Worldly Man and a Spiritual Man

Worldly Man and a Spiritual Man Itinerary Worldly man : Morning – Meeting and daily work Afternoon : Work Evening _ work and exercise Spiritual Man Morning : Meditations afternoon : Meditations Evening : Meditations his total schedule – is 24*7 meditation only then only he can open 3 eye BG Badhey Venkatesh

“ அனுபவங்கள் வகைகள் “

“ அனுபவங்கள் வகைகள் “   1 சில , மூன்றாம் பிறை போல் சில மணித்துளிகள் மட்டும் நிலைத்து நின்று போய்விடும்   2 சில , சில நாட்கள் நிலைத்து நின்று போய்விடும்   3 சில ,  முழு நிலவு போல் ஜொலிக்கும்  ( மெய்ஞ்ஞானியர் தம் உண்மை அனுபவங்கள் ) – ஆனால் மீண்டும் தேயாது இருக்க வைக்க வேண்டியது நம் சாதனத்தின் உயரத்தில் தரத்தில் இருக்கு அது வந்தால் போகவே…

Roots of certain names

” Roots of certain names ” 1 Sarvaangaasan : it means ALL ORGANS  AASANAAS if you do this asana , it is deemed that you have done postures covering all organs of your body Sarvam – ALL Angam – Organs Asana – Posture   2 ”  Lunatic ”  – this derives its root from the…

ஊர் காரணப்பெயர்கள்

ஊர் காரணப்பெயர்கள்   1 காலடி – இது ஆதி சங்கரர் பிறந்த இடம் – கேரளாவில் இதுக்கு இந்த பெயர் வரக் காரணம் – இங்குள்ள ஒரு நதி இவர் தாயார் காலடி தேடி வந்ததால் இந்த பெயர்   2 கரூர் – இது தாயின் கருப்பையை குறிக்க வந்த புற வெளிப்பாடாகும் கரு + ஊர் = கரூர்   3 காசி – கடவுள் ஆசி தான் காசி – யார்…

“  வைதேகி – சன்மார்க்க விளக்கம் “

“  வைதேகி – சன்மார்க்க விளக்கம் “   வைதேகி – இது ராமன் மனைவி சீதையின் மற்றொரு பெயர் இதன் அர்த்தம் : வைதேகி = 5 தேகங்கள் – பஞ்ச இந்திரிய ஒளிகள் 5 தேகங்களாக உருவகம் செய்யப்பட்டு ,  அதை உடைய ஒரு பெண்ணாக உருவகம் செய்யப்பட்டுளது இதை மனம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால்  , ராவணன் சீதையை கவர்ந்து சென்றதாக சித்தரிக்கப்பட்டுளது மனம் கையில் தான் 5 இந்திரியங்கள்  உள்ளன  …

ஞானத்தாழிசை  – 2 – திருவாசகம் –  மாணிக்கவாசக சுவாமிகள்

ஞானத்தாழிசை  – 2 – திருவாசகம் –  மாணிக்கவாசக சுவாமிகள்   “ சுழுமுனை பெருமை ”   நெஞ்சிற்பொருளடி கண்டபின் நெஞ்சிற்பகை யற்றாய் நேசத்தொடு பார் மங்கையர் மேலும் நினை வற்றாய் மிஞ்சிச் சொலும் உரையாண்மையும் வீம்பும் இடும் பற்றாய் விரதங்களும் வேதங்களும் வீணாக மறந்தாய் அஞ்சும் உடலாய்க் கண்டபின் ஆசைத் தொடர்பற்றாய் ஆருந்திருக் கோயில் சிவம் அதுவும் தனில் உற்றாய் தஞ்சம் எனும் ஞானக்கடல் மூழ்கும் திறமாகித் தாள் சேர்ந்தனை குறைவேதினி சலியாதிரு மனமே.…

ஞானத்தாழிசை – திருவாசகம் –  மாணிக்கவாசக சுவாமிகள்

ஞானத்தாழிசை – திருவாசகம் –  மாணிக்கவாசக சுவாமிகள் சுழுமுனை பெருமை சுழியாகிய முனை கண்டபின் உற்றார் உறவற்றாய் சூதும் பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய் வழியாகிய துறை கண்டபின் அனுட்டானமும் அற்றாய் வழங்கும் பல நூல்கற்றிடு நினைவும் பிறர்க்கிட்டாய் விழியாகிய மலர் கண்டபின் உயரர்ச்சனை யற்றாய் மெய்ந்நீறிடு திருமந்திரம் விட்டாய் சிவமுற்றாய் அழியாப்பதி குடியேறினை அச்சம் பலவற்றாய் யாரொப்பவர் நிலையுற்றவர் அலைவற்றிரு மனமே   கருத்து : சுழுமுனை உச்சித்துவாரம் அடைந்த பின் சாதகனுக்கு  ஏற்படும் அனுபவங்கள்…

On a lighter note – 88

On a lighter note – 88   சிங்கா சிங்கி   சிங்கா : தருமிக்கும் சன்மார்க்கத்தார்க்குமுள ஒற்றுமை என்ன ??   சிங்கி : தருமிக்க கேள்வி கேட்கத்தான் தெரியும் – சன்மார்க்கத்தார்க்கு சோறு மட்டும் தான் போடத்தெரியும்   வெங்கடேஷ்

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 16

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 16   ஒரு பொறியாளர் உருவாக 21 ஆண்டுகள் ஆகிறதெனில்   ஒரு டாக்டர் உருவாக 25 ஆண்டுகள் ஆகிறதெனில்   ஒரு தொழில் அதிபர் உருவாக 30  ஆண்டுகள் ஆகிறதெனில் “ ஒரு ஞானி உருவாக ஞானம் உதயமாக ஒரு நொடி போதும் “ என கூறுவது   ஒரு நொடியில் நம் தலைஎழுத்து தான் தலை கீழாக மாறும் ஒரு விபத்தில் ஒரு நொடியில்…