தெளிவு – 50
தெளிவு – 50 அந்தரமும் நிரந்தரமும் அந்தரத்தில் நிற்பதெனில் ஜீவன் 36 தத்துவங்களில் இருந்து விலகி தனித்து நின்று ஆன்ம தரிசனத்துக்கு தயார் ஆவது ஆகும் நிரந்தரத்தில் நிற்பதெனில் ஜீவன் 36 வறுடன் கூடி மனதுடன் கலந்து அசுத்தமாகி தன்னை மறந்து இருத்தல் ஆகும் வெங்கடேஷ்