saint Avvaiyar who entered into cosmic space Kailaayam , TN 3 Saint Cheramaan Perumaan Naayanaar who entered into…