தெளிவு – 54
தெளிவு – 54 ஆன்மா முழுமை ஆனது ஜீவன் கண்டமாக உளது முழுமைக்கு என்றுமே அழிவு கிடையா அரைகுறைக்கு தான் அழிவு அதனால் கண்டத்தில் துண்டாக இருக்கும் ஜீவன் இறந்துவிடும் முழுமையான ஆன்மா என்றுமே அழிவதிலை கண்டத்தில் இருக்கும் ஜீவன் இறக்கும் சிரசில் இருக்கும் ஆன்மா அழியாது வெங்கடேஷ்