தெளிவு – 54

தெளிவு – 54 ஆன்மா முழுமை ஆனது ஜீவன் கண்டமாக உளது முழுமைக்கு என்றுமே அழிவு கிடையா அரைகுறைக்கு தான் அழிவு அதனால் கண்டத்தில் துண்டாக இருக்கும் ஜீவன் இறந்துவிடும் முழுமையான ஆன்மா என்றுமே அழிவதிலை கண்டத்தில் இருக்கும் ஜீவன் இறக்கும் சிரசில் இருக்கும் ஆன்மா அழியாது வெங்கடேஷ்

தெளிவு – 53

தெளிவு – 53 கண்கள் தூண்டில்கள் அது கொண்டு பஞ்சேந்திரிய சக்திகளை பிடிக்க வேணும் கண்கள் வேல் அது கொண்டு அசுரர்களை அழிக்க வேணும் கண்கள் சூலாயுதம் அது கொண்டு திரிபுர தகனம் செய்ய வேணும் கண்கள் திரிசூலம் அது கொண்டு மகிஷனை வதம் செய வேண்டும் அறிவார் செய்வார் வெங்கடேஷ்

தெளிவு – 52

தெளிவு – 52 இரு கை இணங்கி நம் சிரசு குனிந்து வணங்குவதும் அது உன்னுள் இருக்கும்  இறைக்கு சொல்லும் வணக்கம் ஆம் இதுவே வணக்கத்தின் உட்பொருள் ஆம் வெங்கடேஷ்

ஆன்மாவும் மனமும்

ஆன்மாவும் மனமும் உயிர்களைக் கொல்வதால் உருத்திரனுக்கு பாவம் சேருமானால் மழை வெள்ளம் பேரிடி மின்னல் தாக்கி உயிர்கள் மடிவதால் அவர்க்கு பாவம் சேருமானால் நாம் உண்ணும் உணவினை வயிற்றில் ஜீரணம் செய்யும் அக்கினிக்கே அஜீரணம் உண்டாகுமானால் ஆன்மாவும் மனமும் ஒன்று சேரும் ராமனும் ராவணனும் ஒன்று கூடுவர் உலகீர் சன்மார்க்கத்தீர் வெங்கடேஷ்

” நவீன சன்மார்க்கக் குறள் “

” நவீன சன்மார்க்கக் குறள் ” ”  யார்  யார்க்கும்  தோல்வியுண்டாம் தோல்வியேயிலை கண்நாடு பற்றிய மகர்க்கு ” யார் கண் கொண்டு பயிற்சி செய்கிறாரோ , அவர்க்கு அது தோல்வியே தராது என்பது உண்மை வெங்கடேஷ்

பக்திப்பாடல் மிக்சின் – Mixing

பக்திப்பாடல் மிக்சின்  – mixing ” ஓம் தத்புருஷாய வித்மஹி வாயு புத்ராய தீமஹி தன்னோ மாருதி பிரசோதயாத் ” இது ஆஞ்சனேயர் ஸ்துதி பாடல் இதில் மாருதிக்கு பதில் , சிவம் என்ற பெயர் சேர்த்துவிட்டால் சிவ ஸ்துதி ஆக மாறிவிடும் அதே மாதிரி லலிதா, சாய்பாபா , விஷ்ணு , என எல்லா தெய்வத்துக்கும் ஸ்துதி ஆக மாற்றி பாடுகிறார் மக்கள் வெங்கடேஷ்

சாதகன் இலக்கணம்

சாதகன் இலக்கணம் ருசி கண்ட பூனை போல் இருப்பது தான் அது எப்படி புது மணத்தம்பதியினர் ருசி கண்ட பூனை போல் எப்போது மீண்டும் இணைவோம் சுகம் இன்பம் காண்போம் என சதா நினைத்திருப்பது போல் நல்ல சாதகனும் மௌனம் அமைதி மனமிலா நிலை எண்ணமிலா நிலை ருசி கண்ட பின் அந்த நிலை மீண்டும் மீண்டும் அனுபவிக்க ஆசைப்படுவது போலும் அதுக்கு முயற்சி செய்வது போலும் அந்த சதானந்தம் நித்தியானந்தம் பேரானந்தம் அனுப்பவிக்க ஆசைப்படுவான் இதுக்கு…

விழிப்புணர்வு ..

விழிப்புணர்வு ….. நம் வாழ்வின் பயனே இது தான் இது வருவதுக்கு  தான்  தியானம் தவம் எலாம் செய்வது இது சூரியனுக்கு சமம் எப்படி சூரியன் இருளை விரட்டுதோ , அவ்வாறே விழிப்புணர்வும் மன இருளை விரட்டிவிடும் என்பது உண்மை மனம் எண்ணமிலா நிலைக்கு வந்துவிடும் னாம் உலகில் ஒட்டமாட்டோம் இது முதலில் சிறு பொறி போல் ஆரம்பித்து , பின் பெரிய தீ நெருப்பு போல் ஒளிவிடும் – சூரியன் ஆக ஒளிர்விடச்செய்வது நம் கடமை…

ஈஷா – ஆதி யோகி சிலை வடிவம் – சில விளக்கம்

ஈஷா – ஆதி யோகி சிலை வடிவம் – சில விளக்கம் இவர் சிரசு சற்று மேல் நோக்கி பார்ப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது – ஏன்?? ஏனெனில் – சாதனத்தில் கண் மேல் நோக்க இது வசதி ஆக இருக்கும் என்பதால் இவ்வாறு வடிவமைத்துள்ளார் சத்குரு ஜக்கி வாசி தேவ் இது நல்ல சரியான தியான முறை ஆம் வெங்கடேஷ்